<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கண்டி Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/கண்டி/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 02 Jan 2026 07:28:15 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>கண்டி Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/கண்டி/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வெள்ளத்தின் போது நீதிமன்றில் மோட்டார் சைக்கிள்களைத் திருடிய நால்வர் கைது</title>
		<link>https://oruvan.com/four-arrested-for-stealing-motorcycles-in-court-during-floods/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 02 Jan 2026 07:28:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[kandy]]></category>
		<category><![CDATA[கண்டி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42231</guid>

					<description><![CDATA[<p>கண்டி நீதிமன்ற வளாகம் அண்மையில் வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு அதி திறண் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பறெ்ற நேரத்தில் மோட்டார் சைக்கிள்கள் வழக்கு ஆதாரமாக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 27 அன்று கொத்மலை நீர்த்தேக்கத்தின் மதகுகள் திறக்கப்பட்ட பின்னர் கண்டி நீதிமன்ற வளாகம் வெள்ளத்தில் மூழ்கியபோது இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/four-arrested-for-stealing-motorcycles-in-court-during-floods/">வெள்ளத்தின் போது நீதிமன்றில் மோட்டார் சைக்கிள்களைத் திருடிய நால்வர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கண்டி நீதிமன்ற வளாகம் அண்மையில் வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>இரண்டு அதி திறண் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பறெ்ற நேரத்தில் மோட்டார் சைக்கிள்கள் வழக்கு ஆதாரமாக வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த நவம்பர் 27 அன்று கொத்மலை நீர்த்தேக்கத்தின் மதகுகள் திறக்கப்பட்ட பின்னர் கண்டி நீதிமன்ற வளாகம் வெள்ளத்தில் மூழ்கியபோது இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.</p>
<p>சந்தேக நபர்கள் நீதிமன்ற வளாகத்தின் பின்புறப் பகுதியிலிருந்து 1000 சிசி மற்றும் 600 சிசி திறண் கொண்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களை கொள்ளையிட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>திருட்டு தொடர்பாக கண்டி நீதிமன்ற பதிவாளரால் தாக்கல் செய்யப்பட்ட  முறைப்பாட்டின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p>
<p>கண்டி, கெட்டம்பே கிரிபத்கும்புர மற்றும் மாவனெல்ல பகுதிகளில் இருந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/four-arrested-for-stealing-motorcycles-in-court-during-floods/">வெள்ளத்தின் போது நீதிமன்றில் மோட்டார் சைக்கிள்களைத் திருடிய நால்வர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்</title>
		<link>https://oruvan.com/special-traffic-plan-in-kandy-today/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Aug 2025 10:10:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[கண்டி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28282</guid>

