<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ஜனாதிபதி-அநுரகுமார-திசாந/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 08 Jan 2026 05:38:44 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ஜனாதிபதி-அநுரகுமார-திசாந/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது</title>
		<link>https://oruvan.com/ministerial-consultative-committee-on-security-convenes-under-the-chairmanship-of-the-president/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Jan 2026 05:38:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42647</guid>

					<description><![CDATA[<p>பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. வடக்கில் காணி விடுவிப்பு, வீதிகளைத் திறப்பது மற்றும் பாடசாலைகளை நடத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அத்தோடு, இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்கையில் ஏற்படும் தடைகள் மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இங்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ministerial-consultative-committee-on-security-convenes-under-the-chairmanship-of-the-president/">பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது.</p>
<p>இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.</p>
<p>வடக்கில் காணி விடுவிப்பு, வீதிகளைத் திறப்பது மற்றும் பாடசாலைகளை நடத்துவது தொடர்பாக பல்வேறு தரப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகளுக்கு சாதகமான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.</p>
<p>அத்தோடு, இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்கையில் ஏற்படும் தடைகள் மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.</p>
<p>திருகோணமலை, மனையாவெளி பகுதியில் உள்ள ‘சாண்டி பே’ கடற்கரையை பொதுமக்கள் தடையின்றிப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கவும், மீன்பிடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.</p>
<p>ஒலுவில் துறைமுகத்தைச் சுற்றியுள்ள மண்ணரிப்பு பிரச்சினை குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், ஒலுவில் துறைமுகத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து நாரா நிறுவனத்தின் உதவியுடன் புதிய சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளுமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சிற்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.</p>
<p>பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் நலன்புரி நடவடிக்கைகள், ஐ.நா. அமைதிப் படைகளுக்கு அதிகமானவர்களை அனுப்புதல் மற்றும் ஹெலிகொப்டர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்த எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.</p>
<p>அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா மற்றும் பாதுகாப்புத் பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/ministerial-consultative-committee-on-security-convenes-under-the-chairmanship-of-the-president/">பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது பற்றி ஆராய்வு</title>
		<link>https://oruvan.com/research-on-eradicating-the-drug-menace/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Oct 2025 02:10:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35757</guid>

					<description><![CDATA[<p>தற்போது நாடு எதிர்கொண்டுள்ள தேசிய பேரழிவான போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக ‘முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை’ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் முதன்முறையாக நேற்று (17) ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான கடந்த 13 ஆம் திகதி ‘முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு த் திட்டத்திற்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டதுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த தேசிய செயற்பாட்டுச் சபையை நிறுவ முன்மொழியப்பட்டது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/research-on-eradicating-the-drug-menace/">போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது பற்றி ஆராய்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தற்போது நாடு எதிர்கொண்டுள்ள தேசிய பேரழிவான போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக ‘முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை’ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் முதன்முறையாக நேற்று (17) ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.</p>
<p>போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான கடந்த 13 ஆம் திகதி ‘முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு த் திட்டத்திற்காக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்பட்டதுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த தேசிய செயற்பாட்டுச் சபையை நிறுவ முன்மொழியப்பட்டது.</p>
<p>அதன்படி, கூடிய தேசிய செயற்பாட்டு சபை, போதைப்பொருள் வலையமைப்பை ஒழித்தல், அதற்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க பொதுமக்களின் பங்களிப்பைப் பெறுதல், பொதுமக்களை அறிவூட்டுவதற்காக வெகுஜன அமைப்புகளின் பங்களிப்பு மற்றும் ஊடக பிரச்சாரத்தை செயல்படுத்துதல் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தியது.</p>
<p>இந்த செயற்பாட்டு சபையை நிறுவுவதன் பிரதானமான நோக்கத்தை விளக்கிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போதைப்பொருள் அச்சுறுத்தலால் இளைஞர் சமூகம் மற்றும் பாடசாலை மாணவர்களின் வாழ்க்கை தற்போது ஆபத்தில் உள்ள விதம் மற்றும் அது எவ்வாறு ஒரு சமூக-பொருளாதார பேரழிவாக மாறியுள்ளது என்பது குறித்து எடுத்துரைத்தார்.</p>
