<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வெலிகம பிரதேச சபை துப்பாக்கிச் சூடு Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/வெலிகம-பிரதேச-சபை-துப்பா/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 26 Oct 2025 05:38:25 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>வெலிகம பிரதேச சபை துப்பாக்கிச் சூடு Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/வெலிகம-பிரதேச-சபை-துப்பா/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>லசந்த விக்கிரமசேகர!! பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது</title>
		<link>https://oruvan.com/lasantha-wickramasekara-three-people-including-a-woman-were-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Oct 2025 05:38:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[lasantha wickramasekara]]></category>
		<category><![CDATA[Lasantha Wickramasekhara]]></category>
		<category><![CDATA[லசந்த விக்ரமசேகர]]></category>
		<category><![CDATA[வெலிகம]]></category>
		<category><![CDATA[வெலிகம பிரதேச சபை]]></category>
		<category><![CDATA[வெலிகம பிரதேச சபை துப்பாக்கிச் சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36435</guid>

					<description><![CDATA[<p>வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளாலேயே கெக்கிராப பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது. கடந்த 22ஆம் திகதி காலை வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர, அவரது அலுவலகத்திற்குள் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டிருநு்தார். அவரின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/lasantha-wickramasekara-three-people-including-a-woman-were-arrested/">லசந்த விக்கிரமசேகர!! பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளாலேயே கெக்கிராப பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.</p>
<p>கடந்த 22ஆம் திகதி காலை வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர, அவரது அலுவலகத்திற்குள் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டிருநு்தார்.</p>
<p>அவரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெறுகின்றது.</p>
<p>மோட்டார் சைக்கிளில் வந்த இருவரேதுப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றிருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக நான்கு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/lasantha-wickramasekara-three-people-including-a-woman-were-arrested/">லசந்த விக்கிரமசேகர!! பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் &#8211; நாமல் எம்.பி கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/ensure-the-safety-of-peoples-representatives-namal-mps-request/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Oct 2025 05:05:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[Weligama PS]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[லசந்த விக்ரமசேகர]]></category>
		<category><![CDATA[வெலிகம பிரதேச சபை துப்பாக்கிச் சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36430</guid>

					<description><![CDATA[<p>மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மேயர்கள், நகராட்சி உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர், தனக்கு பாதுகாப்பு தேவை என்று பொலிஸ்மா அதிபரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் தேவையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ கூறினார். யாரோ [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ensure-the-safety-of-peoples-representatives-namal-mps-request/">மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் &#8211; நாமல் எம்.பி கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>மேயர்கள், நகராட்சி உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>சமீபத்தில் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர், தனக்கு பாதுகாப்பு தேவை என்று பொலிஸ்மா அதிபரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் தேவையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ கூறினார்.</p>
<p>யாரோ ஒருவர் இறந்த பிறகு, அவர்களின் கடந்த கால செயல்களைப் பற்றிப் பேசி, கொலையை மறைக்கும் வகையில், காவல்துறை அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து தான் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.</p>
<p>வெலிகம பிரதேச தலைவரின் பாதுகாப்பு கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருந்தால், அவர் இன்றும் உயிருடன் இருப்பார் என்று நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.</p>
<p>ஏதாவது நடப்பதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது பொருத்தமானது என்பதை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>எனவே, மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>துப்பாக்கிச் சூட்டு கலாசாரம் நிறுத்தப்படும் என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறிய போதிலும், இந்த துப்பாக்கிச் சூடு அரசாங்கத்தின் தேவைகளுக்காக நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் இருப்பதாக நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ensure-the-safety-of-peoples-representatives-namal-mps-request/">மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் &#8211; நாமல் எம்.பி கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று</title>
		<link>https://oruvan.com/last-rites-of-lasantha-wickramasekhara-today/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Oct 2025 04:01:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Lasantha Wickramasekhara]]></category>
		<category><![CDATA[Weligama PS]]></category>
		<category><![CDATA[லசந்த விக்ரமசேகர]]></category>
		<category><![CDATA[வெலிகம பிரதேச சபை]]></category>
		<category><![CDATA[வெலிகம பிரதேச சபை துப்பாக்கிச் சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36425</guid>

