<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தமிழரசுக் கட்சி Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/தமிழரசுக்-கட்சி/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 15 Nov 2025 03:00:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>தமிழரசுக் கட்சி Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/தமிழரசுக்-கட்சி/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஜனாதிபதி – தமிழரசு பேச்சு</title>
		<link>https://oruvan.com/president-tamil-nadu-government-talks-on-finding-a-solution-to-the-ethnic-issue/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Nov 2025 03:15:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழரசுக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38313</guid>

					<description><![CDATA[<p>தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுவினருக்கும் இடையில் வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேரடிப் பேச்சுக்கள் நடைபெறும் எனத் தெரியவருகிறது. இந்த விடயம் குறித்து பேசுவதற்காக நேரம் ஒதுக்கி தருமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்த கோரிக்கை கடிதத்தின் அடிப்படையில் இந்தச் சந்திப்புக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/president-tamil-nadu-government-talks-on-finding-a-solution-to-the-ethnic-issue/">தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஜனாதிபதி – தமிழரசு பேச்சு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழுவினருக்கும் இடையில் வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நண்பகல் ஒரு மணிக்கு கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேரடிப் பேச்சுக்கள் நடைபெறும் எனத் தெரியவருகிறது.</p>
<p>இந்த விடயம் குறித்து பேசுவதற்காக நேரம் ஒதுக்கி தருமாறு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்த கோரிக்கை கடிதத்தின் அடிப்படையில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.</p>
<p>ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்கனவே இன்னொரு முக்கிய விடயத்திற்கான சந்திப்புக்காக புதன் அல்லது வியாழக்கிழமை நண்பகல் நேரத்தை வழங்கி இருக்கின்றார். அந்தச் சந்திப்பு நடக்கும் நாளுக்கு மற்றைய தினத்தில் இந்தச் சந்திப்பு நடக்கும் என்று ஜனாதிபதியின் செயலக அதிகாரிகள் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரோடு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்திருக்கின்றார்கள் என அறியவருகின்றது.</p>
<p>புதன்கிழமையா, வியாழக்கிழமையா சந்திப்பது என்பதை இன்று அல்லது நாளை ஜனாதிபதி செயலகம் தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகளுக்கு உறுதிப்படுத்தும் எனத் தெரிகின்றது.</p>
<p>தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர், பொதுச்செயலாளரோடு கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் பேச்சுக்களில் பங்குபற்றுவர் எனத் தெரிகின்றது.</p>
<p>இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது பற்றிய பேச்சுக்கள் என்பதால் அது குறித்து மட்டுமே இந்த உரையாடலில் கலந்துரையாடப்படும் என்றும், தீர்வுக்காக முன்னகரும் அதேநேரம், அதற்கிடையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துதல், அதுவரையில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் ஆகியவை குறித்தும் தமிழரசுக் கட்சி இந்தச் சந்திப்பில் வலியுறுத்தும் எனத் தெரிகின்றது.</p>
<p>The post <a href="https://oruvan.com/president-tamil-nadu-government-talks-on-finding-a-solution-to-the-ethnic-issue/">தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஜனாதிபதி – தமிழரசு பேச்சு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட முயற்சித்தோம் &#8211; கலையரசன் தடுத்துவிட்டதாக ஹக்கீம் குற்றச்சாட்டு</title>
		<link>https://oruvan.com/we-tried-to-work-together-with-the-tamil-arasu-party-hakeem-alleges-that-kalaiyarasan-prevented-us/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Apr 2025 09:12:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழரசுக் கட்சி]]></category>
		<category><![CDATA[ரவூப் ஹக்கீம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18531</guid>

