<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பொலிஸ் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/பொலிஸ்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 26 Dec 2025 12:25:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>பொலிஸ் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/பொலிஸ்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தொழிலதிபரை கொலை செய்ய ஆயுதம் வழங்கிய பெண்</title>
		<link>https://oruvan.com/the-woman-who-provided-the-weapon-to-kill-the-businessman/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Dec 2025 12:25:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41731</guid>

					<description><![CDATA[<p>அம்பலாங்கொடை பகுதியில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தின் மேலாளரைக் கொல்ல ஆயுதங்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண் ஹிக்கடுவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் காலி மாவட்ட குற்றப்பிரிவு நடத்திய கூட்டு விசாரணையின் விளைவாக அவர் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் &#8216;கரந்தெனிய சுத்தா&#8217; என்ற நபரே இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அம்பலாங்கொடை நகரைச் சேர்ந்த வர்த்தக நிறுவனத்தின் மேலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல்வாதியுமான ஹிரான் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-woman-who-provided-the-weapon-to-kill-the-businessman/">தொழிலதிபரை கொலை செய்ய ஆயுதம் வழங்கிய பெண்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அம்பலாங்கொடை பகுதியில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தின் மேலாளரைக் கொல்ல ஆயுதங்களை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண் ஹிக்கடுவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் காலி மாவட்ட குற்றப்பிரிவு நடத்திய கூட்டு விசாரணையின் விளைவாக அவர் கைது செய்யப்பட்டார்.</p>
<p>வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் &#8216;கரந்தெனிய சுத்தா&#8217; என்ற நபரே இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>
<p>அம்பலாங்கொடை நகரைச் சேர்ந்த வர்த்தக நிறுவனத்தின் மேலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல்வாதியுமான ஹிரான் கோசல, டிசம்பர் 22 ஆம் திகதி காலை அவர் பணியாற்றிய நிறுவனத்தின் வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.</p>
<p>இந்த சம்பவம் குறித்து பல குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டன. மேலும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படை சமீபத்தில் கிரிபத்கொட பகுதியைச் சேர்ந்த இருவரைக் கைது செய்தது.</p>
<p>சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை இவர்கள் இருவரும் செய்து கொடுத்ததாகவும், அவர்களை ஒருங்கிணைத்ததாகவும் தெரியவந்தது.</p>
<p>வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் &#8216;கரந்தெனிய சுத்தா&#8217; என்பவரின் வழிகாட்டுதலின் கீழ் இவர்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தத் தகவலின் அடிப்படையில், பொலிஸ் சிறப்புப் படை மற்றும் காலி மாவட்ட குற்றப்பிரிவு இணைந்து நடத்திய விசாரணைகளில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் விசாரணை நடத்தியபோது, ​​கண்காணிப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.</p>
<p>மேலும், இந்தக் குற்றத்திற்கு துப்பாக்கிகளை வழங்கிய பெண் பற்றிய தகவல்களும் தெரியவந்தது.</p>
<p>அதன்படி, அந்தப் பெண் கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளில், ஹிக்கடுவையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து, கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ரிவால்வர் கண்டுபிடிக்கப்பட்டன.</p>
<p>அந்தப் பெண் &#8216;கரந்தெனிய சுத்தா&#8217; என்ற நபருடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/the-woman-who-provided-the-weapon-to-kill-the-businessman/">தொழிலதிபரை கொலை செய்ய ஆயுதம் வழங்கிய பெண்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பொலிஸாரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு</title>
		<link>https://oruvan.com/remand-extended-for-woman-who-misbehaved-with-police/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Nov 2025 09:47:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[நீதவான்]]></category>
		<category><![CDATA[நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37211</guid>

					<description><![CDATA[<p>பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும் கைது செய்யப்பட்ட பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண் தெமட்டகொடையைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறலுக்காக காரில் பயணித்த பெண்ணை பொலிஸ் அதிகாரிகள் தடுக்க முயன்றனர். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/remand-extended-for-woman-who-misbehaved-with-police/">பொலிஸாரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காகவும் கைது செய்யப்பட்ட பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>இதன்படி, சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.</p>
<p>சந்தேக நபர் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.</p>
<p>கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண் தெமட்டகொடையைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>போக்குவரத்து விதிமீறலுக்காக காரில் பயணித்த பெண்ணை பொலிஸ் அதிகாரிகள் தடுக்க முயன்றனர். எனினும், அவர் பொலிஸாரின் உத்தரவை மீறி தனது காரை தொடர்ந்து ஓட்டிச் சென்றார்.</p>
<p>இதனையடுத்து தடுத்து நிறுத்தப்பட்ட பெண் பொலிஸாரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். இந்நிலையில், குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/remand-extended-for-woman-who-misbehaved-with-police/">பொலிஸாரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மர்மமான முறையில் இறந்த இருவரின் உடல்கள் மீட்பு</title>
		<link>https://oruvan.com/bodies-of-two-people-who-died-mysteriously-recovered/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Oct 2025 03:14:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[ஹங்கம]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34599</guid>

