<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தேங்காய் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/தேங்காய்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 17 Feb 2025 06:08:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>தேங்காய் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/தேங்காய்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>300 ரூபாயை தொடும் தேங்காய் விலை &#8211; நுகர்வோர் குற்றச்சாட்டு</title>
		<link>https://oruvan.com/coconut-price-touches-rs-300-consumers-allege/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Feb 2025 06:08:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Coconut]]></category>
		<category><![CDATA[Coconut Price]]></category>
		<category><![CDATA[தேங்காய்]]></category>
		<category><![CDATA[தேங்காய் விலை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=10814</guid>

					<description><![CDATA[<p>பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தேங்காய்களை விற்பனை செய்வதற்காக, அரச பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து தேங்காய்களை வாங்குவதும், சதோச மூலம் விற்பனை செய்வதும் தற்போது பயனற்றதாகிவிட்டதாகவும், நாடு முழுவதும் உள்ள பல சதோச கிளைகளில் தேங்காய்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. புறநகர் நகரங்களில் உள்ள தனியார் வியாபாரிகள் ஒரு பெரிய தேங்காயை 290 ரூபாவிற்கு அதிகமாகவும், சராசரி தேங்காயை 260 ரூபாவுக்கும் அதிகமாகவும், சிறிய தேங்காயை 200 ரூபாவுக்கும் விற்பனை செய்வதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். விலை உயர்வு காரணமாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/coconut-price-touches-rs-300-consumers-allege/">300 ரூபாயை தொடும் தேங்காய் விலை &#8211; நுகர்வோர் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தேங்காய்களை விற்பனை செய்வதற்காக, அரச பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து தேங்காய்களை வாங்குவதும், சதோச மூலம் விற்பனை செய்வதும் தற்போது பயனற்றதாகிவிட்டதாகவும், நாடு முழுவதும் உள்ள பல சதோச கிளைகளில் தேங்காய்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>புறநகர் நகரங்களில் உள்ள தனியார் வியாபாரிகள் ஒரு பெரிய தேங்காயை 290 ரூபாவிற்கு அதிகமாகவும், சராசரி தேங்காயை 260 ரூபாவுக்கும் அதிகமாகவும், சிறிய தேங்காயை 200 ரூபாவுக்கும் விற்பனை செய்வதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.</p>
<p>விலை உயர்வு காரணமாக பல நுகர்வோர் தேங்காய் வாங்குவதைத் தவிர்த்து வருவதாகவும், இந்த சூழ்நிலை காரணமாக, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் ஒரு தேங்காய் 300 ரூபாய்க்கு மேல் விற்கப்படும் என்றும் நுகர்வோர் கூறுகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/coconut-price-touches-rs-300-consumers-allege/">300 ரூபாயை தொடும் தேங்காய் விலை &#8211; நுகர்வோர் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தென்னை மரங்களை வெட்டுவதற்கு இனி அனுமதி பெற வேண்டும்</title>
		<link>https://oruvan.com/permission-must-now-be-obtained-to-cut-down-coconut-trees/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jan 2025 07:00:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை]]></category>
		<category><![CDATA[தேங்காய்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=8110</guid>

					<description><![CDATA[<p>தென்னை மரங்களை வெட்டுவதற்கு எதிர்காலத்தில் பிரதேச செயலகம் அல்லது தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையிடம் அனுமதி பெற வேண்டும் என தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கடுமையான தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், தேங்காய் மரங்களை வெட்டுவதற்கு முன்பு தனிநபர்கள் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற புதிய கொள்கையை தெங்கு தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை பணிப்பாளர் சமன் ஹேவகே தெரிவித்துள்ளார். தெங்கு உற்பத்தி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/permission-must-now-be-obtained-to-cut-down-coconut-trees/">தென்னை மரங்களை வெட்டுவதற்கு இனி அனுமதி பெற வேண்டும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தென்னை மரங்களை வெட்டுவதற்கு எதிர்காலத்தில் பிரதேச செயலகம் அல்லது தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையிடம் அனுமதி பெற வேண்டும் என தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.</p>
<p>நாட்டில் நிலவும் கடுமையான தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், தேங்காய் மரங்களை வெட்டுவதற்கு முன்பு தனிநபர்கள் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற புதிய கொள்கையை தெங்கு தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.</p>
<p>ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை பணிப்பாளர் சமன் ஹேவகே தெரிவித்துள்ளார்.</p>
<p>தெங்கு உற்பத்தி நில பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.</p>
<p>ஒரு ஏக்கருக்கு மேல் விவசாய நிலத்தை ஏலம் எடுப்பது அல்லது துண்டு பிரிப்பு செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு ஏக்கருக்கு மேல் நிலத்தை வேறு திட்டங்களுக்கு மறுபயன்பாடு செய்ய வேண்டுமானால், தெங்கு தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை, பிரதேச செயலகம் அல்லது பிற தொடர்புடைய அரசு நிறுவனங்கள் நடத்தும் முழுமையான ஆய்வுக்குப் பின்னரே ஒப்புதல் அளிக்கப்படும்.</p>
<p>நில உரிமையாளர்கள் 10 ஏக்கருக்கும் குறைவான நிலங்களை ஏலத்தில் விட இதற்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அனுமதி இப்போது  ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. மேலும் இந்த மாற்றங்களை விரைவில் நாடாளுமன்றத்தில் திருத்தங்களாக முன்வைக்க தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தயாராகி வருகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/permission-must-now-be-obtained-to-cut-down-coconut-trees/">தென்னை மரங்களை வெட்டுவதற்கு இனி அனுமதி பெற வேண்டும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
