<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சாமர சம்பத் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/சாமர-சம்பத்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 23 Jan 2026 07:27:55 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>சாமர சம்பத் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/சாமர-சம்பத்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சாமர சம்பத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்</title>
		<link>https://oruvan.com/chargesheet-filed-against-chamara-sampath/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 23 Jan 2026 07:27:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Chamara Sampath Dassanayake]]></category>
		<category><![CDATA[சாமர சம்பத்]]></category>
		<category><![CDATA[நீதிமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43681</guid>

					<description><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/chargesheet-filed-against-chamara-sampath/">சாமர சம்பத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.</p>
<p>இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.</p>
<p>இந்த சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.</p>
<p>அதன்படி, நீதவான் நீதிமன்றத்தில் வழக்கை முடித்து வைத்த நீதவான், உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பைப் பெற்றவுடன் சந்தேக நபரான சாமர சம்பத் தசநாயக்கவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/chargesheet-filed-against-chamara-sampath/">சாமர சம்பத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அடுத்த 5 வருடங்களுக்குள் சுதந்திரக்கட்சி மீண்டெழும் &#8211; சாமர சம்பத்</title>
		<link>https://oruvan.com/the-freedom-party-will-recover-within-the-next-5-years-chamara-sampath/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 06 Jan 2026 07:01:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[சாமர சம்பத்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42486</guid>

					<description><![CDATA[<p>ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு மீண்டெழும் இயலுமை உள்ளது. எனவே, அடுத்த நான்கு ஐந்து வருடங்களுக்குள் கட்சி நிச்சயம் கட்டியெழுப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்ட அவர், கட்சி தலைமையகத்தில் தமது கடமைகளை நேற்று பொறுப்பேற்றார். அதன்பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் சாமர சம்பத் தஸநாயக்க கூறியவை வருமாறு, “ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகம் பக்கம் பல வருடங்களாக வராதவர்கள்கூட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-freedom-party-will-recover-within-the-next-5-years-chamara-sampath/">அடுத்த 5 வருடங்களுக்குள் சுதந்திரக்கட்சி மீண்டெழும் &#8211; சாமர சம்பத்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு மீண்டெழும் இயலுமை உள்ளது. எனவே, அடுத்த நான்கு ஐந்து வருடங்களுக்குள் கட்சி நிச்சயம் கட்டியெழுப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.</p>
<p>ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்ட அவர், கட்சி தலைமையகத்தில் தமது கடமைகளை நேற்று பொறுப்பேற்றார்.</p>
<p>அதன்பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>இது தொடர்பில் சாமர சம்பத் தஸநாயக்க கூறியவை வருமாறு,</p>
<p>“ ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகம் பக்கம் பல வருடங்களாக வராதவர்கள்கூட இன்று வந்துள்ளனர். கட்சி மீண்டெழும் என அவர்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர். நிச்சயம் அது நடக்கும். அதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.</p>
<p>தேசிய அமைப்பாளர் பதவியை ஒரு வருடகாலமாக நிராகரித்து வந்தேன். கட்சியில் அங்கம் வகித்தால் செயல்பட வேண்டும். அதனால் பதவியை ஏற்றேன்.</p>
<p>நான் வலிந்துசென்று பதவியை கேட்கவில்லை. கடந்த ஒரு வருட காலத்தில் எனது திறமையை வெளிப்படுத்தினேன் பதவி கிடைத்தது.</p>
<p>அடுத்த 5 வருடங்களுக்குள் சுதந்திரக்கட்சி மீண்டெழும்!ஜே.வி.பிகூட விழுந்துதான் மீண்டெழுந்தது. 3 உறுப்பினர்கள் 159 ஆவதற்கு பல வருடங்கள் எடுத்தன. எனினும், சுதந்திரக்கட்சியும் நிச்சயம் மீண்டெழும்.” – என்றார் சாமர சம்பத் தஸநாயக்க.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-freedom-party-will-recover-within-the-next-5-years-chamara-sampath/">அடுத்த 5 வருடங்களுக்குள் சுதந்திரக்கட்சி மீண்டெழும் &#8211; சாமர சம்பத்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஆவியாக வரமுடியாவிட்டால் மறுபிறவி எடுத்தேனும் பழி தீர்ப்பேன்</title>
		<link>https://oruvan.com/if-i-cant-come-as-a-spirit-i-will-take-revenge-even-if-i-am-reborn/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Nov 2025 04:45:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[சாமர சம்பத்]]></category>
		<category><![CDATA[நுகேகொடை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37233</guid>