					<description><![CDATA[<p>ஹங்கம, ரன்ன, வடிகல &#8211; பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்மமான முறையில் இறந்த இரண்டு பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன. கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவரும் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் 28 வயதுடைய ஒருவரும் அவரது மனைவியும் என பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது சிறையில் உள்ளார், மேலும் அந்த தம்பதியினர் தற்காலிகமாக அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில் இன்று [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/bodies-of-two-people-who-died-mysteriously-recovered/">மர்மமான முறையில் இறந்த இருவரின் உடல்கள் மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஹங்கம, ரன்ன, வடிகல &#8211; பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்மமான முறையில் இறந்த இரண்டு பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன.</p>
<p>கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவரும் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் 28 வயதுடைய ஒருவரும் அவரது மனைவியும் என பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில்</p>
<p>குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது சிறையில் உள்ளார், மேலும் அந்த தம்பதியினர் தற்காலிகமாக அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.</p>
<p>கொலைக்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில் இன்று குறித்த உடல்களின் பிரேத பரிசோதனையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்த விவகாரம் குறித்து ஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/bodies-of-two-people-who-died-mysteriously-recovered/">மர்மமான முறையில் இறந்த இருவரின் உடல்கள் மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாட்டு வேலைவாய்ப்பு &#8211; 35 மில்லியன் ரூபா மோசடி செய்த ஒருவர் கைது</title>
		<link>https://oruvan.com/foreign-employment-man-arrested-for-defrauding-35-million-rupees/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Aug 2025 10:46:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Hatton]]></category>
		<category><![CDATA[பணமோசடி]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[ஹட்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30958</guid>

					<description><![CDATA[<p>வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி 35 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். துபாய் நாட்டில் உணவகம் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோருக்கான வேலை வேலைவாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்து, ஒருவரிடம் இருந்து 12 தொடக்கம் 15 லட்சம் வரையில் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலும் ஹட்டன் பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்திலும் மொத்தம் 49 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் இதில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/foreign-employment-man-arrested-for-defrauding-35-million-rupees/">வெளிநாட்டு வேலைவாய்ப்பு &#8211; 35 மில்லியன் ரூபா மோசடி செய்த ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி 35 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>துபாய் நாட்டில் உணவகம் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோருக்கான வேலை வேலைவாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்து, ஒருவரிடம் இருந்து 12 தொடக்கம் 15 லட்சம் வரையில் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்திலும் ஹட்டன் பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்திலும் மொத்தம் 49 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்</p>
<p>இதில் 12 பேர் துபாய் நாட்டுக்கு அனுப்புவதாக கூறி கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்த சம்பவங்களும் பதிவாகியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.</p>
<p>இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட அனைத்து முறைப்பாடுகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்நிலையில், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/foreign-employment-man-arrested-for-defrauding-35-million-rupees/">வெளிநாட்டு வேலைவாய்ப்பு &#8211; 35 மில்லியன் ரூபா மோசடி செய்த ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தந்தை மற்றும் தம்பியால் தாக்கப்பட்ட மூத்த மகன் பலி</title>
		<link>https://oruvan.com/eldest-son-dies-after-being-attacked-by-father-and-younger-brother/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Dec 2024 08:17:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[கொலை]]></category>
		<category><![CDATA[பூண்டுலோயா]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4715</guid>

					<description><![CDATA[<p>தந்தையும், இளைய மகனும் இணைந்து மூத்த மகனை பொல்லால் அடித்துக் கொலை செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர். பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் தோட்டத்தின் கீழ் பிரிவு பகுதியில் வசிக்கும் சிக்கன் நடேசன் நவின்குமார் என்ற 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை மாலை, தந்தையும், மூத்த மகனும் அதிக மது அருந்தியுள்ளனர். பின்னர் தந்தை வீட்டிற்கு வந்தபோது, மூத்த மகன் வீட்டில் அதிக சத்தத்துடன் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்துள்ளார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/eldest-son-dies-after-being-attacked-by-father-and-younger-brother/">தந்தை மற்றும் தம்பியால் தாக்கப்பட்ட மூத்த மகன் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தந்தையும், இளைய மகனும் இணைந்து மூத்த மகனை பொல்லால் அடித்துக் கொலை செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் தோட்டத்தின் கீழ் பிரிவு பகுதியில் வசிக்கும் சிக்கன் நடேசன் நவின்குமார் என்ற 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.</p>
<p>நேற்று திங்கட்கிழமை மாலை, தந்தையும், மூத்த மகனும் அதிக மது அருந்தியுள்ளனர். பின்னர் தந்தை வீட்டிற்கு வந்தபோது, மூத்த மகன் வீட்டில் அதிக சத்தத்துடன் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.</p>
<p>தந்தை மகனிடம் சத்தத்தை குறைக்கச் சொல்ல, கோபமடைந்த மகன் தந்தையை தாக்கியுள்ளார்.</p>
<p>பின்னர் தனது தம்பியையும் கட்டையால் தாக்க, இறுதியில் தம்பியும், தந்தையும் சேர்ந்து குறித்த மூத்த மகனை பொல்லுகளால் அடித்து கொலை செய்துள்ளதாக கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>படுகொலை செய்யப்பட்ட மூத்த மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தையும் (வயது 46), தம்பியும் (வயது 16) பொலிஸ் பாதுகாப்பில் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p>
<p>படுகொலை செய்யப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தையின் சடலம் நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>(க.கிஷாந்தன்)</p>
<p>The post <a href="https://oruvan.com/eldest-son-dies-after-being-attacked-by-father-and-younger-brother/">தந்தை மற்றும் தம்பியால் தாக்கப்பட்ட மூத்த மகன் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு</title>
		<link>https://oruvan.com/explosives-recovered-from-mullaitivu-beach/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Dec 2024 10:39:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Mullaitivu]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3648</guid>

