<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வட கொரியா Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/வட-கொரியா/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 13 Sep 2025 10:06:00 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>வட கொரியா Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/வட-கொரியா/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ வட கொரியாவில் மரண தண்டனை &#8211; ஐ.நா அறிக்கை</title>
		<link>https://oruvan.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Sep 2025 15:30:04 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32517</guid>

					<description><![CDATA[<p>சர்வாதிகாரத்திற்கு பெயர் போன வட கொரியாவில் அன்றாட வாழக்கை மிகவும் கடுமையான விதிமுறைகளில் ஆனது. மக்கள் எப்படி முடி வெட்ட வேண்டும் என்பது முதல் தொலைக்காட்சியில் எதை பார்க்க வேண்டும் என்பது வரை அரசு தான் தீர்மானிக்கிறது. இதன் உச்சமாக தென் கோரியா உள்ளிட்ட வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தாலோ அல்லது பகிர்ந்தாலோ மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு அங்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன என ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று ஜெனீவாவில் ஐநா மனித [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/">வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ வட கொரியாவில் மரண தண்டனை &#8211; ஐ.நா அறிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சர்வாதிகாரத்திற்கு பெயர் போன வட கொரியாவில் அன்றாட வாழக்கை மிகவும் கடுமையான விதிமுறைகளில் ஆனது. மக்கள் எப்படி முடி வெட்ட வேண்டும் என்பது முதல் தொலைக்காட்சியில் எதை பார்க்க வேண்டும் என்பது வரை அரசு தான் தீர்மானிக்கிறது.</p>
<p>இதன் உச்சமாக தென் கோரியா உள்ளிட்ட வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தாலோ அல்லது பகிர்ந்தாலோ மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு அங்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன என ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.</p>
<p>நேற்று ஜெனீவாவில் ஐநா மனித உரிமை கவுன்சிலில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து 14 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது.</p>
<p>2014 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் வட கொரியாவிலிருந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பிச் சென்ற 300க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் நேர்காணல் செய்யப்பட்டு சேகரிக்கப்பட்ட விவரங்கள் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசு, மக்களின் ஒவ்வொரு இயக்கத்தையும் கண்காணிப்பதை தீவிரப்படுத்தியுள்ளதாவும், தண்டனைகள் மிகவும் கடுமையானதாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.</p>
<p>அறிக்கைப்படி, 2015க்குப் பிறகு நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள் குடிமக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசாங்க கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளது.</p>
<p>வட கொரியாவுக்கான மனித உரிமைகள் ஆணையர் ஜேம்ஸ் ஹீனன் கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில், &#8220;கோவிட்-19 காலத்துக்கு பிறகு சாதாரண மற்றும் அரசியல் குற்றங்களுக்கான மரணதண்டனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது</p>
<p>தென் கொரியாவின் கே-டிராமாக்கள் உட்பட வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களை விநியோகிப்பதற்கான புதிய சட்டங்களின் கீழ், குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான மக்கள் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர்&#8221; என்று தெரிவித்தார்.</p>
<p>இருப்பினும், வட கொரிய அரசாங்கம் இந்த அறிக்கையை நிராகரித்தது. அறிக்கையை அங்கீகரித்த ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தை எதிர்ப்பதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/">வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ வட கொரியாவில் மரண தண்டனை &#8211; ஐ.நா அறிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எதிரிகளுக்கு எச்சரிக்கை&#8217; &#8211; வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை</title>
		<link>https://oruvan.com/warning-to-enemies-north-korea-tests-missile-again/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Feb 2025 05:48:47 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kim Jong Un]]></category>
		<category><![CDATA[North Korea]]></category>
		<category><![CDATA[கிம் ஜாங் உன்]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<category><![CDATA[வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12563</guid>

					<description><![CDATA[<p>வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. எதிரிகளுக்கு எச்சரிக்கை என்ற பெயரில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது. இந்த ஏவுகணை சோதனையை கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மேற்பார்வையில் நடத்தப்பட்டதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் கொரிய கூட்டுப் படைத் தலைவர்களும் ஏவுகணை சோதனையை உறுதிப்படுத்தினர். ஏவுகணை கண்காணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரியாவின் பாதுகாப்பு சூழலுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை எச்சரிப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை 1,587 கிலோமீட்டர் பயணம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/warning-to-enemies-north-korea-tests-missile-again/">எதிரிகளுக்கு எச்சரிக்கை&#8217; &#8211; வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.</p>
<p>எதிரிகளுக்கு எச்சரிக்கை என்ற பெயரில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்படுகிறது.</p>
<p>இந்த ஏவுகணை சோதனையை கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் மேற்பார்வையில் நடத்தப்பட்டதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>தென் கொரிய கூட்டுப் படைத் தலைவர்களும் ஏவுகணை சோதனையை உறுதிப்படுத்தினர். ஏவுகணை கண்காணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கொரியாவின் பாதுகாப்பு சூழலுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை எச்சரிப்பதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கொரியா தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த ஏவுகணை 1,587 கிலோமீட்டர் பயணம் செய்து 130 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு அதன் இலக்கை அடைந்ததாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை குறித்து கிம் ஜாங்-உன் திருப்தி வெளியிட்டுள்ளார்.</p>
<p>போர் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அணு பாதுகாப்பு கூறுகளின் செயல்திறனை மதிப்பிடுவதன் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் வட கொரியா தெரிவித்துள்ளது.</p>
<p>இந்த ஆண்டில் வடகொரியா நடத்தும் நான்காவது ஏவுகணை சோதனை இதுவாகும். டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு நடத்தப்படும் இரண்டாவது சோதனை இதுவாகும்.</p>
<p>கிம் ஜாங்-உன்னுடன் தான் உடன்படுவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும் கிம் ஜாங் உன் ஒரு புத்திசாலி நபர் என்றும் டிரம்ப் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/warning-to-enemies-north-korea-tests-missile-again/">எதிரிகளுக்கு எச்சரிக்கை&#8217; &#8211; வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்ட வட கொரியப் படையினர் கொல்லப்பட்டனர்</title>
		<link>https://oruvan.com/north-korean-soldiers-killed-fighting-alongside-russian-forces/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Dec 2024 10:22:33 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[KYIV]]></category>
		<category><![CDATA[North Korea]]></category>
		<category><![CDATA[Pentagon]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[ukraine]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய உக்ரைன் போர்]]></category>
		<category><![CDATA[ரஷ்யப் படைகள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2931</guid>