<p>போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதன் முக்கியத்துவத்தையும், முழு நாட்டையும் ஒன்றிணைக்கும் இத்தகைய விரிவான திட்டத்தைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தையும் இந்த நிகழ்வில் பங்கேற்ற மதத் தலைவர்கள் பாராட்டினர்.</p>
<p>பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, விமானப்படைத் தளபதி ஏர் வைஸ் மார்ஷல் வாசுபந்து எதிரிசிங்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பி.ஏ.கே.எஸ்.பி. பானகொட, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உதித கயாஷான் குணசேகர,லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் காமினி வருஷமான, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் கிஹான் டி சில்வா மற்றும் பாதுகாப்புப் படை பிரதானிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊடகத் தலைவர்கள், கலைஞர்கள், சுகாதாரத் துறை பிரதானிகள் மற்றும் சிவில் மற்றும் வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/research-on-eradicating-the-drug-menace/">போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது பற்றி ஆராய்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்</title>
		<link>https://oruvan.com/18-new-high-court-judges-appointed-2/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Sep 2025 13:15:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31590</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். அவர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி வழங்கினார். விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும், சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரச தரப்பு சட்டத்தரணி ஒருவரும் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது உறுப்புரிமையின் (2) ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியினால் இந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/18-new-high-court-judges-appointed-2/">18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார்.</p>
<p>அவர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி வழங்கினார்.</p>
<p>விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும், சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரச தரப்பு சட்டத்தரணி ஒருவரும் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது உறுப்புரிமையின் (2) ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.</p>
<p>இவ்வாறு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் விபரங்கள் கீழே&#8230;</p>
<p>புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல்</p>
<p>01. எஸ்.எஸ்.கே. விதான</p>
<p>02. ஏ.எம்.ஐ.எஸ். அத்தநாயக்க</p>
<p>03. ஏ.எம்.எம். ரியால்</p>
<p>04. திரு. டீ.பீ. முதுங்கொடுவ</p>
<p>05. எஸ்.பி.எச்.எம்.எஸ். ஹேரத்</p>
<p>06. ஜே. கஜனிதீபாலன்</p>
<p>07. டி.எம்.டி.சி. பண்டார</p>
<p>08. எச்.எம்.பி.ஆர். விஜேரத்ன</p>
<p>09. டி.எம்.ஏ. செனவிரத்ன</p>
<p>10. திரு. ஏ.ஏ. ஆனந்தராஜா</p>
<p>11. ஜி.என். பெரேரா</p>
<p>12. ஏ. ஜுடேசன்</p>
<p>13. திருமதி.டபிள்யூ.கே.டி.எஸ். வீரதுங்க</p>
<p>14. ஆர்.பி.எம்.டி.ஆர். வெலிகொடபிடிய</p>
<p>15. கே.டி.என்.வி. லங்காபுர,</p>
<p>16. டி.எம்.ஆர்.டி. திசாநாயக்க</p>
<p>17. எம்.ஐ.எம். ரிஸ்வி</p>
<p>18. ஏ. ஜெயலக்ஷி டி சில்வா</p>
<p>The post <a href="https://oruvan.com/18-new-high-court-judges-appointed-2/">18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கைப் பிரஜைகளுக்கு மாலைதீவிற்கு இலவச 90 நாள் On-Arrival சுற்றுலா விசா</title>
		<link>https://oruvan.com/free-90-day-on-arrival-tourist-visa-to-maldives-for-sri-lankan-nationals/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Jul 2025 12:14:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28016</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச் செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச 90 நாள் on-arrival சுற்றுலா விசாக்களை வழங்க மாலைதீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விசாக்கள் வழங்குவது 2025 ஜூலை 29 முதல் அமுலுக்கு வருவதோடு, இந்த விசாக்களைப் பெறுவதற்கு, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருத்தல் மற்றும் மாலைதீவில் தங்கியிருக்கும் காலத்தில் தமது செலவுகளை ஈடுகட்ட போதுமான பணம் தங்களிடம் உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும். மாலைதீவு குடியரசுக்கும் இலங்கைக்கும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/free-90-day-on-arrival-tourist-visa-to-maldives-for-sri-lankan-nationals/">இலங்கைப் பிரஜைகளுக்கு மாலைதீவிற்கு இலவச 90 நாள் On-Arrival சுற்றுலா விசா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<div class="x14z9mp xat24cr x1lziwak x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச் செல்லும் இலங்கை பிரஜைகளுக்கு இலவச 90 நாள் on-arrival சுற்றுலா விசாக்களை வழங்க மாலைதீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.</div>
<div dir="auto"></div>
<div dir="auto">இந்த விசாக்கள் வழங்குவது 2025 ஜூலை 29 முதல் அமுலுக்கு வருவதோடு, இந்த விசாக்களைப் பெறுவதற்கு, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு வைத்திருத்தல் மற்றும் மாலைதீவில் தங்கியிருக்கும் காலத்தில் தமது செலவுகளை ஈடுகட்ட போதுமான பணம் தங்களிடம் உள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும்.</div>