					<description><![CDATA[<p>சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைகள் பாரிய பிரச்சினைகளை கொண்டது. அவற்றில் வீரமுனை வட்டாரமும் பிரச்சினைகளை கொண்டது. இந்தப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மாற்று வழியாக நடைபெறும் சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் தமிழரசு கட்சியில் எமது வேட்பாளரை போட்டியிட செய்து அவர்களின் உடன்பாட்டுடன் அந்த வட்டாரத்தை வெல்ல வைக்க முடியுமா என்ற முயற்சியை செய்து பார்த்தோம். இதே போன்ற பிரச்சினை நாவிதன்வெளியிலும் இருந்தது. இந்த விடயங்களில் தமிழரசு கட்சியின் தலைமைகள் இணக்கம் தெரிவித்தன. துரதிஷ்டவசமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/we-tried-to-work-together-with-the-tamil-arasu-party-hakeem-alleges-that-kalaiyarasan-prevented-us/">தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட முயற்சித்தோம் &#8211; கலையரசன் தடுத்துவிட்டதாக ஹக்கீம் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைகள் பாரிய பிரச்சினைகளை கொண்டது. அவற்றில் வீரமுனை வட்டாரமும் பிரச்சினைகளை கொண்டது. இந்தப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மாற்று வழியாக நடைபெறும் சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் தமிழரசு கட்சியில் எமது வேட்பாளரை போட்டியிட செய்து அவர்களின் உடன்பாட்டுடன் அந்த வட்டாரத்தை வெல்ல வைக்க முடியுமா என்ற முயற்சியை செய்து பார்த்தோம். இதே போன்ற பிரச்சினை நாவிதன்வெளியிலும் இருந்தது. இந்த விடயங்களில் தமிழரசு கட்சியின் தலைமைகள் இணக்கம் தெரிவித்தன. துரதிஷ்டவசமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இணங்க வில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.</p>
<p>சம்மாந்துறை பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p>
<p>தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய ரவூப் ஹக்கீம்,</p>
<p>சம்மாந்துறை பிரதேச சபையின் வீரமுனை வட்டாரத்தில் நிர்மாணப்பணி ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கொன்று இருந்த போதிலும் மு.காtவின் செயலாளர் நிஸாம் காரியப்பரை அந்த வழக்கில் (முஸ்லிங்கள் சார்பில்) ஆஜராக வேண்டாம் என்றும் சொல்லியிருந்தேன். ஏனெனில் இந்த விடயத்தை சாதித்து கொள்வதற்காக. ஆனால், அது சாத்தியமாகவில்லை. ஏனெனில் சென்ற தடவை கூட நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவதில் அந்த வட்டாரத்தில் நிறைய குளறுபடிகள் ஏற்பட்டன என்பது எல்லோருக்கும் தெரியும்.</p>
<p>மேலும், தொலைபேசி சின்னம் (ஐக்கிய மக்கள் சக்தி) செத்து போய்விட்டது. அவர்களுடனான உறவு குறித்து இந்த தேர்தலில் மட்டுமல்ல இனிவரும் தேர்தல்களிலும் சிந்திக்க வேண்டியுள்ளது. தொலைபேசி சின்னத்துக்கு இங்கு வாக்களிக்க சொல்ல நாங்கள் தயாராக இல்லை.</p>
<p>கண்டி மாவட்டத்தில் தனித்து கேட்கும் தீர்மானத்தை எடுத்துள்ளேன். வேட்பாளர்களினதும், அமைப்பாளர்களினதும் மன்றாட்டம் காரணமாக 03 இடங்களில் மட்டும் நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளோம். 11 இடங்களில் தனித்து களமிறங்கியுள்ளோம்.” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/we-tried-to-work-together-with-the-tamil-arasu-party-hakeem-alleges-that-kalaiyarasan-prevented-us/">தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட முயற்சித்தோம் &#8211; கலையரசன் தடுத்துவிட்டதாக ஹக்கீம் குற்றச்சாட்டு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சுமந்திரன் தலைமையில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்</title>
		<link>https://oruvan.com/tamil-nadu-party-files-nomination-under-the-leadership-of-sumanthiran/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Mar 2025 07:57:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தமிழரசுக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15172</guid>

					<description><![CDATA[<p>யாழ். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் 12 சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20) யாழ் மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலகர் பதில் ம.பிரதீபன் முன்னிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் 11.00 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.</p>
<p>The post <a href="https://oruvan.com/tamil-nadu-party-files-nomination-under-the-leadership-of-sumanthiran/">சுமந்திரன் தலைமையில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் 12 சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (20) யாழ் மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலகர் பதில் ம.பிரதீபன் முன்னிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் 11.00 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-full wp-image-15173" src="https://oruvan.com/wp-content/uploads/2025/03/485001090_1117339640435464_720737543094301734_n.jpg" alt="" width="960" height="720" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/03/485001090_1117339640435464_720737543094301734_n.jpg 960w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/485001090_1117339640435464_720737543094301734_n-400x300.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/485001090_1117339640435464_720737543094301734_n-650x488.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/485001090_1117339640435464_720737543094301734_n-250x188.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/485001090_1117339640435464_720737543094301734_n-768x576.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/485001090_1117339640435464_720737543094301734_n-150x113.