<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வே. இராதாகிருஷ்ணன் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%b5%e0%af%87-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/வே-இராதாகிருஷ்ணன்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 23 Jul 2025 09:52:10 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>வே. இராதாகிருஷ்ணன் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/வே-இராதாகிருஷ்ணன்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுக &#8211; வே.இராதாகிருஷ்ணன்</title>
		<link>https://oruvan.com/fulfill-the-promise-made-to-the-plantation-workers-mla-radhakrishnan/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Jul 2025 09:52:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[வே. இராதாகிருஷ்ணன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27390</guid>

					<description><![CDATA[<p>தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வேலையாட்களின் வரவு செலவுத்திட்ட நிவாரணப்படி திருத்த சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதன திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், தனியார் துறையினரின் ஆகக் குறைந்த சம்பளத்தை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/fulfill-the-promise-made-to-the-plantation-workers-mla-radhakrishnan/">தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுக &#8211; வே.இராதாகிருஷ்ணன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய சம்பளத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.</p>
<p>பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வேலையாட்களின் வரவு செலவுத்திட்ட நிவாரணப்படி திருத்த சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதன திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,</p>
<p>தனியார் துறையினரின் ஆகக் குறைந்த சம்பளத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை நாங்கள் வரவேற்கின்றோம். இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதியாக இருந்தபோது ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்ததுடன், அதனை போன்று தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவும் கூறியிருந்தார்.</p>
<p>இந்நிலையில் தற்போதைய எம்.பி கிட்ணன் செல்வராஜா அன்று சம்பள நிர்ணய சபையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இரண்டாயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வெளியேறி இருந்ததை நினைவுபடுத்துகின்றோம். ஜே.வி.பி அந்தக் கொள்கையில் இருந்தது. இதனை நடைமுறைப்படுத்துவதில் ஏன் தயக்கமாக இருக்கின்றீர்கள். கம்பனிகளுக்கு நீங்கள் பயப்படுகின்றீர்களா? கம்பனிகள் உங்களுக்கு ஒத்துழைக்கவில்லையா? இதற்கான பதிலை வழங்க வேண்டும்.</p>
<p>தோட்டத் தொழிலாளர்களே குறைந்தளவான சம்பளத்தை வாங்கும் சமூகமாக இருக்கின்றது. தற்போது 1300 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொள்ள 20 கிலோ கொழுந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இதனால் இந்த சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் பிரேரணையொன்றையும் கொண்டுவரவுள்ளோம். இதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/fulfill-the-promise-made-to-the-plantation-workers-mla-radhakrishnan/">தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுக &#8211; வே.இராதாகிருஷ்ணன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய ஆசிரியர்களை அழைத்துவருமாறு நான் கோரவில்லை</title>
		<link>https://oruvan.com/i-did-not-request-that-indian-teachers-be-brought-in/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Mar 2025 06:17:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வே. இராதாகிருஷ்ணன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14447</guid>

					<description><![CDATA[<p>” இந்திய ஆசிரியர்களை அழைத்துவர வேண்டும் என அரசாங்கத்திடம் நான் கோரிக்கை விடுத்தேன் என வெளியான செய்தியில் உண்மை இல்லை.” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” இந்திய ஆசிரியர்களை அழைத்துவர வேண்டும் என நான் கூறவில்லை. 2017 ஆம் ஆண்டு இந்திய ஆசிரியர்களை அழைத்துவருவதற்கு முயற்சித்தவேளை ஜே.வி.பியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நாம் அதனை செய்யவில்லை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/i-did-not-request-that-indian-teachers-be-brought-in/">இந்திய ஆசிரியர்களை அழைத்துவருமாறு நான் கோரவில்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>” இந்திய ஆசிரியர்களை அழைத்துவர வேண்டும் என அரசாங்கத்திடம் நான் கோரிக்கை விடுத்தேன் என வெளியான செய்தியில் உண்மை இல்லை.” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>” இந்திய ஆசிரியர்களை அழைத்துவர வேண்டும் என நான் கூறவில்லை. 2017 ஆம் ஆண்டு இந்திய ஆசிரியர்களை அழைத்துவருவதற்கு முயற்சித்தவேளை ஜே.வி.பியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நாம் அதனை செய்யவில்லை என்றே குறிப்பிட்டிருந்தேன்.</p>
<p>எனினும், நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தாக விடயத்தை மாற்றி எழுதியுள்ளனர். இது தவறு.இந்த விடயத்தை வைத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிராக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்விடயத்துடன் எனக்கு தொடர்பு இல்லை.” – எனவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.</p>
<p>அதேவேளை, இபோச பஸ்ஸிலிருந்து மாணவர்களை பலவந்தமாக இறக்கிய நடத்துனருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் குறித்த சம்பவத்தை வீடியோ எடுத்த மாணவன் ஆகியோருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் அவர் கூறினார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/i-did-not-request-that-indian-teachers-be-brought-in/">இந்திய ஆசிரியர்களை அழைத்துவருமாறு நான் கோரவில்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