<div dir="auto"></div>
<div dir="auto">மாலைதீவு குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான விசா வசதி வழங்கல் ஒப்பந்தத்தின் விதிகள் மற்றும் மாலைதீவின் குடிவரவு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு இந்த விசா வசதி வழங்கப்படுகிறது என்று மாலைதீவு அரசாங்கம் தெரிவிக்கிறது.</div>
<div dir="auto"></div>
<div dir="auto">இதன் ஊடாக தமது அரசாங்கம் இலங்கைக்கு அளிக்கும் உயர் முன்னுரிமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று மாலைதீவு அரசாங்கம் மேலும் தெரிவிக்கிறது.</div>
</div>
<p>The post <a href="https://oruvan.com/free-90-day-on-arrival-tourist-visa-to-maldives-for-sri-lankan-nationals/">இலங்கைப் பிரஜைகளுக்கு மாலைதீவிற்கு இலவச 90 நாள் On-Arrival சுற்றுலா விசா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதிக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்</title>
		<link>https://oruvan.com/special-dinner-for-the-president/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Jul 2025 09:17:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27890</guid>

					<description><![CDATA[<p>மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மாலைதீவு ஜனாதிபதியால் நேற்று (28) இரவு ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் விசேட இராப்போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டது. இந்த விசேட இராப்போசன விருந்துபசாரத்தை மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் முதல் பெண்மணி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹெராத் மற்றும் இலங்கைத் தூதுக்குழுவினர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-dinner-for-the-president/">ஜனாதிபதிக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மாலைதீவு ஜனாதிபதியால் நேற்று (28) இரவு ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் விசேட இராப்போசன விருந்துபசாரம் வழங்கப்பட்டது.</p>
<p>இந்த விசேட இராப்போசன விருந்துபசாரத்தை மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் முதல் பெண்மணி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.</p>
<p>வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹெராத் மற்றும் இலங்கைத் தூதுக்குழுவினர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-dinner-for-the-president/">ஜனாதிபதிக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி அனுநாயக்க தேரரின் புனித பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி </title>
		<link>https://oruvan.com/president-pays-last-respects-to-the-holy-body-of-venerable-anamaduwa-sri-dhammatassi-anunayake-thero/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 23 Jul 2025 05:05:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27360</guid>

					<description><![CDATA[<p>மறைந்த அஸ்கிரி தரப்பின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரரின் புனித பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அன்னாரின் புனித பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அஸ்கிரி மகா விஹாரையின் அதி வணக்கத்திற்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித மகா நாயக்க தேரரின் நினைவு மண்டபத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, நேற்று (22) இரவு புனித பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, அஸ்கிரி விகாரை தரப்பு மகா சங்கத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/president-pays-last-respects-to-the-holy-body-of-venerable-anamaduwa-sri-dhammatassi-anunayake-thero/">ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி அனுநாயக்க தேரரின் புனித பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி </a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மறைந்த அஸ்கிரி தரப்பின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரரின் புனித பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.</p>
<p>அன்னாரின் புனித பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அஸ்கிரி மகா விஹாரையின் அதி வணக்கத்திற்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித மகா நாயக்க தேரரின் நினைவு மண்டபத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, நேற்று (22) இரவு புனித பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, அஸ்கிரி விகாரை தரப்பு மகா சங்கத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.</p>
<p>பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அஸ்கிரிய தரப்பின் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகா நாயக்கதேரரை சந்தித்து அவருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-full wp-image-27361" src="https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-23-at-10.10.24_c4177765.jpg" alt="" width="1600" height="1098" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-23-at-10.10.24_c4177765.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-23-at-10.10.24_c4177765-400x275.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-23-at-10.10.24_c4177765-650x446.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-23-at-10.10.24_c4177765-250x172.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-23-at-10.10.24_c4177765-768x527.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-23-at-10.10.24_c4177765-1536x1054.