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/485001090_1117339640435464_720737543094301734_n-50x38.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/485001090_1117339640435464_720737543094301734_n-100x75.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/485001090_1117339640435464_720737543094301734_n-200x150.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/485001090_1117339640435464_720737543094301734_n-300x225.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/485001090_1117339640435464_720737543094301734_n-350x263.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/485001090_1117339640435464_720737543094301734_n-450x338.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/485001090_1117339640435464_720737543094301734_n-500x375.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/485001090_1117339640435464_720737543094301734_n-550x413.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/485001090_1117339640435464_720737543094301734_n-800x600.jpg 800w" sizes="(max-width: 960px) 100vw, 960px" /></p>
<p>The post <a href="https://oruvan.com/tamil-nadu-party-files-nomination-under-the-leadership-of-sumanthiran/">சுமந்திரன் தலைமையில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே &#8211; தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்ட வாயிலில் காட்சியளித்த பதாதை</title>
		<link>https://oruvan.com/do-not-engage-in-activities-that-destroy-tamil-nationalism-a-banner-displayed-at-the-gate-of-the-tamil-arasu-partys-central-committee-meeting/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Dec 2024 06:57:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழரசுக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4285</guid>

					<description><![CDATA[<p>&#8220;மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே&#8221; உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய பதாதை ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறும் மண்டபத்துக்கு முன்னால் காட்சியப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பதாதைகுத்த தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள், மற்றும் தொண்டர்கள் உரிமை கோரியுள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்தப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/do-not-engage-in-activities-that-destroy-tamil-nationalism-a-banner-displayed-at-the-gate-of-the-tamil-arasu-partys-central-committee-meeting/">தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே &#8211; தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்ட வாயிலில் காட்சியளித்த பதாதை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8220;மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே&#8221; உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் கூடிய பதாதை ஒன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெறும் மண்டபத்துக்கு முன்னால் காட்சியப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த பதாதைகுத்த தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்கள், மற்றும் தொண்டர்கள் உரிமை கோரியுள்ளனர்.</p>
<p>இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்தப் பதாதை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதன்போது மத்திய குழுக் கூட்டத்துக்கு வருகை தந்தவர்கள் அந்தப் பதாதையைப் பார்வையிட்ட பின்னர் கூட்ட மண்டபத்துக்குள் சென்றிருந்தனர்.</p>
<p>குறித்த பதாகையில், &#8220;நீதிமன்ற வழக்குகளை மீளப்பெறு, பொதுச் சபையை உடனடியாகக் கூட்டு, யாப்பின்படி தலைவர் உட்பட யாரையும் வெளியேற்றும் அதிகாரம் மத்திய குழுவுக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள், 2019 இல் பொதுச் சபையால் நியமிக்கப்பட்ட தேர்தல் நியமனக் குழுவை இயங்கவிடு, மத்திய குழுவின் பலவீனமான தீர்மானங்களால் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே!&#8221; &#8211; போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.</p>
<p><img decoding="async" class="alignnone size-full wp-image-4289" src="https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045.jpg" alt="" width="1920" height="1080" srcset="https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045.jpg 1920w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045-400x225.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045-650x366.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045-250x141.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045-768x432.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045-1536x864.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045-150x84.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045-50x28.