					<description><![CDATA[<p>துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளன. இதன்படி, தற்போது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல், இன்று காலை 11 மணிக்கு வெலிகம பிரதேச சபைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அங்கு பிற்பகல் வரை அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இறுதிச் சடங்குகளுக்காக உடல் குடும்ப மயானத்திற்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, லசந்த விக்ரமசேகரவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அரசியல்வாதிகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/last-rites-of-lasantha-wickramasekhara-today/">லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளன.</p>
<p>இதன்படி, தற்போது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல், இன்று காலை 11 மணிக்கு வெலிகம பிரதேச சபைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.</p>
<p>அங்கு பிற்பகல் வரை அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதன் பின்னர் இறுதிச் சடங்குகளுக்காக உடல் குடும்ப மயானத்திற்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை, லசந்த விக்ரமசேகரவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஏராளாமானோர் நேற்று வருகைதந்திருந்தனர்.</p>
<p>கடந்த 22ஆம் திகதி காலை வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர, அவரது அலுவலகத்திற்குள் வைத்து அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.</p>
<p>இந்த சம்பவம் தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் குறித்து தற்போது நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.</p>
<p>இதன்படி, பாதுகாப்பு கெமரா காட்சிகள் மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/last-rites-of-lasantha-wickramasekhara-today/">லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அநுர ஆட்சியில் பதிவான முதலாவது அரசியல் கொலை</title>
		<link>https://oruvan.com/the-first-political-murder-recorded-during-the-anura-regime/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Oct 2025 08:27:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Weligama]]></category>
		<category><![CDATA[WICK]]></category>
		<category><![CDATA[லசந்த விக்ரமசேகர]]></category>
		<category><![CDATA[வெலிகம]]></category>
		<category><![CDATA[வெலிகம பிரதேச சபை துப்பாக்கிச் சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36164</guid>