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-23-at-10.10.24_c4177765-150x103.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-23-at-10.10.24_c4177765-50x34.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-23-at-10.10.24_c4177765-100x69.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-23-at-10.10.24_c4177765-200x137.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-23-at-10.10.24_c4177765-300x206.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-23-at-10.10.24_c4177765-350x240.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-23-at-10.10.24_c4177765-450x309.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-23-at-10.10.24_c4177765-500x343.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-23-at-10.10.24_c4177765-550x377.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-23-at-10.10.24_c4177765-800x549.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-23-at-10.10.24_c4177765-1200x824.jpg 1200w" sizes="(max-width: 1600px) 100vw, 1600px" /></p>
<p>The post <a href="https://oruvan.com/president-pays-last-respects-to-the-holy-body-of-venerable-anamaduwa-sri-dhammatassi-anunayake-thero/">ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி அனுநாயக்க தேரரின் புனித பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி </a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதிக்கும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/meeting-between-the-president-and-the-leaders-of-the-saudi-development-fund/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 15 Jul 2025 06:11:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26619</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Marshad) இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் (14) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சவுதி அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதும், புதிய திட்டங்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் காண்பதும் இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும். சவுதி அபிவிருத்தி நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. அரச [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-the-president-and-the-leaders-of-the-saudi-development-fund/">ஜனாதிபதிக்கும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Marshad) இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் (14) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.</p>
<p>சவுதி அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதும், புதிய திட்டங்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் காண்பதும் இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.</p>
<p>சவுதி அபிவிருத்தி நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. அரச சேவைகளை மிகவும் வலுவாகவும் செயற்திறனுடனும் செயல்படுத்துவதில் முக்கியமான டிஜிட்டல் மயமாக்கலில் அதிக கவனம் செலுத்த நிதியம் உடன்பாடு தெரிவித்தது.</p>
<p>சவுதி அபிவிருத்தி நிதியத்தால் இலங்கையில் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.</p>
<p>இலங்கைக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதில் சவுதி அரேபியா வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.</p>
<p><img decoding="async" class="alignnone size-full wp-image-26620" src="https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-15-at-09.24.45_6d282edf.jpg" alt="" width="1600" height="1117" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-15-at-09.24.45_6d282edf.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-15-at-09.24.45_6d282edf-400x279.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-15-at-09.24.45_6d282edf-650x454.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-15-at-09.24.45_6d282edf-250x175.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-15-at-09.24.45_6d282edf-768x536.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-15-at-09.24.45_6d282edf-1536x1072.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-15-at-09.24.45_6d282edf-150x105.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-15-at-09.24.45_6d282edf-50x35.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-15-at-09.24.45_6d282edf-100x70.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-15-at-09.24.45_6d282edf-200x140.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-15-at-09.24.45_6d282edf-300x209.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-15-at-09.24.45_6d282edf-350x244.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-15-at-09.24.45_6d282edf-450x314.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-15-at-09.24.45_6d282edf-500x349.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-15-at-09.24.45_6d282edf-550x384.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-15-at-09.24.45_6d282edf-800x559.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-15-at-09.24.45_6d282edf-1200x838.jpg 1200w" sizes="(max-width: 1600px) 100vw, 1600px" /></p>