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045-100x56.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045-200x113.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045-300x169.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045-350x197.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045-450x253.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045-500x281.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045-550x309.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045-800x450.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045-1200x675.jpg 1200w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_20241228_095045-1600x900.jpg 1600w" sizes="(max-width: 1920px) 100vw, 1920px" /></p>
<p><img decoding="async" class="alignnone size-full wp-image-4291" src="https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-scaled.jpg" alt="" width="2560" height="1920" srcset="https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-scaled.jpg 2560w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-400x300.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-650x488.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-250x188.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-768x576.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-1536x1152.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-2048x1536.jpg 2048w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-150x113.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-50x38.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-100x75.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-200x150.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-300x225.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-350x263.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-450x338.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-500x375.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-550x413.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-800x600.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-1200x900.jpg 1200w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-1600x1200.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/IMG_0122-2000x1500.jpg 2000w" sizes="(max-width: 2560px) 100vw, 2560px" /></p>
<p>The post <a href="https://oruvan.com/do-not-engage-in-activities-that-destroy-tamil-nationalism-a-banner-displayed-at-the-gate-of-the-tamil-arasu-partys-central-committee-meeting/">தமிழ்த் தேசியத்தை அழிக்கும் பணிகளைச் செய்யாதே &#8211; தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்ட வாயிலில் காட்சியளித்த பதாதை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி &#8211; சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/sumanthirans-faction-is-conspiring-to-create-a-rift-within-the-tamil-nadu-party-cvk-sivagnanam-warns/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 26 Dec 2024 06:12:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழரசுக் கட்சி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3965</guid>

					<description><![CDATA[<p>இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை கதிரையை முன்னாள் அவைத்தலைவரிற்கு வழங்கப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது. இதன்மூலம் கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை பின்னப்பட்டுள்ளதென்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதானது துரதிஸ்டவசமானது. தமிழரசுக் கட்சிக்கு எதிராக நான்கு வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையான நோக்கமானது கட்சியை செயற்பாடுகளில் இருந்து ஓரங்கட்டுவதும், கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதுமாகும். அதற்கு காரணங்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sumanthirans-faction-is-conspiring-to-create-a-rift-within-the-tamil-nadu-party-cvk-sivagnanam-warns/">தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி &#8211; சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை கதிரையை முன்னாள் அவைத்தலைவரிற்கு வழங்கப்போவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தரப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது. இதன்மூலம் கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை பின்னப்பட்டுள்ளதென்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.</p>
<p>கட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதானது துரதிஸ்டவசமானது. தமிழரசுக் கட்சிக்கு எதிராக நான்கு வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையான நோக்கமானது கட்சியை செயற்பாடுகளில் இருந்து ஓரங்கட்டுவதும், கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதுமாகும்.</p>
