<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வசந்த சமரசிங்க Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/வசந்த-சமரசிங்க/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 15 Aug 2025 07:59:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>வசந்த சமரசிங்க Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/வசந்த-சமரசிங்க/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கீரி சம்பாவுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சி &#8211; அமைச்சர் வசந்த சமரசிங்க குற்றச்சாட்டு</title>
		<link>https://oruvan.com/minister-wasantha-samarasinghe-alleges-an-attempt-to-create-an-artificial-shortage-for-keeri-samba/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Aug 2025 07:59:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வசந்த சமரசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29559</guid>

					<description><![CDATA[<p>நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதற்கான தீர்வு கிடைக்கப் பெறாவிட்டால், கிரி சம்பாவுக்கான மாற்று அரிசியை வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சந்தையில் கீரி சம்பாவுக்கு மாத்திரமே பற்றாக்குறை நிலவுகின்றது. எனவே கீரி சம்பாவுக்கான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/minister-wasantha-samarasinghe-alleges-an-attempt-to-create-an-artificial-shortage-for-keeri-samba/">கீரி சம்பாவுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சி &#8211; அமைச்சர் வசந்த சமரசிங்க குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதற்கான தீர்வு கிடைக்கப் பெறாவிட்டால், கிரி சம்பாவுக்கான மாற்று அரிசியை வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>சந்தையில் கீரி சம்பாவுக்கு மாத்திரமே பற்றாக்குறை நிலவுகின்றது.</p>
<p>எனவே கீரி சம்பாவுக்கான மாற்று அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம்.</p>
<p>ஆனால் இதற்கான இறுதி முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. தற்போது சிறுபோக அறுவடை இடம்பெறுகின்றமையும் இதற்கான பிரதான காரணமாகும்.</p>
<p>இருப்பினும், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கீரி சம்பா பற்றாக்குறை மேலும் மோசமடையுமானால், கீரி சம்பாவுக்கான மாற்று அரிசி வகையான &#8216;GR11&#8217; இல் 40,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு எடுக்கப்படும்.</p>
<p>பொலன்னறுவையின் களஞ்சியசாலைகளில் மட்டும் 85,000 மெட்ரிக் தொன் கீரி சம்பா இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.</p>
<p>அதில் ஒரு தொகை சந்தைக்கு விடுவிக்கப்படுமானால், இந்த பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியும்.</p>
<p>இல்லை என்றால் வௌிநாடுகளில் இருந்து கீரி சம்பாவை இறக்குமதி செய்யவே நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/minister-wasantha-samarasinghe-alleges-an-attempt-to-create-an-artificial-shortage-for-keeri-samba/">கீரி சம்பாவுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சி &#8211; அமைச்சர் வசந்த சமரசிங்க குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>‘சிச்சியின் ராக்கெட்’ க்கு கிடைத்த வருமானம் &#8211; விசாரணைகள் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/proceeds-from-chichis-rocket-investigations-begin/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 13 Aug 2025 10:33:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[‘சிச்சியின் ராக்கெட்’]]></category>
		<category><![CDATA[வசந்த சமரசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29364</guid>

					<description><![CDATA[<p>‘சிச்சியின் ரொக்கெட்’ என்று பரவலாக அறியப்படும் சுப்ரீம் SAT திட்டம் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ள நிறுவனத்தால் ஈட்டப்பட்ட வருமானம் குறித்த விவரங்களை பிரதமர் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார். இருப்பினும், அந்த புள்ளிவிவரங்கள் தவறானவை என்று அமைச்சர் வசந்த சமரசிங்க பின்னர் தெளிவுபடுத்தினார். இந்தத் தரவுகள் பிரதமருக்கு அதிகாரிகளால் வழங்கப்பட்டவை என்றும் அவை சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/proceeds-from-chichis-rocket-investigations-begin/">‘சிச்சியின் ராக்கெட்’ க்கு கிடைத்த வருமானம் &#8211; விசாரணைகள் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>‘சிச்சியின் ரொக்கெட்’ என்று பரவலாக அறியப்படும் சுப்ரீம் SAT திட்டம் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ள நிறுவனத்தால் ஈட்டப்பட்ட வருமானம் குறித்த விவரங்களை பிரதமர் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார்.</p>