<p>புதிய திட்டங்களுக்கு சவுதி அரேபிய அபிவிருத்தி நிதியத்தால் வழங்கப்படும் உதவிகளை, மக்களின் முக்கிய தேவைகளை அடையாளம் கண்டு அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.</p>
<p>இலங்கைக்கான சவுதி அரேபிய தூதர் காலித் ஹமூத் நாசர் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani), சவுதி அபிவிருத்தி நிதியத்தின் ஆசிய செயல்பாட்டு பணிப்பாளர் நாயகம் சவுத் அயித் ஆர். அல்ஷம்மாரி (Saud Ayid R. Alshammari) மற்றும் நிதியத்தின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p>
<p>இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி , தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் வெளிநாட்டு வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.பி.எஸ். பண்டார ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-the-president-and-the-leaders-of-the-saudi-development-fund/">ஜனாதிபதிக்கும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உத்தேச கல்வி சீர்திருத்தங்களை யதார்த்தமாக்குவதற்கு நிறுவனக் கட்டமைப்பை பலப்படுத்தப்பட வேண்டும்</title>
		<link>https://oruvan.com/the-institutional-framework-must-be-strengthened-to-make-the-proposed-education-reforms-a-reality/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 08 Jul 2025 11:16:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=25976</guid>

					<description><![CDATA[<p>உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவனக் கட்டமைப்பையும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். உத்தேச புதிய கல்வி சீர்திருத்த செயற்பாடு குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். இதன்போது, உத்தேச கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக ​​கல்வி அமைச்சின் அதிகாரிகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-institutional-framework-must-be-strengthened-to-make-the-proposed-education-reforms-a-reality/">உத்தேச கல்வி சீர்திருத்தங்களை யதார்த்தமாக்குவதற்கு நிறுவனக் கட்டமைப்பை பலப்படுத்தப்பட வேண்டும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவனக் கட்டமைப்பையும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.</p>
<p>உத்தேச புதிய கல்வி சீர்திருத்த செயற்பாடு குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.</p>
<p>இதன்போது, உத்தேச கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக ​​கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினர்.</p>
<p>கல்வி சீர்திருத்த முன்னெடுப்பை ஆராய்ந்து தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.</p>
<p>இந்த கல்வி சீர்திருத்தங்களிலிருந்து எதிர்பார்க்கும் இலக்கை அடைய, முழு கட்டமைப்பையும் முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். பௌதீக வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். முழுமையான ஆய்வுக்குப் பிறகு, திட்டங்கள் மற்றும் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.</p>
<p><img decoding="async" class="alignnone size-full wp-image-25978" src="https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-08-at-16.35.44_4563bcc4.jpg" alt="" width="1600" height="770" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-08-at-16.35.44_4563bcc4.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-08-at-16.35.44_4563bcc4-400x193.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-08-at-16.35.44_4563bcc4-650x313.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-08-at-16.35.44_4563bcc4-250x120.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-08-at-16.35.44_4563bcc4-768x370.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-08-at-16.35.44_4563bcc4-1536x739.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-08-at-16.35.44_4563bcc4-150x72.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-08-at-16.35.44_4563bcc4-50x24.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-08-at-16.35.44_4563bcc4-100x48.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-08-at-16.35.44_4563bcc4-200x96.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-08-at-16.35.44_4563bcc4-300x144.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-08-at-16.35.44_4563bcc4-350x168.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-08-at-16.35.44_4563bcc4-450x217.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-08-at-16.35.44_4563bcc4-500x241.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-08-at-16.35.44_4563bcc4-550x265.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-08-at-16.35.44_4563bcc4-800x385.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/07/WhatsApp-Image-2025-07-08-at-16.35.44_4563bcc4-1200x578.jpg 1200w" sizes="(max-width: 1600px) 100vw, 1600px" /></p>
<p>மேலும், இந்தச் செயல்பாட்டில், கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்து கவனம் செலுத்துவதற்கும், கல்வி சீர்திருத்த செயல்முறைக்காக அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி அவர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.</p>
<p>இதன் முதல் கட்டமாக, இந்த உத்தேச கல்வி சீர்திருத்தத் திட்டம் குறித்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இரு விழிப்புணர்வு செயலமர்வுகளை நடத்தி, அவர்களின் யோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெறுமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.</p>
