<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சதுரங்க அபேசிங்க Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%85%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/சதுரங்க-அபேசிங்க/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 15 Feb 2025 07:02:58 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>சதுரங்க அபேசிங்க Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/சதுரங்க-அபேசிங்க/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடு &#8211; அரசாங்கம் உண்ணிப்பாக அவதானிக்கும் ; வெளியான அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/government-will-closely-monitor-the-activities-of-non-governmental-organizations-announcement-issued/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Feb 2025 07:02:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[கிளீன் ஸ்ரீலங்கா]]></category>
		<category><![CDATA[சதுரங்க அபேசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=10613</guid>

					<description><![CDATA[<p>அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் உண்ணிப்பாக கண்காணிக்கப்படும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார். கொழும்பு, கோட்டையில் இன்று சனிக்கிழமை கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், ”விரைவில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துவருகிறது. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தேர்தல் தொடர்பான பணிகள் இடம்பெறும். கடந்த பொதுத் தேர்தலையும் காட்டில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-will-closely-monitor-the-activities-of-non-governmental-organizations-announcement-issued/">அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடு &#8211; அரசாங்கம் உண்ணிப்பாக அவதானிக்கும் ; வெளியான அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் உண்ணிப்பாக கண்காணிக்கப்படும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.</p>
<p>கொழும்பு, கோட்டையில் இன்று சனிக்கிழமை கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,</p>
<p>”விரைவில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துவருகிறது. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தேர்தல் தொடர்பான பணிகள் இடம்பெறும்.</p>
<p>கடந்த பொதுத் தேர்தலையும் காட்டில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். தேசிய மக்கள் சக்தி வென்றால் நாட்டுக்கு ஆபத்து, எதிர்தரப்பினர் மீது தாக்குதல்களை நடத்துவார்கள் என மக்களை எதிர்க்கட்சிகள் அச்சுறுத்தியதால் பொதுத் தேர்தலில் வாக்குகள் குறைந்திருந்தன.</p>
<p>ஆனால், அவர்களது கருத்துகள் பொய்யானவை என தற்போது மக்கள் உணர்ந்துள்ளதால் உள்ளூராட்சித் தேர்தலில் எமக்கான வாக்குகள் மேலும் அதிகரிக்கும்.</p>
<p>அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பில் எதிர்காலத்தில் உண்ணிப்பாக அவதானிக்கப்படும். அரசாங்கத்தின் கொள்கைகளின் பிரகாரம்தான் அவர்கள் எதிர்காலத்தில் செயல்பட முடியும். புதிய அரச சார்ப்பற்ற நிறுவனம் ஒன்றும் இலங்கையில் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றால், அரசாங்கத்தின் வரையறைகளுக்கு உட்பட வேண்டும்.</p>
<p>usaid நிறுவனம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் உள்ளன. அந்த நிறுவனம் பொருளாதார வளர்ச்சி உட்பட பல்வேறு திட்டங்களுக்காக நிதியை வழங்கியுள்ளது. அதேபோன்று அரசியல் மாற்றம் உட்பட பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காகவும் குறித்த நிறுவனம் நிதியை வழங்கியிருக்கலாம். இந்த நிறுவனத்திடமிருந்தது நிதியை பெற்று கடந்த காலத்தில் எவ்வாறு செலவழித்துள்ளனர் என விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/government-will-closely-monitor-the-activities-of-non-governmental-organizations-announcement-issued/">அரச சார்பற்ற நிறுவனங்களின் செயல்பாடு &#8211; அரசாங்கம் உண்ணிப்பாக அவதானிக்கும் ; வெளியான அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்கு குறையும் &#8211; என்கிறார் பிரதி அமைச்சர் சதுரங்க</title>
		<link>https://oruvan.com/electricity-bills-will-be-reduced-by-one-third-says-deputy-minister-chaturanga/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jan 2025 05:59:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[சதுரங்க அபேசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=7006</guid>

					<description><![CDATA[<p>புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் மேலும் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் விரைவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் மின்சாரக் கட்டணங்கள் விரைவில் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்படும். மின்சார அமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைச் சேர்ப்பது ஆபத்தானது என்று சிலர் கடந்த காலங்களில் கூறியிருந்தனர். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி வெளியிட்டிருந்த கருத்து குறித்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/electricity-bills-will-be-reduced-by-one-third-says-deputy-minister-chaturanga/">மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்கு குறையும் &#8211; என்கிறார் பிரதி அமைச்சர் சதுரங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>புதுப்பிக்கத்தக்க மின்சாரம் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் மேலும் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் விரைவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன் பிரகாரம் மின்சாரக் கட்டணங்கள் விரைவில் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்படும். மின்சார அமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைச் சேர்ப்பது ஆபத்தானது என்று சிலர் கடந்த காலங்களில் கூறியிருந்தனர்.</p>
<p>ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி வெளியிட்டிருந்த கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை அதிகரிப்பதற்கான திட்டங்களை வகுத்து அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அந்த மின்சாரம் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்படும் போது மின்சாரக் கட்டணம் குறைவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/electricity-bills-will-be-reduced-by-one-third-says-deputy-minister-chaturanga/">மின்சாரக் கட்டணம் மூன்றில் ஒரு பங்கு குறையும் &#8211; என்கிறார் பிரதி அமைச்சர் சதுரங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
