<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>எஸ்.எம். மரிக்கார் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/எஸ்-எம்-மரிக்கார்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 14 Feb 2026 01:20:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>எஸ்.எம். மரிக்கார் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/எஸ்-எம்-மரிக்கார்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அரகலய போராட்டத்தின் போது நாடாளுமன்றத்துக்கு தீ வைக்க வந்தவர்களுக்கு எதிராகவும் நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுவது அவசியம்</title>
		<link>https://oruvan.com/it-is-necessary-to-enforce-the-law-in-the-country-against-those-who-set-fire-to-parliament-during-the-aragalaya-protest/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Feb 2026 01:20:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[எஸ்.எம். மரிக்கார்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45089</guid>

					<description><![CDATA[<p>அரகலய போராட்டத்தின் போது நாடாளுமன்றத்தை தீ வைக்க வந்தவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால், இவர்களுக்கு எதிராகவும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவை கொலை செய்த நபர்களுக்கு தண்டனை கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. ஏனெனில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-necessary-to-enforce-the-law-in-the-country-against-those-who-set-fire-to-parliament-during-the-aragalaya-protest/">அரகலய போராட்டத்தின் போது நாடாளுமன்றத்துக்கு தீ வைக்க வந்தவர்களுக்கு எதிராகவும் நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுவது அவசியம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரகலய போராட்டத்தின் போது நாடாளுமன்றத்தை தீ வைக்க வந்தவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.</p>
<p>நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால், இவர்களுக்கு எதிராகவும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் எஸ்.எம். மரிக்கார் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.</p>
<p>“நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவை கொலை செய்த நபர்களுக்கு தண்டனை கிடைக்கப்பெற்றமை மகிழ்ச்சியளிக்கின்றது. ஏனெனில் காட்டாட்சிக்கு இடமளிக்க கூடாது. நாட்டில் சட்டம் அமுலாக்கப்பட வேண்டும். அதனை ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கட்சியாக வரவேற்கிறது.</p>
<p>அதேபோன்று அரகலய போராட்டத்தின் போது பல்வேறு சட்டவிரோதமான சம்பவங்கள் இடம்பெற்றமை தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.</p>
<p>நாடாளுமன்றத்தை தீ வைக்க சில நபர்கள் வந்தனர். அதில் சிலர் தற்போது அமைச்சர்களாகவும் உள்ளனர். அவர்களுக்கு எதிராகவும் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>ஆனால் இந்த ஆட்சியின்கீழ் அது நடக்குமா என்பது சந்தேகமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/it-is-necessary-to-enforce-the-law-in-the-country-against-those-who-set-fire-to-parliament-during-the-aragalaya-protest/">அரகலய போராட்டத்தின் போது நாடாளுமன்றத்துக்கு தீ வைக்க வந்தவர்களுக்கு எதிராகவும் நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுவது அவசியம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை நாடாளுமன்றத்திற்கு மேல் விமானங்கள் பறக்க தடை?</title>
		<link>https://oruvan.com/is-it-illegal-to-fly-over-sri-lankan-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Oct 2025 11:03:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Former parliamentary officials reportedly misused foreign trips]]></category>
		<category><![CDATA[எஸ்.எம். மரிக்கார்]]></category>
		<category><![CDATA[එස්.එම්. මරික්කාර්]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34795</guid>

					<description><![CDATA[<p>நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலாக விமானங்கள் பறப்பதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிப்படுத்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், அரசாங்கத்தை இந்த முடிவை மாற்றியமைக்குமாறு கோரினார். &#8220;நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலாக விமானங்கள் பறப்பதைத் தடை செய்யும் நடவடிக்கை இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். சுற்றுலாத் துறையின் நலனுக்காக இந்த முடிவைத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.&#8221; &#8220;அமெரிக்காவில் பென்டகனுக்கு மேலே கூட விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படுகிறது. அப்படியானால், நாடாளுமன்ற வளாகத்தின் மீது விமானங்கள் பறப்பதை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/is-it-illegal-to-fly-over-sri-lankan-parliament/">இலங்கை நாடாளுமன்றத்திற்கு மேல் விமானங்கள் பறக்க தடை?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலாக விமானங்கள் பறப்பதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிப்படுத்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், அரசாங்கத்தை இந்த முடிவை மாற்றியமைக்குமாறு கோரினார்.</p>
<p>&#8220;நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலாக விமானங்கள் பறப்பதைத் தடை செய்யும் நடவடிக்கை இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.</p>
<p>சுற்றுலாத் துறையின் நலனுக்காக இந்த முடிவைத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.&#8221;</p>
<p>&#8220;அமெரிக்காவில் பென்டகனுக்கு மேலே கூட விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படுகிறது.</p>
<p>அப்படியானால், நாடாளுமன்ற வளாகத்தின் மீது விமானங்கள் பறப்பதை ஏன் தடை செய்ய வேண்டும்?&#8221; என்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மரிக்கார் எம்.பி கேள்வி எழுப்பினார்.</p>
<p>நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய உறுப்பினர் மரிக்கார் எம்.பி இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>சுற்றுலாத் துறையில் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/is-it-illegal-to-fly-over-sri-lankan-parliament/">இலங்கை நாடாளுமன்றத்திற்கு மேல் விமானங்கள் பறக்க தடை?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