					<description><![CDATA[<p>நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டமானது அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்குரிய நடவடிக்கை அல்ல எனவே, அரசியல் பேதங்களை மறந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் நுகேகொடையில் அணிதிரள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார். நுகேகொடை போராட்டத்தில் பங்கேற்பதில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு விடுத்துள்ள நிலையிலேயெ சாமர எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “ நுகேகொடை போராட்டமானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரானது. அதற்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/if-i-cant-come-as-a-spirit-i-will-take-revenge-even-if-i-am-reborn/">ஆவியாக வரமுடியாவிட்டால் மறுபிறவி எடுத்தேனும் பழி தீர்ப்பேன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டமானது அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்குரிய நடவடிக்கை அல்ல எனவே, அரசியல் பேதங்களை மறந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் நுகேகொடையில் அணிதிரள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.</p>
<p>நுகேகொடை போராட்டத்தில் பங்கேற்பதில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவிப்பு விடுத்துள்ள நிலையிலேயெ சாமர எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>“ நுகேகொடை போராட்டமானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரானது. அதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும். 2029 ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து இந்த போராட்டத்தை தவறவிடக்கூடாது. ஏனெனில் இது ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்குரிய கூட்டம் அல்ல.</p>
<p>இந்த அரசாங்கத்துக்கு எதிராக கட்டாயம் எதிர்ப்பை வெளியிட வேண்டும். சிலவேளை என்னை பழிவாங்க முற்படக்கூடும். ஆவியாக வர முடியாவிட்டால் அடுத்த பிறவி எடுத்தாவது நிச்சயம் பழி தீர்ப்பேன்.” எனவும் சாமர சம்பத் தஸநாயக்க மேலும் குறிப்பிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/if-i-cant-come-as-a-spirit-i-will-take-revenge-even-if-i-am-reborn/">ஆவியாக வரமுடியாவிட்டால் மறுபிறவி எடுத்தேனும் பழி தீர்ப்பேன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிறீதரனுக்கு எதிராக நாடாளுமன்றில் முறைப்பாடு</title>
		<link>https://oruvan.com/complaint-filed-in-parliament-against-sridharan/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Oct 2025 13:15:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[சாமர சம்பத்]]></category>
		<category><![CDATA[சிறீதரன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36215</guid>