					<description><![CDATA[<p>முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரை பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் வெடிப்பொருள் தொகுதி ஒன்று 22-12-24 இன்று முல்லைத்தீவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கள்ளக்குப்பாடு கடற்கரை பகுதியில் நிலத்தில் புதையுண்ட நிலையில் இந்த வெடிபொருள் பகுதி மீட்கப்பட்டுள்ளதாக உள்ள பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். 14.7 kg நிறைகொண்ட வெடிபொருள் ரின் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணையினை முள்ளத்தீவு  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்</p>
<p>The post <a href="https://oruvan.com/explosives-recovered-from-mullaitivu-beach/">முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரை பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் வெடிப்பொருள் தொகுதி ஒன்று 22-12-24 இன்று முல்லைத்தீவு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.</p>
<p>கள்ளக்குப்பாடு கடற்கரை பகுதியில் நிலத்தில் புதையுண்ட நிலையில் இந்த வெடிபொருள் பகுதி மீட்கப்பட்டுள்ளதாக உள்ள பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.</p>
<p>14.7 kg நிறைகொண்ட வெடிபொருள் ரின் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணையினை முள்ளத்தீவு  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்</p>
<p>The post <a href="https://oruvan.com/explosives-recovered-from-mullaitivu-beach/">முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மீட்டியாகொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் &#8211; நால்வர் கைது</title>
		<link>https://oruvan.com/meetiyagoda-shooting-incident-four-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Dec 2024 03:41:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Meetiyagoda]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[மீட்டியாகொட]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2803</guid>

					<description><![CDATA[<p>மீட்டியாகொட, மஹவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். . மீட்டியாகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (16) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு முச்சக்கர வண்டியில் வந்த சிலரால் வீடொன்றில் வைத்து ஆண் ஒருவரும் அவரது மகள் மீதும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/meetiyagoda-shooting-incident-four-arrested/">மீட்டியாகொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் &#8211; நால்வர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மீட்டியாகொட, மஹவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். .</p>
<p>மீட்டியாகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (16) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p>
<p>நேற்று முன்தினம் இரவு முச்சக்கர வண்டியில் வந்த சிலரால் வீடொன்றில் வைத்து ஆண் ஒருவரும் அவரது மகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.</p>
<p>தந்தையின் வயிற்றிலும் மகளின் காலிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீட்டியாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/meetiyagoda-shooting-incident-four-arrested/">மீட்டியாகொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் &#8211; நால்வர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் கைது</title>
		<link>https://oruvan.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88/</link>
		
		<dc:creator><![CDATA[Sylvester Dorin]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Dec 2024 05:18:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[இராணுவசிப்பாய்]]></category>
		<category><![CDATA[குற்றம்]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[பொலிஸ்]]></category>
		<category><![CDATA[போதைபொருள்]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=1382</guid>

					<description><![CDATA[<p>பண்டாரவளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரை 33,000 மில்லிகிராம் ஹெரோயினுடன் பண்டாரவளை பிரிவு விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் நேற்று (05) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை பெரேரா மாவத்தையில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் இராணுவத்தில் கடமையாற்றும் போது அங்கவீனமுற்றவர் எனவும் இவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகநபர் பண்டாரவளை பகுதியில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88/">போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பண்டாரவளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரை 33,000 மில்லிகிராம் ஹெரோயினுடன் பண்டாரவளை பிரிவு விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் நேற்று (05) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>பண்டாரவளை பெரேரா மாவத்தையில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>குறித்த நபர் இராணுவத்தில் கடமையாற்றும் போது அங்கவீனமுற்றவர் எனவும் இவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>சந்தேகநபர் பண்டாரவளை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த நபரின் வீட்டை சோதனையிட்ட போது, ​​விற்பனைக்கு தயார்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த 320 சிறிய ஹெரோயின் போதிகலை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.</p>
<p>இதன்போது சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​தான் அம்பகஸ்தோவ பகுதியில் வசிப்பவர் எனவும், பண்டாரவளை நகரில் வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று குறித்த வீட்டில் இருந்து வட்ஸ்அப் இலக்கம் ஊடாக போதைப்பொருட்களை விற்பனை செய்வதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது</p>
<p>பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவான் பெர்னாண்டோவின் ஆலோசனையின் பேரில் பண்டாரவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் சந்தேகநபரை இன்றைய தினம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி அழைப்பாணை பெறப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%88/">போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