					<description><![CDATA[<p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின் நான்காவது கும்பல் பெரஹெர இன்று (2) இடம்பெறவுள்ளது. குறித்த காலப்பகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று வழிகள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று வழிகள் பின்வருமாறு, கட்டுகஸ்தொடையிலிருந்து கண்டி நகரத்திற்கு வரும் அனைத்து கனரக வாகனங்களும் மஹய்யாவ சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக பொலிஸ் சந்தி வழியாக கண்டி நகரத்திற்கு பயணிக்க முடியும். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-traffic-plan-in-kandy-today/">கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின் நான்காவது கும்பல் பெரஹெர இன்று (2) இடம்பெறவுள்ளது.</p>
<p>குறித்த காலப்பகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று வழிகள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.<br />
போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று வழிகள் பின்வருமாறு,</p>
<p>கட்டுகஸ்தொடையிலிருந்து கண்டி நகரத்திற்கு வரும் அனைத்து கனரக வாகனங்களும் மஹய்யாவ சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக பொலிஸ் சந்தி வழியாக கண்டி நகரத்திற்கு பயணிக்க முடியும்.</p>
<p>கட்டுகஸ்தோட்டையிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் டி.எஸ். சேனநாயக்க வீதி வழியாக உள்ளே நுழைந்து, குறுக்கு வீதியைக் கடந்து யட்டிநுவர வீதிக்குச் சென்று, வலதுபுறம் திரும்பி மீரமக்கம் தேவாலயத்திற்கு அருகில் இடதுபுறம் திரும்பி, திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாகச் செல்லலாம்.</p>
<p>கட்டுகஸ்தொடை நோக்கிச் செல்லும் வாகனங்கள், பொலிஸ் சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக மஹய்யாவ நோக்கிச் செல்லலாம்.</p>
<p>தென்னேகும்புர மற்றும் அம்பிட்டிய திசைகளிலிருந்து வரும் வாகனங்கள் சங்கராஜ மாவத்தை வழியாக வேல்ஸ் பார்க் சந்திக்குச் சென்று எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தையில் வலதுபுறம் திரும்பலாம். ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள போகம்பரை நோக்கிச் செல்லும் வாகனங்களும், கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்களும் இடதுபுறமாகவும், கண்டி நகரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் வலதுபுறமாகவும் செல்லலாம்.</p>
<p>அதேபோல ரஜபிஹில்ல மாவத்தை சந்தியிலிருந்து பள்ளிவாசல் வீதி வழியாகவும் கண்டி நகரத்திற்குள் நுழையலாம்.</p>
<p>நகரத்திலிருந்து அம்பிட்டிய, தெல்தெனிய வீதியில் பயணிக்கும் வாகனங்களானது கடிகார கோபுர சுற்றுவட்டத்திலிருந்து தலதா வீதி வழியாகச் சென்று, குயின் ஹோட்டலின் பக்கவாட்டு நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஜோய் படகு சேவையைக் கடந்து, சங்கராஜ மாவத்தை வழியாகச் செல்லலாம். மேலும், போகம்பர சுற்றுவட்டத்தில் எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தை, ரஜபிஹில்ல மாவத்தை, வேல்ஸ் பார்க் சந்தி ஊடாக சங்கராஜ மாவத்தை வழியாக அம்பிட்டிய மற்றும் தென்னேகும்புர நோக்கிச் செல்லலாம்.</p>
<p>பள்ளிவாசல் வீதி இரு பக்கங்களுக்கும் பயணிக்கும் வகையில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கொழும்பிலிருந்து கண்டி நகருக்குள் நுழையும் மற்றும் கண்டியிருந்து கொழும்பு நோக்கி வெளியேறும் வாகனங்கள் பழைய பேராதனை வீதி மற்றும் வில்லியம் கோபல்லவ மாவத்தை வழியாக பயணிக்க முடியும்.</p>
<p>கண்டி எசல பெரஹெர கடந்த 30ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி வரை வீதி ஊர்வலம் இடம்பெறும்.</p>
<p>இதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு திட்டம் மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். வீதித் தடைகள், பாதுகாப்பு கடமைகள், வாகனங்கள் மற்றும் மக்களைச் சரிபார்த்தல், சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துதல் மற்றும் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட விசேட திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-traffic-plan-in-kandy-today/">கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>குப்பைகளால் கழிவு நகராக மாறியுள்ள கண்டி</title>
		<link>https://oruvan.com/kandy-has-become-a-garbage-city-due-to-garbage/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Apr 2025 06:59:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[கண்டி]]></category>
		<category><![CDATA[புனித தந்த தாது]]></category>
		<category><![CDATA[ஸ்ரீ தலதா மாளிகை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18244</guid>

					<description><![CDATA[<p>ஸ்ரீ தலதா மாளிகையில்  புனித தந்த தாது கண்காட்சியை பார்வையிட இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பதால், அதிகரித்து வரும் கழிவுகளை அகற்றுவதில் கண்டி நகரம் கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளது. நகரத்தின் தெருக்களில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவுப் பொதிகள் சாலைகளில் சிதறிக்கிடக்கின்றன. நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், தங்களுக்கு குப்பைகளை வீச சரியான இடங்கள் இல்லை எனக் கூறுகின்றனர். சிற்றுண்டிகள், தண்ணீர் போத்தல்கள் மற்றும் பிற பொருட்களைக் கொண்டு வருகின்றன.  ஆனால் கழிவுகளை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/kandy-has-become-a-garbage-city-due-to-garbage/">குப்பைகளால் கழிவு நகராக மாறியுள்ள கண்டி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஸ்ரீ தலதா மாளிகையில்  புனித தந்த தாது கண்காட்சியை பார்வையிட இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பதால், அதிகரித்து வரும் கழிவுகளை அகற்றுவதில் கண்டி நகரம் கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளது.</p>
<p>நகரத்தின் தெருக்களில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவுப் பொதிகள் சாலைகளில் சிதறிக்கிடக்கின்றன.</p>
<p>நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், தங்களுக்கு குப்பைகளை வீச சரியான இடங்கள் இல்லை எனக் கூறுகின்றனர். சிற்றுண்டிகள், தண்ணீர் போத்தல்கள் மற்றும் பிற பொருட்களைக் கொண்டு வருகின்றன.  ஆனால் கழிவுகளை அங்கேயே விட்டுவிடுகிறார்கள்.</p>
<p>தெருக்களில் மலம் கழித்த பொலிதீன் பைகள் மற்றும் சிறுநீர் நிரப்பப்பட்ட போத்தல்கள் சிதறிக்கிடப்பதாகவும், பாதைகளில் மலம் கழித்தல் மேற்கொள்ளப்படுவதாகவும் நகர்ப்புறவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/kandy-has-become-a-garbage-city-due-to-garbage/">குப்பைகளால் கழிவு நகராக மாறியுள்ள கண்டி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கண்டியை முக்கிய சுற்றுலா மையமாக மேம்படுத்த திட்டம்</title>
		<link>https://oruvan.com/plan-to-develop-kandy-into-a-major-tourist-destination/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Mar 2025 15:55:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[கண்டி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14799</guid>