<p>இருப்பினும், அந்த புள்ளிவிவரங்கள் தவறானவை என்று அமைச்சர் வசந்த சமரசிங்க பின்னர் தெளிவுபடுத்தினார். இந்தத் தரவுகள் பிரதமருக்கு அதிகாரிகளால் வழங்கப்பட்டவை என்றும் அவை சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>“பிரதமர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும் போது, துல்லியமான தகவல்களை வழங்குவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்தத் தவறு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சரியான உண்மைகள் பகிரப்படுவதை உறுதி செய்வதற்காக நான் ஒரு அறிக்கையை வெளியிட்டேன், ”என்றும் அமைச்சர் சமரசிங்க கூறினார்.</p>
<p>அரசாங்கம் இடம்பெற்றுள்ள பிழையைக் கண்டறிந்துள்ளதாகவும், இந்தத் தகவல் அதிகாரிகளிடமிருந்து வந்தது என்றும் மேலும் இது தொடர்பில் ஆராயப்படும் என்றும் பிரதமர் அமரசூரியா ஏற்கனவே நாடாளுமன்றத்தில் இதுகுறித்து சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/proceeds-from-chichis-rocket-investigations-begin/">‘சிச்சியின் ராக்கெட்’ க்கு கிடைத்த வருமானம் &#8211; விசாரணைகள் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் விஜயம்</title>
		<link>https://oruvan.com/minister-visits-jaffna-economic-center/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Aug 2025 07:38:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Wasantha Samarasinghe]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[வசந்த சமரசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29177</guid>

					<description><![CDATA[<p>யாழ் &#8211; மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார் மட்டுவில் பிரதேசத்தில் 2022ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20ஆம் திகதி அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் திறத்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையம் மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்த வொரு வர்த்தக செயற்பாடும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/minister-visits-jaffna-economic-center/">யாழில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ் &#8211; மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்</p>
<p>மட்டுவில் பிரதேசத்தில் 2022ஆம் ஆண்டு பங்குனி மாதம் 20ஆம் திகதி அன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் திறத்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்பட்ட குறித்த பொருளாதார மத்திய நிலையம் மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் எந்த வொரு வர்த்தக செயற்பாடும் இடம்பெறவில்லை.</p>
<p>இந்த நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேரில் சென்று பார்வையிட்டதுடன் இயங்கச் செய்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்</p>
<p>இவ்விஜயத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், தென்மராட்சி பிரதேச செயலாளர், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.</p>
<p>விஜயத்தை தொடர்ந்து யாழ் மாவட்ட செயலகத்தில் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாகவும், கூட்டுறவு வங்கி தொடர்பாகவும் அமைச்சர் தலைமையில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.</p>
<p>The post <a href="https://oruvan.com/minister-visits-jaffna-economic-center/">யாழில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் விஜயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாட்டிலுள்ள பொருளாதார மையங்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது</title>
		<link>https://oruvan.com/economic-centers-in-the-country-will-not-be-privatized/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 18 Jul 2025 05:27:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வசந்த சமரசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26928</guid>