					<description><![CDATA[<p>ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைப் பகுதியில் உக்ரேனியப் படைகளுக்கு எதிரான மோதலின் போது சில வட கொரிய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் இராணுவ புலனாய்வு அமைப்பும் பென்டகனும் திங்களன்று அறிவித்துள்ளன. சுமார் மூன்று ஆண்டுகாலப் போரில் உதவுவதற்காக வட கொரியா ரஷ்யாவிற்கு 10,000 முதல் 12,000 துருப்புக்களை அனுப்பியதாக அமெரிக்காவும் உக்ரைனும் அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில், மோதலில் வட கொரிய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வார இறுதியில் உக்ரேனிய இராணுவத்துடனான மோதலின் போது சுமார் 30 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/north-korean-soldiers-killed-fighting-alongside-russian-forces/">ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்ட வட கொரியப் படையினர் கொல்லப்பட்டனர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைப் பகுதியில் உக்ரேனியப் படைகளுக்கு எதிரான மோதலின் போது சில வட கொரிய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் இராணுவ புலனாய்வு அமைப்பும் பென்டகனும் திங்களன்று அறிவித்துள்ளன.</p>
<p>சுமார் மூன்று ஆண்டுகாலப் போரில் உதவுவதற்காக வட கொரியா ரஷ்யாவிற்கு 10,000 முதல் 12,000 துருப்புக்களை அனுப்பியதாக அமெரிக்காவும் உக்ரைனும் அண்மையில் அறிவித்திருந்தது.</p>
<p>இந்நிலையில், மோதலில் வட கொரிய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>வார இறுதியில் உக்ரேனிய இராணுவத்துடனான மோதலின் போது சுமார் 30 வட கொரிய துருப்புக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என உக்ரைனின் இராணுவ புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>குர்ஸ்க்கில் உள்ள மூன்று கிராமங்களைச் சுற்றி இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்தப் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக உக்ரேனிய ஊடுருவலைத் தடுக்க ரஷ்யா முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், மற்றொரு குர்ஸ்க் கிராமத்தைச் சுற்றி குறைந்தது மூன்று வட கொரிய வீரர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வட கொரிய துருப்புக்கள் ரஷ்யாவின் போரின் &#8220;முன்னணியில்&#8221; இருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிரான &#8220;போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும்&#8221; வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>ரஷ்யாவின் சார்பாக வட கொரிய துருப்புக்கள் ஆதரவுப் பணிகளில் இருந்து நேரடிப் போராட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக உக்ரைன் அரசாங்கம் கூறியதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி திங்களன்று இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்தினார்.</p>
<p>வட கொரிய துருப்புக்கள் மோதலில் உயிரிழப்புகளை சந்தித்து வருவதாகவும், வட கொரியாவிற்கு வலுவான அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் பொருளாதாரத் தடைகள் பதிலிறுப்பை உறுதி செய்வதாகவும் கிர்பி தெரிவித்துள்ளார்.</p>
<p>இது குறித்து பென்டகன் பத்திரிகைச் செயலாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குர்ஸ்கில் நடந்த போரில் சில வட கொரிய துருப்புக்கள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>எனினும், கொல்லப்பட்ட அல்லது காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அவர் வெளிப்படுத்தவில்லை.</p>
<p>வட கொரியத் ஜனாதிபதி கிம் ஜாங் உன், பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் ரஷ்யா தனது அண்டை நாடு மீது முழு அளவிலான படையெடுப்பிற்கு உறுதியான ஆதரவை உறுதியளித்துள்ளார்.</p>
<p>இந்தப் பின்னணியில் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா சார்பில் போரிட வடகொரிய படைகள் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/north-korean-soldiers-killed-fighting-alongside-russian-forces/">ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்ட வட கொரியப் படையினர் கொல்லப்பட்டனர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
