<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>புலமை பரிசில் பரீட்சை Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/புலமை-பரிசில்-பரீட்சை/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 04 Sep 2025 04:45:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>புலமை பரிசில் பரீட்சை Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/புலமை-பரிசில்-பரீட்சை/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் &#8211; தமிழ் மொழியில் நாடளாவிய ரீதியில் யாழ் மாணவி முதலிடம்</title>
		<link>https://oruvan.com/scholarship-exam-results-jaffna-student-ranks-first-nationwide-in-tamil-language/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Sep 2025 04:09:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[A.K.S. Indika Kumari Liyanage]]></category>
		<category><![CDATA[Commissioner General of Examinations]]></category>
		<category><![CDATA[Grade 5 Scholarship Examination]]></category>
		<category><![CDATA[புலமை பரிசில் பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31627</guid>

					<description><![CDATA[<p>2025 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி, சிங்கள மொழி மூலம் அதிக மதிப்பெண் பெற்றவர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளாவிய ரீதியில் முதலிடம் பிடித்தவர் 198 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி இதனைத் தெரிவித்தார். இதே நேரத்தில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் பெற்றவர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் 194 புள்ளிகளைப் பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/scholarship-exam-results-jaffna-student-ranks-first-nationwide-in-tamil-language/">புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் &#8211; தமிழ் மொழியில் நாடளாவிய ரீதியில் யாழ் மாணவி முதலிடம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2025 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி, சிங்கள மொழி மூலம் அதிக மதிப்பெண் பெற்றவர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, நாடாளாவிய ரீதியில் முதலிடம் பிடித்தவர் 198 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி இதனைத் தெரிவித்தார்.</p>
<p>இதே நேரத்தில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் பெற்றவர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் 194 புள்ளிகளைப் பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/scholarship-exam-results-jaffna-student-ranks-first-nationwide-in-tamil-language/">புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் &#8211; தமிழ் மொழியில் நாடளாவிய ரீதியில் யாழ் மாணவி முதலிடம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புலமை பரிசில் பரீட்சை &#8211; வவுனியா மாணவர்கள் சாதனை</title>
		<link>https://oruvan.com/scholarship-exam-achievement-of-vavuniya-students/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Sep 2025 03:19:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Grade 5 exam]]></category>
		<category><![CDATA[Grade 5 Scholarship Examination]]></category>
		<category><![CDATA[புலமை பரிசில் பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31625</guid>

					<description><![CDATA[<p>தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் 75 பேர் சித்தி. புலமைப்பரீட்சை பெறுபேறுகள்நேற்று இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலான பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர். குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இம்முறை 165 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அவர்களில் 159மாணவர்கள் 70 க்கும் அதிகமான புள்ளிகளை பெற்று சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறம்பைக்குளம் மகாவித்தியாலத்தில் 76பேர் சித்தி. புலமைப்பரீட்சை பெறுபேறுகள்நேற்று இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயத்தில் 76 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/scholarship-exam-achievement-of-vavuniya-students/">புலமை பரிசில் பரீட்சை &#8211; வவுனியா மாணவர்கள் சாதனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><strong>தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் 75 பேர் சித்தி.</strong></p>
<p>புலமைப்பரீட்சை பெறுபேறுகள்நேற்று இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலான பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.</p>
<p>குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இம்முறை 165 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.</p>
<p>அவர்களில் 159மாணவர்கள் 70 க்கும் அதிகமான புள்ளிகளை பெற்று சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p><strong>இறம்பைக்குளம் மகாவித்தியாலத்தில் 76பேர் சித்தி.</strong></p>
<p>புலமைப்பரீட்சை பெறுபேறுகள்நேற்று இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயத்தில் 76 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலான பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.</p>
<p>குறித்த பாடசாலையில் புலமைப்பரீட்சைக்கு இம்முறை 154மாணவர்கள் தோற்றியிருந்தனர்.</p>
<p>அவர்களில் 149 மாணவர்கள் 70 க்கும் அதிகமான புள்ளிகளை பெற்று சிறந்தபெறுபேற்றினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/scholarship-exam-achievement-of-vavuniya-students/">புலமை பரிசில் பரீட்சை &#8211; வவுனியா மாணவர்கள் சாதனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐந்து வருடங்களில் ஐந்தாம் புலமை பரிசில் பரீட்சை முற்றாக இல்லாதொழிக்கப்படும்</title>
		<link>https://oruvan.com/the-fifth-scholarship-examination-will-be-completely-abolished-in-five-years/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Apr 2025 03:10:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[புலமை பரிசில் பரீட்சை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18478</guid>

					<description><![CDATA[<p>இன்னும் ஐந்து வருடங்களில் ஐந்தாம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சை முற்றாக ஒழிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார தெரிவித்துள்ளார். உலகத்தில் உள்ள மிக மோசமான பரீட்சை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை என கூறிய அவர், அதனை தடை செய்யததால் வசதி வாய்ப்புகள் உள்ள பாடசாலைகளுக்கு பின் தங்கிய பாடசாலை மாணவர்கள் செல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது. எதிர்காலத்தில் பின் தங்கிய பாடசாலைகளை இல்லாமல் செய்யப்பட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-fifth-scholarship-examination-will-be-completely-abolished-in-five-years/">ஐந்து வருடங்களில் ஐந்தாம் புலமை பரிசில் பரீட்சை முற்றாக இல்லாதொழிக்கப்படும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இன்னும் ஐந்து வருடங்களில் ஐந்தாம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சை முற்றாக ஒழிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார தெரிவித்துள்ளார்.</p>
<p>உலகத்தில் உள்ள மிக மோசமான பரீட்சை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை என கூறிய அவர், அதனை தடை செய்யததால் வசதி வாய்ப்புகள் உள்ள பாடசாலைகளுக்கு பின் தங்கிய பாடசாலை மாணவர்கள் செல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது.</p>
<p>எதிர்காலத்தில் பின் தங்கிய பாடசாலைகளை இல்லாமல் செய்யப்பட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும். எதிர்வரும் ஐந்து வருடங்களில் ஐந்தாம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சை முற்றாக இல்லாதொழிக்கப்படும் என்றும் ஷாந்த பத்மகுமார குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-fifth-scholarship-examination-will-be-completely-abolished-in-five-years/">ஐந்து வருடங்களில் ஐந்தாம் புலமை பரிசில் பரீட்சை முற்றாக இல்லாதொழிக்கப்படும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