					<description><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பான கடிதத்தை சாமர சம்பத் சபாநாயகரிடம் முன்வைத்துள்ளார். அது தொடர்பாக அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் விசாரணைகளை தடுக்கும் முயற்சியில் தனிப்பட்ட லாபம் கருதி சிறீதரன் செயற்பட்டுள்ளதாக சாமர தெரிவித்துள்ளார். சிறீதரனுக்கு எதிராக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நியமிப்பது அரசியலமைப்புச் சபையின் பொறுப்பாகும். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/complaint-filed-in-parliament-against-sridharan/">சிறீதரனுக்கு எதிராக நாடாளுமன்றில் முறைப்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்ற நடத்தை விதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.</p>
<p>இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இது தொடர்பான கடிதத்தை சாமர சம்பத் சபாநாயகரிடம் முன்வைத்துள்ளார்.</p>
<p>அது தொடர்பாக அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் விசாரணைகளை தடுக்கும் முயற்சியில் தனிப்பட்ட லாபம் கருதி சிறீதரன் செயற்பட்டுள்ளதாக சாமர தெரிவித்துள்ளார்.</p>
<p>சிறீதரனுக்கு எதிராக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களை நியமிப்பது அரசியலமைப்புச் சபையின் பொறுப்பாகும்.</p>
<p>இந்த நிலையில், அது குறித்த நியமனங்களின் போது, தனக்கு எதிராக உள்ள முறைப்பாட்டை அரசியலமைப்பு சபைக்கு தெரிவிக்காமல் அதற்கான வாக்கை சிறீதரன் பயன்படுத்தியுள்ளதாக சாமர சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>அதன்படி, நாடாமன்ற உறுப்பினர் சிறீதரன் தனிப்பட்ட நலன் கருதி செயற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>எனவே, சிறீதரன் அரசியலமைப்புச் சபைக்குள் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கருத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதன் மூலம் நாடாளுமன்ற சிறப்புரிமை மற்றும் நடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி எதிர்க்கட்சி சார்பாக சாமர ஒரு முறையான முறைப்பாட்டை பதிவு செய்வதாக கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/complaint-filed-in-parliament-against-sridharan/">சிறீதரனுக்கு எதிராக நாடாளுமன்றில் முறைப்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>&#8216;பதுல்லே படா&#8217; யார்? கோபமடைந்த சாமர சம்பத்</title>
		<link>https://oruvan.com/my-stomach-is-a-stomach-given-by-god-chamara-sampath/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Mar 2025 13:08:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சாமர சம்பத்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14967</guid>

					<description><![CDATA[<p>எனது வயிற்றை குறைப்பதற்காக நடக்கின்றேன். குறையவில்லை. அதற்காக நான் என்ன செய்வது, எனது வயிறு இங்குள்ளவர்களுக்கு பிரச்சினை என்றால், என்னதான் செய்வது. இந்த வயிறு தெய்வம் தந்த வயிறு என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை இன்று செவ்வாய்க்கிழமை (18) எழுப்பிய அவர், மேற்கண்டவாறு கூறினார். முன்னதாக சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, சமீபத்தில் நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/my-stomach-is-a-stomach-given-by-god-chamara-sampath/">&#8216;பதுல்லே படா&#8217; யார்? கோபமடைந்த சாமர சம்பத்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எனது வயிற்றை குறைப்பதற்காக நடக்கின்றேன். குறையவில்லை. அதற்காக நான் என்ன செய்வது, எனது வயிறு இங்குள்ளவர்களுக்கு பிரச்சினை என்றால், என்னதான் செய்வது. இந்த வயிறு தெய்வம் தந்த வயிறு என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை இன்று செவ்வாய்க்கிழமை (18) எழுப்பிய அவர், மேற்கண்டவாறு கூறினார்.</p>
<p>முன்னதாக சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, சமீபத்தில் நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தின் போது, ​​தன்னை &#8216;பதுல்லே படா&#8217; என்று குறிப்பிட்ட கோப் உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.</p>
<p>&#8216;பதுல்லே படா&#8217; என்று கோப் உறுப்பினர் குறிப்பிட்டது தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் பதுளை மாவட்டத்தில் பெரிய வயிறு கொண்ட வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லை. அமைச்சர் சமந்த வித்யாரத்ன உட்பட பதுளையில் உள்ள மற்றவர்களுக்கு வயிறு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது&#8221; என்றும் சாமர சம்பத் தசநாயக்க கூறினார்.</p>
<p>&#8220;கோப் உறுப்பினர்களுக்கு நீங்கள் அறிவுரை வழங்க வேண்டும், கூட்டங்களின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென சொல்விக்கொடுக்க வேண்டும்,&#8221; என்று அவர் மேலும் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/my-stomach-is-a-stomach-given-by-god-chamara-sampath/">&#8216;பதுல்லே படா&#8217; யார்? கோபமடைந்த சாமர சம்பத்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