					<description><![CDATA[<p>அடுத்த சில ஆண்டுகளில் கண்டி நகரத்தை ஒரு முக்கிய சுற்றுலா மையமாக மாற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுற்றுலா அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தெற்காசியாவின் மிக நீளமான கட்டிடங்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க போகம்பரை சிறைச்சாலை வளாகம் மறுசீரமைக்கப்பட உள்ளது. அதேபோன்று ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் தொல்பொருள் துறை, நகர மேம்பாட்டு ஆணைக்குழு மற்றும் பிற நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் ஊடாக கண்டி நகரம் முழுமையாக சுற்றுலா நகரமாக கட்டியெழுப்பப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/plan-to-develop-kandy-into-a-major-tourist-destination/">கண்டியை முக்கிய சுற்றுலா மையமாக மேம்படுத்த திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அடுத்த சில ஆண்டுகளில் கண்டி நகரத்தை ஒரு முக்கிய சுற்றுலா மையமாக மாற்றும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுற்றுலா அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>தெற்காசியாவின் மிக நீளமான கட்டிடங்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க போகம்பரை சிறைச்சாலை வளாகம் மறுசீரமைக்கப்பட உள்ளது.</p>
<p>அதேபோன்று ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் தொல்பொருள் துறை, நகர மேம்பாட்டு ஆணைக்குழு மற்றும் பிற நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் ஊடாக கண்டி நகரம் முழுமையாக சுற்றுலா நகரமாக கட்டியெழுப்பப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/plan-to-develop-kandy-into-a-major-tourist-destination/">கண்டியை முக்கிய சுற்றுலா மையமாக மேம்படுத்த திட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஹட்டன் பேருந்து விபத்து &#8211; புதுப்பித்த தகவல்</title>
		<link>https://oruvan.com/hatton-bus-accident-updated-information/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Dec 2024 08:17:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Hatton]]></category>
		<category><![CDATA[Investication]]></category>
		<category><![CDATA[kandy]]></category>
		<category><![CDATA[கண்டி]]></category>
		<category><![CDATA[டிக்கோயா ஆதார வைத்தியசாலை]]></category>
		<category><![CDATA[பேருந்து விபத்து]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[மரணம்]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<category><![CDATA[ஹட்டன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3628</guid>

					<description><![CDATA[<p>ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று ஹட்டன் மல்லியப்பு பகுதியில் (21) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர்களில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் கண்டி புறநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் உவைஸ் (68), ஹட்டன் தோட்டப்பகுதியைச் சேர்ந்த தேவராஜ் தினேஷ்குமார் (14), நோர்வூட் மேற்பிரிவு பகுதியைச் சேர்ந்த முத்துராக்கு (67) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். பேருந்தில் பயணித்த 53 பேர் காயமடைந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/hatton-bus-accident-updated-information/">ஹட்டன் பேருந்து விபத்து &#8211; புதுப்பித்த தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று ஹட்டன் மல்லியப்பு பகுதியில் (21) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர்களில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>இந்த விபத்தில் கண்டி புறநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் உவைஸ் (68), ஹட்டன் தோட்டப்பகுதியைச் சேர்ந்த தேவராஜ் தினேஷ்குமார் (14), நோர்வூட் மேற்பிரிவு பகுதியைச் சேர்ந்த முத்துராக்கு (67) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.</p>
<p>பேருந்தில் பயணித்த 53 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் காயமடைந்த 43 பேர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</p>
<p>விபத்தில் படுகாயமடைந்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சாரதி ஹட்டன் பொலிஸாரின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சாரதி தனது கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டே பேருந்தை ஓட்டிச் சென்றதாகவும், அதனாலேயே சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>
<p>விபத்துக்குள்ளான பேருந்தில் அனுமதிக்கப்பட்ட ஆசனங்களை விட சில ஆசனங்கள் பொருத்தப்பட்டிருந்ததாக ஹட்டன் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டதுடன், விபத்துக்குள்ளான பேருந்தின் பாதுகாப்பு கெமராவின் காட்சிகளை பொலிஸார் ஆராய்ந்துள்ளனர்.</p>
<p>குறித்த தரவுகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், விபத்துக்குள்ளான பேருந்து (21) இரவு ஹட்டன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.</p>
<p>விபத்தில் உயிரிழந்த 14 வயதுடைய சிறுவன் சிறுநீரக நோயாளர் என்பதுடன், மாதாந்த சிகிச்சை பெறுவதற்காக தனது சகோதரியுடன் கண்டிக்கு சென்றிருந்த போதே இவ்விபத்துக்குள்ளாகியுள்ளார்.</p>
<p>விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சகோதரியும் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.</p>
<p>அட்டன் பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மற்றும் மத்திய மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள் இணைந்து வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான செயலமர்வு அண்மையில் அட்டன் பிரதேசத்தில் நடாத்தப்பட்டது.</p>
<p>ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் மேற்பார்வையில் ஹட்டன் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜயசேன தலைமையில் அதிகாரிகள் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/hatton-bus-accident-updated-information/">ஹட்டன் பேருந்து விபத்து &#8211; புதுப்பித்த தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