					<description><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் உள்ள 18 பொருளாதார மையங்களையும் இணைத்து திரைசேறியின் முழுப்பங்களிப்புடன் ஒரு அரச நிறுவனமாக நிறுவப்படும் என்றும் பொருளாதார மையங்களை எந்த வகையிலும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்றும் வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். பொருளாதார மையங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார். இந்த இணைப்பு பொருளாதார மையங்களின் உரிமை மற்றும் நிர்வாக சிக்கல் தொடர்பாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/economic-centers-in-the-country-will-not-be-privatized/">நாட்டிலுள்ள பொருளாதார மையங்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடளாவிய ரீதியில் உள்ள 18 பொருளாதார மையங்களையும் இணைத்து திரைசேறியின் முழுப்பங்களிப்புடன் ஒரு அரச நிறுவனமாக நிறுவப்படும் என்றும் பொருளாதார மையங்களை எந்த வகையிலும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்றும் வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.</p>
<p>பொருளாதார மையங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>இந்த இணைப்பு பொருளாதார மையங்களின் உரிமை மற்றும் நிர்வாக சிக்கல் தொடர்பாக தற்போதுள்ள சிக்கல்களை தீர்த்து திறமையான சேவையை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பொருளாதார மையங்களின் வர்த்தக சங்கங்கள் செயல்படுத்த தயாராகும் திட்டங்கள் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>ரத்மலானை பொருளாதார மையம் ரயில்வே திணைக்களத்திற்குரியது. தம்புத்தேகம பொருளாதார மையம் மகாவலி அதிகார சபைக்குரியது. பொரளஸ்கமுவ பொருளாதார மையம் கூட்டுறவு சங்கத்திற்குரியது. இவைகளின் உரிமையில் சிக்கல் இருப்பதாகவும் இந்த பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் இணைந்து செயல்படவுள்ளதாவும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அதன்படி 18 பொருளாதார மையங்களும் இணைக்கப்பட்டு தேசிய பொருளாதார மையங்கள் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் அரச நிறுவனம் உரிமையாளராக நியமிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p>
<p>தற்போது நாட்டில் 14 பொருளாதார மையங்கள் செயற்படுவதாகவும் மேலும் 04 பொருளாதார மையங்கள் ஆரம்பிக்கப்படாமல் இருப்பதாகவும் அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/economic-centers-in-the-country-will-not-be-privatized/">நாட்டிலுள்ள பொருளாதார மையங்கள் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிளாஸ்டிக் உணவுப் பெட்டிகள் &#8211; தண்ணீர் போத்தல்களுக்கு தடை</title>
		<link>https://oruvan.com/plastic-food-containers-water-bottles-banned/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Jul 2025 11:10:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வசந்த சமரசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=25500</guid>

					<description><![CDATA[<p>மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சந்தை ஆய்வுகளில் ஆபத்தான நிலைமைகள் பதிவாகியுள்ளதால், அடுத்த இரண்டு மாதங்களில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாட்டின் சிறுவர்களின் பாதுகாப்பிற்காகவே இந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/plastic-food-containers-water-bottles-banned/">பிளாஸ்டிக் உணவுப் பெட்டிகள் &#8211; தண்ணீர் போத்தல்களுக்கு தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சந்தை ஆய்வுகளில் ஆபத்தான நிலைமைகள் பதிவாகியுள்ளதால், அடுத்த இரண்டு மாதங்களில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>நாட்டின் சிறுவர்களின் பாதுகாப்பிற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/plastic-food-containers-water-bottles-banned/">பிளாஸ்டிக் உணவுப் பெட்டிகள் &#8211; தண்ணீர் போத்தல்களுக்கு தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உப்பின் விலையை தன்னிச்சையாக அதிகரித்தால் கட்டுப்பாட்டு விலை கொண்டுவரப்படும்</title>
		<link>https://oruvan.com/if-the-price-of-salt-is-arbitrarily-increased-controlled-prices-will-be-introduced/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Jun 2025 04:01:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வசந்த சமரசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22715</guid>