<p>கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் குழு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/the-institutional-framework-must-be-strengthened-to-make-the-proposed-education-reforms-a-reality/">உத்தேச கல்வி சீர்திருத்தங்களை யதார்த்தமாக்குவதற்கு நிறுவனக் கட்டமைப்பை பலப்படுத்தப்பட வேண்டும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம்</title>
		<link>https://oruvan.com/a-national-program-to-create-a-prosperous-country-and-a-secure-life/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Jul 2025 13:10:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=25502</guid>

					<description><![CDATA[<p>வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம் நாளை (04) பிற்பகல் 2 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த வேலைத்திட்டத்திற்கான கலந்துரையாடல் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. &#8220;வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம்&#8221; என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான திட்டமாகும். இத் திட்டத்தில் பொருளாதாரம், சமூக நலம், சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற பல அம்சங்கள் அடங்கும். இந்தத் திட்டத்தின் நோக்கம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/a-national-program-to-create-a-prosperous-country-and-a-secure-life/">வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம் நாளை (04) பிற்பகல் 2 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.</p>
<p>குறித்த வேலைத்திட்டத்திற்கான கலந்துரையாடல் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&#8220;வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம்&#8221; என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான திட்டமாகும். இத் திட்டத்தில் பொருளாதாரம், சமூக நலம், சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற பல அம்சங்கள் அடங்கும். இந்தத் திட்டத்தின் நோக்கம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதும் ஆகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/a-national-program-to-create-a-prosperous-country-and-a-secure-life/">வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதிக்கும் ஜெர்மன் வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/meeting-between-the-president-and-the-german-foreign-minister/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Jun 2025 07:20:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23225</guid>

					<description><![CDATA[<p>ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று பிற்பகல் பெர்லினின் வொல்டொப் எஸ்டோரியா (Waldorf Astoria) ஹோட்டலில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜொஹான் வடபுலை (Dr.Johann Wadephul) சந்தித்து கலந்துரையாடினார். அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-the-president-and-the-german-foreign-minister/">ஜனாதிபதிக்கும் ஜெர்மன் வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று பிற்பகல் பெர்லினின் வொல்டொப் எஸ்டோரியா (Waldorf Astoria) ஹோட்டலில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜொஹான் வடபுலை (Dr.Johann Wadephul) சந்தித்து கலந்துரையாடினார்.</p>
<p>அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.</p>
<p>வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜுன ஹேரத், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தக அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) சுகீஷ்வர குணரத்ன மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-23228" src="https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n.jpg" alt="" width="2048" height="1254" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n.jpg 2048w, https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n-400x245.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n-650x398.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n-250x153.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n-768x470.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n-1536x941.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n-150x92.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n-50x31.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n-100x61.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n-200x122.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n-300x184.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n-350x214.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n-450x276.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n-500x306.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n-550x337.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n-800x490.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n-1200x735.jpg 1200w, https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n-1600x980.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2025/06/505988285_1125116679647951_6736192929639375137_n-2000x1225.jpg 2000w" sizes="auto, (max-width: 2048px) 100vw, 2048px" /></p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-the-president-and-the-german-foreign-minister/">ஜனாதிபதிக்கும் ஜெர்மன் வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