					<description><![CDATA[<p>வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீதான துப்பாக்கிச் சூடு, அரசாங்கமும் சட்ட அமலாக்க அதிகாரிகளும் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை அலையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்களா என்ற பொதுமக்களின் கவலையை மீண்டும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் அதிகரித்து வருவதை இந்தத் தாக்குதல் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. ஐக்கிய மக்கள் சத்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவரான மிதிகம [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-first-political-murder-recorded-during-the-anura-regime/">அநுர ஆட்சியில் பதிவான முதலாவது அரசியல் கொலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீதான துப்பாக்கிச் சூடு, அரசாங்கமும் சட்ட அமலாக்க அதிகாரிகளும் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை அலையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்களா என்ற பொதுமக்களின் கவலையை மீண்டும் அதிகரித்துள்ளது.</p>
<p>நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் அதிகரித்து வருவதை இந்தத் தாக்குதல் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.</p>
<p>ஐக்கிய மக்கள் சத்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவரான மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர, நேற்று பட்டப்பகலில் தனது அலுவலகத்திற்குள் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலுக்குப் பின்னர் உயிரிழந்தார்.</p>
<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நடந்த முதல் அரசியல் கொலை இதுவாகும், இதனால் நேற்று நாடாளுமன்றம் குழப்பத்தில் மூழ்கியது.</p>
<p>சட்டம் ஒழுங்கு ஏன் நிலைநாட்டப்படவில்லை என அரசாங்கத்திடம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிய நிலையில், நாடாளுமன்றில் குழப்பம் ஏற்பட்டிருந்தது.</p>
<p>லசந்த விக்ரமசேகர தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது, ​​மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் அவரது தலையில் மூன்று முறை சுடப்பட்டார்.</p>
<p>பிரதேச சபை அதிகாரிகள் அவரை மாத்தறை பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவரின் உயிர் பிரிந்தது.</p>
<p>துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெள்ளை நிற உடை மற்றும் கருப்பு முகமூடி அணிந்த ஒரு சாதாரண நபரைப் போல உடையணிந்து, கையொப்பம் பெற்றுக்கொள்ளும் ஒருவராக காட்டிக்கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகின்றது.</p>
<p>நேற்று பிரதேச சபை தலைவரின் பொது நாள் என்பதால், பொதுமக்கள் அவரைச் சந்திக்க நேரம் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தலைவர் அலுவலகத்திற்குள் நுழைந்து, அவர் தனது அதிகாரப்பூர்வ நாற்காலியில் அமர்ந்திருந்தபோது அவரது தலையில் சுட்டதாக தெரியவந்தது.</p>
<p>துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். சிசிடிவி காட்சிகளில் சந்தேக நபர் அலுவலகத்திற்குள் நுழைந்து மற்றொரு சந்தேக நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதைக் காட்டியது.</p>
<p>தலை மற்றும் கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் லசந்த விக்ரமசேகரவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. மிதிகமவில் வசிக்கும் லசந்த விக்ரமசேகரவுக்கு 38 வயது ஆகும்.</p>
<p>கொலைக்கு பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>லசந்த விக்ரமசேகர, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று பிரதேச சபை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.</p>
<p>எவ்வாறாயினும், தற்போது சிறையில் உள்ள &#8216;ஹரக் கட்டா&#8217; எனப்படும் நதுன் சிந்தகவின் நெருங்கிய கூட்டாளியாக லசந்த விக்ரமசேகர அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>இதேவேளை, நேற்றைய துப்பாக்கிச் சூடு இந்த ஆண்டில் பதிவான 103வது சம்பவமாகும். இந்த துப்பாக்கிச் சூடுகளில் மொத்தம் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்த ஆண்டு பதிவான 103 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 76 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை என்று பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>இதற்கிடையில், அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று, சமீபத்திய துப்பாக்கிச் சூடுகளில் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.</p>
<p>வெலிகமாவில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து நான்கு பொலிஸ் குழுக்கள் ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.</p>
<p>&#8220;இந்த குற்றங்கள் அனைத்தும் சமூகத்தில் பரவும் போதைப்பொருள், பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளின் விளைவாகும்.</p>
<p>இந்த பிரச்சினையை சமாளிக்க பொலிஸார், பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இதை ஒழிப்பது அனைவரின் பொறுப்பாகும்.</p>
<p>ஜனாதிபதியும் அரசாங்கமும் இந்த இயக்கத்திற்கு தலைமை தாங்குகிறார்கள்,&#8221; என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-first-political-murder-recorded-during-the-anura-regime/">அநுர ஆட்சியில் பதிவான முதலாவது அரசியல் கொலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>லசந்த விக்ரமசேகர படுகொலை!! சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணை</title>
		<link>https://oruvan.com/lasantha-wickramasekera-murder-investigation-using-cctv-footage/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Oct 2025 04:13:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Weligama PS]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[லசந்த விக்ரமசேகர]]></category>
		<category><![CDATA[வெலிகம]]></category>
		<category><![CDATA[வெலிகம பிரதேச சபை]]></category>
		<category><![CDATA[வெலிகம பிரதேச சபை துப்பாக்கிச் சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36109</guid>

					<description><![CDATA[<p>வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, நான்கு பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத் தெரிவித்தார். நேற்று (22) காலை, வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். சந்தேகநபர்கள் வெள்ளைச் சட்டை அணிந்து, கறுப்பு முகமூடி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/lasantha-wickramasekera-murder-investigation-using-cctv-footage/">லசந்த விக்ரமசேகர படுகொலை!! சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இதன்படி, நான்கு பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத் தெரிவித்தார்.</p>
<p>நேற்று (22) காலை, வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.</p>
<p>சந்தேகநபர்கள் வெள்ளைச் சட்டை அணிந்து, கறுப்பு முகமூடி அணிந்தபடி, அலுவலகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.</p>
<p>உத்தியோகபூர்வ இருக்கையில் இருந்த தலைவர் லசந்த விக்ரமசேகரவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சுமார் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதையும், மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதையும் சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.</p>
<p>துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த தலைவர், மாத்தறை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.</p>
<p>துப்பாக்கிச் சூட்டின் விளைவாக பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் தலை, கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>அதன்படி, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நான்கு பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.</p>
<p>எனினும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.</p>
<p>இதற்கிடையில், பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மிதிகம ருவானின் பிரிவினரால் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p>
<p>தனக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி லசந்த விக்ரமசேகர ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஐஜிபிக்கு கடிதம் அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இதற்கிடையில், வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.</p>
<p>எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இது ஒரு அரசியல் படுகொலை என்று கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/lasantha-wickramasekera-murder-investigation-using-cctv-footage/">லசந்த விக்ரமசேகர படுகொலை!! சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