					<description><![CDATA[<p>கூட்டுறவு வங்கி கட்டமைப்பு உள்ளிட்ட கூட்டுறவுத் துறைய நெறிமுறைப்படுத்துவதற்குப் புதிய சட்டங்களை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  நடைபெற்ற வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது பொதுமக்களுக்கு உப்புத் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தாலும், சந்தையில் உப்பு விலை அதிகரிக்கப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/if-the-price-of-salt-is-arbitrarily-increased-controlled-prices-will-be-introduced/">உப்பின் விலையை தன்னிச்சையாக அதிகரித்தால் கட்டுப்பாட்டு விலை கொண்டுவரப்படும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கூட்டுறவு வங்கி கட்டமைப்பு உள்ளிட்ட கூட்டுறவுத் துறைய நெறிமுறைப்படுத்துவதற்குப் புதிய சட்டங்களை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.</p>
<p>பாராளுமன்றத்தில்  நடைபெற்ற வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>தற்போது பொதுமக்களுக்கு உப்புத் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தாலும், சந்தையில் உப்பு விலை அதிகரிக்கப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p>
<p>எனவே, அதிக இலாபம் ஈட்டும் நோக்கில் உப்பின் விலையை நியாயமற்ற முறையில் அதிகரிப்பதற்கு எவராவது முயற்சித்தால், எதிர்காலத்தில் உப்பிற்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.</p>
<p>வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுத் தொடர்பில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.</p>
<p>இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.</p>
<p>வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இங்கு விளக்கமளித்தனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/if-the-price-of-salt-is-arbitrarily-increased-controlled-prices-will-be-introduced/">உப்பின் விலையை தன்னிச்சையாக அதிகரித்தால் கட்டுப்பாட்டு விலை கொண்டுவரப்படும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எதிர்பார்த்த நெல் அறுவடை கிடைக்கவில்லை &#8211; மீண்டும் அரிசி இறக்குமதி</title>
		<link>https://oruvan.com/expected-paddy-harvest-not-achieved-rice-imports-resume/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Mar 2025 05:14:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[வசந்த சமரசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15127</guid>

					<description><![CDATA[<p>இந்த ஆண்டு பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட நெல் அறுவடை குறைந்துள்ளதாக வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு &#8211; செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பெரும்போகத்தில் இரண்டரை மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 2.4 மில்லியன் மெற்றித் தொன் மட்டுமே அறுவடை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. காலநிலை மற்றும் வெள்ளம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/expected-paddy-harvest-not-achieved-rice-imports-resume/">எதிர்பார்த்த நெல் அறுவடை கிடைக்கவில்லை &#8211; மீண்டும் அரிசி இறக்குமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்த ஆண்டு பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட நெல் அறுவடை குறைந்துள்ளதாக வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு &#8211; செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>பெரும்போகத்தில் இரண்டரை மில்லியன் மெற்றிக் தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 2.4 மில்லியன் மெற்றித் தொன் மட்டுமே அறுவடை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.</p>
<p>காலநிலை மற்றும் வெள்ளம் நெல் அறுவடையை பாதித்துள்ளது.</p>
<p>இந்த சூழ்நிலையால் அரிசிக்கு சந்தையில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், மக்களுக்கு அரிசியை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பது தவிர்க்க முடியாதது. இதனால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/expected-paddy-harvest-not-achieved-rice-imports-resume/">எதிர்பார்த்த நெல் அறுவடை கிடைக்கவில்லை &#8211; மீண்டும் அரிசி இறக்குமதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரிசியை அதிக விலையில் விற்றால் சட்டம் பாயும் &#8211; அமைச்சர் கடும் எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/wasantha-samarasinghe/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Feb 2025 07:54:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அரிசி]]></category>