<p>அதற்கு காரணங்கள் உள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சி தான் தற்போது தமிழ் மக்களின் அதிகளவான பிரதிநிதித்துவங்களை கொண்டுள்ள கட்சியாகும்.</p>
<p>தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்த வேண்டுமெனக் கருதுகின்ற உள்நாட்டு வெளிநாட்டுச் சக்திகள் தமிழரசுக் கட்சியை அரசியல் அரங்கிலிருந்து அகற்றுவதன் மூலம் தான் தங்களின் இலக்கினை அடைய முடியும்.</p>
<p>ஆகவே, இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட எட்டு ஆசனங்களை வடக்கு &#8211; கிழக்கில் வென்றெடுத்து தனது செல்வாக்கை நிரூபித்துள்ள தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>கட்சிக்குள் இருப்பவர்களையும், வெளியில் இருப்பவர்களையும் பயன்படுத்தி கட்சியை பலவீனப்படுத்துவதற்கு முனையும் தரப்புக்கள் பாரிய சதிவலையொன்றை பின்னியிருக்கின்றார்கள் எனவும் சீ.வீ.கே.சிவஞானம் எச்சரித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sumanthirans-faction-is-conspiring-to-create-a-rift-within-the-tamil-nadu-party-cvk-sivagnanam-warns/">தமிழரசுக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த சுமந்திரன் தரப்பு சதி &#8211; சீ.வீ.கே.சிவஞானம் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழரசுக் கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது &#8211; யாழ் நீதிமன்றில் வழக்கு</title>
		<link>https://oruvan.com/the-tamil-arasu-katchi-cannot-act-in-violation-of-its-constitution/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Dec 2024 10:23:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சி. சிவமோகன்]]></category>
		<category><![CDATA[தமிழரசுக் கட்சி]]></category>
		<category><![CDATA[யாழ் நீதிமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3219</guid>

					<description><![CDATA[<p>தமிழரசுக்கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது என்பதனால் செயலாளர் மத்திய குழுவில் இருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை. இதற்கான நீதியை பெறவே யாழ் நீதிமன்றத்தில் நேற்று (18.12.2024) வழக்கொன்றை தாக்கல் செய்தேன் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் சி. சிவமோகன் தெரிவித்தார். தமிழரசுக்கட்சிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் யாப்பின் அடிப்படையில் மத்திய குழு உறுப்பினர்கள் எவரையும் நிறுத்துவதற்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-tamil-arasu-katchi-cannot-act-in-violation-of-its-constitution/">தமிழரசுக் கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது &#8211; யாழ் நீதிமன்றில் வழக்கு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழரசுக்கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது என்பதனால் செயலாளர் மத்திய குழுவில் இருந்து யாரையும் நீக்க அதிகாரம் இல்லை.</p>
<p>இதற்கான நீதியை பெறவே யாழ் நீதிமன்றத்தில் நேற்று (18.12.2024) வழக்கொன்றை தாக்கல் செய்தேன் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான வைத்தியர் சி. சிவமோகன் தெரிவித்தார்.</p>
<p>தமிழரசுக்கட்சிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>தமிழரசுக்கட்சியின் யாப்பின் அடிப்படையில் மத்திய குழு உறுப்பினர்கள் எவரையும் நிறுத்துவதற்கு அதிகாரம் இல்லை.</p>
<p>மூலக்கிளை, பிரதேச கிளையில் எவரேனும் தவறு செய்திருந்தால் மாத்திரமே அது தொடர்பான முறைப்பாடு கிடைத்தால் நிறுத்துவதற்கான அதிகாரம் இருக்கின்றது.</p>
<p>அதை விடுத்து மத்திய குழுவில் இருக்கும் யாரையும் நிறுத்துவதற்கு செயலாளருக்கு அதிகாரம் இல்லை.</p>
<p>அது தவிர தமிழரசு கட்சி கூட்டம் கூடுவதாக இருந்தால் தலைவரின் கலந்துரையாடலோடு நிகழ்ச்சி நிரலை தலைவரிடம் அனுப்பி அதை தலைவர் ஏற்றுக்கொண்டு கூட்டம் கூடுவதற்கு அனுமதியை பெறவேண்டும் என்பதுடன் அந்த நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் கூட்டத்தை நடத்தலாம் என தலைவர் கூறியதன் பின்னரே கூட்டம் கூடலாம்.</p>
<p>அத்துடன் தலைவரின் அனுமதிக்கு பின்னரே ஏனையவருக்கும் அந்த நிகழ்ச்சி நிரலையும் கூட்டத்துக்கான அழைப்பையும் அனுப்பலாம். இவ்வாறு தான் யாப்பு கூறுகின்றது.</p>
<p>தலைவர் கட்சியை வழிநடத்துபவர், செயலாளர் என்பவர் கூறுவதைச் செய்பவராக தான் இருப்பார். இவ்வாறு தெளிவாக யாப்பில் கூறப்பட்டுள்ளது.</p>
<p>எனவே யாப்பை மீறி அனைத்தையும் செயல்படுத்த விட முடியாது. அதனை மையப்படுத்தியே நேற்றைய தினம் யாழ் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்திருந்தேன்.</p>
<p>குறித்த வழக்கு தொடர்பான விசாரணை சில நாட்களில் இடம்பறும் என தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-tamil-arasu-katchi-cannot-act-in-violation-of-its-constitution/">தமிழரசுக் கட்சியின் யாப்பை மீறி செயற்பட முடியாது &#8211; யாழ் நீதிமன்றில் வழக்கு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