		<category><![CDATA[வசந்த சமரசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9633</guid>

					<description><![CDATA[<p>(வீ.தனுஷா) கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி கிலோ ஒன்றை 230 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக வணிக, உணவு பாதுகப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அரிசியின் விலை சந்தையில் அதிகரித்துள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/wasantha-samarasinghe/">அரிசியை அதிக விலையில் விற்றால் சட்டம் பாயும் &#8211; அமைச்சர் கடும் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<div class="gs">
<div class="">
<div id=":2cm" class="ii gt">
<div id=":2cl" class="a3s aiL ">
<div dir="ltr">
<p>(வீ.தனுஷா)</p>
<p>கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி கிலோ ஒன்றை 230 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக வணிக, உணவு பாதுகப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p>
</div>
<div dir="ltr">நாடாளுன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அரிசியின் விலை சந்தையில் அதிகரித்துள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.</div>
</div>
</div>
<div dir="ltr">இதன்போது மேலும் பதிலளித்த அமைச்சர்,</div>
<div id=":2cm" class="ii gt">
<div id=":2cl" class="a3s aiL ">
<div dir="ltr"></div>
<div dir="ltr">”எதிர்வரும் நாட்களில் அரிசி ஒரு கிலோவை  230 ரூபாய்க்கும் குறைவாக சதோசயில் பெற்றுக்கொள்ளலாம்.  சிவப்பு அரிசி போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.</div>
<div dir="ltr">
<p>தம்புள்ளை, கொழும்பு கோட்டை, பதுளை, மாத்தறை, காலி மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் அதிக விலையில் அரிசி விற்பனை செய்தவர்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதுடன், அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.</p>
</div>
<div dir="ltr">அரிசி பற்றாக்குறையே விலை அதிகரிப்பிற்கான காரணம். விவசாயத்திற்குத் தேவையான உரங்களை வழங்கி அரசாங்கம் தொடர்ந்து விவசாயிகளுக்கு உதவியளிக்கிறது.” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</div>
</div>
<div class="adL"></div>
</div>
<div class="WhmR8e" data-hash="0"></div>
</div>
</div>
<p>The post <a href="https://oruvan.com/wasantha-samarasinghe/">அரிசியை அதிக விலையில் விற்றால் சட்டம் பாயும் &#8211; அமைச்சர் கடும் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிவப்பு அரிசி தட்டுப்பாட்டுக்கு ரணில் அரசாங்கம்தான் காரணம் &#8211; வசந்த சமரசிங்க</title>
		<link>https://oruvan.com/ranil-government-is-responsible-for-red-rice-shortage-wasantha-samarasinghe/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 10:44:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அமைச்சர் வசந்த சமரசிங்க]]></category>
		<category><![CDATA[வசந்த சமரசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6012</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் சிவப்பு அரிசியை உண்ணாத மக்களுக்கும் 20 கிலோ வீதம் பகிர்ந்தளித்தமைலேயே நாட்டில் சிவப்பு அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமர் இடத்திலான கேள்வி நேரத்தில் நாமல் ராஜபக்ச எம்.பி எழுப்பி கேள்விக்கு பதில் அளிக்கும் சந்தர்ப்பத்தை அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய வழங்கியிருந்தார். இதன்போது அவர் இவ்வாறு கூறியதுடன், மேலும் தெரிவித்தாவது, ”அரிசி சந்தையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-government-is-responsible-for-red-rice-shortage-wasantha-samarasinghe/">சிவப்பு அரிசி தட்டுப்பாட்டுக்கு ரணில் அரசாங்கம்தான் காரணம் &#8211; வசந்த சமரசிங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் சிவப்பு அரிசியை உண்ணாத மக்களுக்கும் 20 கிலோ வீதம் பகிர்ந்தளித்தமைலேயே நாட்டில் சிவப்பு அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமர் இடத்திலான கேள்வி நேரத்தில் நாமல் ராஜபக்ச எம்.பி எழுப்பி கேள்விக்கு பதில் அளிக்கும் சந்தர்ப்பத்தை அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய வழங்கியிருந்தார். இதன்போது அவர் இவ்வாறு கூறியதுடன், மேலும் தெரிவித்தாவது,</p>
<p>”அரிசி சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அரசாங்கம் இரண்டு கட்டங்களாக நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதல்கட்டமாக டிசம்பர் 21ஆம் திகதிவரை அரிசி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியிருந்தோம். இரண்டாம் கட்டமாக குறித்த கட்டுப்பாடுகளை ஜனவரி 10ஆம் திகதிவரை தளர்த்தியுள்ளோம்.</p>
<p>கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளமையால் சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு நீங்கி வருகிறது. ஜனவரி 10ஆம் திகதிக்குள் மேலும் 40ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கிறோம். தற்போது அரிசி சந்தையில் தட்டுப்பாடு இல்லை. அவசியமான அரிசியாக உள்ள சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு உள்ளது.</p>
<p>ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 20 கிலோ வீதம் மக்களுக்கு சிவப்பு அரிசியை பகிர்ந்தளித்தனர். சிவப்பு அரிசியை உண்ணாதவர்களுக்கு கூட அதனை பகிர்ந்தளித்திருந்தனர். அதனால்தான் சிவப்பு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்தப் பிரச்சினையின் காரணமாகவே ஏனைய அரிசிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.</p>
<p>சதொச, நெற் கொள்வனவு திணைக்களம், கூட்டறவு சங்கங்கள் ஊடாக நெல்லை கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெரும்போகத்தின் பின்னர் அரிசிக்கான தட்டுப்பாடு முழுமையாக நீங்கும்.</p>
<p>ஒன்றரை மாதத்துக்குத் தேவையான நெல்லை கொள்வனவு செய்து அரிசி சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை நீக்கும் வகையில் அரிசிகள் விடுவிக்கப்படும். நுகர்வோருக்கும் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் அரசாங்கம் எதிர்காலத்தில் செயல்படும்.” என்றார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-government-is-responsible-for-red-rice-shortage-wasantha-samarasinghe/">சிவப்பு அரிசி தட்டுப்பாட்டுக்கு ரணில் அரசாங்கம்தான் காரணம் &#8211; வசந்த சமரசிங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரிசிக்கான வரி குறைக்கப்பட்டால் உள்ளூர் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்</title>
		<link>https://oruvan.com/reducing-rice-taxes-will-severely-impact-local-farmers/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Dec 2024 11:49:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அரிசிக்கான வரி]]></category>
		<category><![CDATA[வசந்த சமரசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3420</guid>

					<description><![CDATA[<p>அரிசிக்கான வரி குறைக்கப்பட்டால் உள்ளூர் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி நீக்கப்பட்டால், ஒரு கிலோ அரிசியை 135 ரூபாவிற்கு இறக்குமதி செய்ய முடியும். ஆனால் வரியை குறைத்தால் மீண்டும் நெருக்கடி ஏற்படும். வரியின் மூலமே உள்ளூர் விவசாயிகள் காக்கப்படுகின்றனர். 110 – 115 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட நெல்லில் உற்பத்தி செய்யப்படும் அரிசியே தற்போது சந்தையில் கிடைக்கின்றது. எனவே, அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/reducing-rice-taxes-will-severely-impact-local-farmers/">அரிசிக்கான வரி குறைக்கப்பட்டால் உள்ளூர் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரிசிக்கான வரி குறைக்கப்பட்டால் உள்ளூர் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி நீக்கப்பட்டால், ஒரு கிலோ அரிசியை 135 ரூபாவிற்கு இறக்குமதி செய்ய முடியும்.</p>
<p>ஆனால் வரியை குறைத்தால் மீண்டும் நெருக்கடி ஏற்படும். வரியின் மூலமே உள்ளூர் விவசாயிகள் காக்கப்படுகின்றனர்.</p>
<p>110 – 115 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட நெல்லில் உற்பத்தி செய்யப்படும் அரிசியே தற்போது சந்தையில் கிடைக்கின்றது.</p>
<p>எனவே, அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி குறைக்கப்பட்டால் விவசாயிகள் கடும் சிக்கலை சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/reducing-rice-taxes-will-severely-impact-local-farmers/">அரிசிக்கான வரி குறைக்கப்பட்டால் உள்ளூர் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
