<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>அனில் ஜெயந்த பெர்னாண்டோ Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/அனில்-ஜெயந்த-பெர்னாண்டோ/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 14 Jan 2026 07:41:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>அனில் ஜெயந்த பெர்னாண்டோ Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/அனில்-ஜெயந்த-பெர்னாண்டோ/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>உலக பொருளாதாரமன்ற மாநாடு சுவிஸில்: பிரதமர் பங்கேற்பு</title>
		<link>https://oruvan.com/world-economic-forum-summit-in-switzerland-prime-minister-to-participate/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 15 Jan 2026 03:30:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனில் ஜெயந்த பெர்னாண்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43152</guid>

					<description><![CDATA[<p>உலக பொருளாதாரமன்ற மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகின்றது. 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை சார்பில பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்கின்றார். பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அவருடன் செல்கின்றனர். குறித்த விஜயத்தின்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார். முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/world-economic-forum-summit-in-switzerland-prime-minister-to-participate/">உலக பொருளாதாரமன்ற மாநாடு சுவிஸில்: பிரதமர் பங்கேற்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உலக பொருளாதாரமன்ற மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகின்றது.</p>
<p>23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை சார்பில பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்கின்றார்.</p>
<p>பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அவருடன் செல்கின்றனர்.</p>
<p>குறித்த விஜயத்தின்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.</p>
<p>முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் அவர் கலந்துரையாடல்களை நடத்துவார் என தெரியவருகின்றது.</p>
<p>The post <a href="https://oruvan.com/world-economic-forum-summit-in-switzerland-prime-minister-to-participate/">உலக பொருளாதாரமன்ற மாநாடு சுவிஸில்: பிரதமர் பங்கேற்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை &#8211; அரசாங்கம் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/there-is-no-shortage-of-fuel-in-the-country-government-announcement/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Mar 2025 05:38:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அனில் ஜெயந்த பெர்னாண்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12782</guid>

					<description><![CDATA[<p>நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (1) பேசிய அவர், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்றவர்கள் குறித்து கூறுகையில்,  உண்மையான எரிபொருள் பற்றாக்குறையின் விளைவாக அவர்கள் வரிசையில் இருக்கவில்லை. நாட்டில் பற்றாக்குறை என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாகவும் அனில் ஜெயந்த பெர்னாண்டோ குற்றம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/there-is-no-shortage-of-fuel-in-the-country-government-announcement/">நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை &#8211; அரசாங்கம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் இன்று (1) பேசிய அவர், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்றவர்கள் குறித்து கூறுகையில்,  உண்மையான எரிபொருள் பற்றாக்குறையின் விளைவாக அவர்கள் வரிசையில் இருக்கவில்லை.</p>
<p>நாட்டில் பற்றாக்குறை என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாகவும் அனில் ஜெயந்த பெர்னாண்டோ குற்றம் சுமத்தினார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/there-is-no-shortage-of-fuel-in-the-country-government-announcement/">நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை &#8211; அரசாங்கம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வாகனங்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டது ஏன்? அரசாங்கம் விளக்கம்</title>
		<link>https://oruvan.com/why-did-the-prices-of-vehicles-increase-government-explains/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jan 2025 07:31:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[அனில் ஜெயந்த பெர்னாண்டோ]]></category>
		<category><![CDATA[வாகனங்களில் விலை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=8119</guid>

					<description><![CDATA[<p>பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணவீக்கத்துடன் தொடர்புடைய விலைகளை பொருத்த வேண்டிய சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் காரணமாக இறக்குமதிக்கு முன்பே வாகன விலைகள் உயர்ந்துள்ளதாக பிரதி நிதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, ”குத்தகை நிறுவனங்களுக்கு சாதகமாக வாகன விலைகள் அதிகரிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவுகள் தவறானவை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முழு பொருளாதாரத்தின் செயல்பாட்டையும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/why-did-the-prices-of-vehicles-increase-government-explains/">வாகனங்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டது ஏன்? அரசாங்கம் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணவீக்கத்துடன் தொடர்புடைய விலைகளை பொருத்த வேண்டிய சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் காரணமாக இறக்குமதிக்கு முன்பே வாகன விலைகள் உயர்ந்துள்ளதாக பிரதி நிதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ,</p>
<p>”குத்தகை நிறுவனங்களுக்கு சாதகமாக வாகன விலைகள் அதிகரிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவுகள் தவறானவை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முழு பொருளாதாரத்தின் செயல்பாட்டையும் கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு சாதகமாக அல்ல.</p>
<p>ஜனவரி மாதத்தில் புகையிலை, மதுபானம், வாகனங்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள் போன்ற பொருட்களின் பணவீக்கம் தொடர்பாக, ஆண்டின் பணவீக்கத்தை பொறுத்த வேண்டியதை கருத்தில் கொண்டு விலைகளை ஒப்பிட வேண்டும்.</p>
<p>2024 இல் சராசரி பணவீக்கம் 1.9 சதவீதமாக இருந்தது. 2024 இல் 1.9 சதவீதமாக இருந்த பணவீக்கத்துடன் 4 சதவீதத்தைச் சேர்த்த பிறகு புகையிலை, மதுபானம், வாகனங்கள் மற்றும் மின்னணு உபகரணங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டும். அவ்வாறுதான் இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதே தவிர எவரது தேவைக்கும் ஏற்ப இடம்பெறவில்லை.</p>
<p>வாகன இறக்குமதியின் போது அந்நிய செலாவணியின் கையிருப்பு குறித்து அவதானம் செலுத்தப்படும். தற்போது 6 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளது. இதற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணமும் வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்கப்படும்.</p>
<p>முழுமையான பொருளாதார இயக்கத்துக்கு வாகனங்களின் இறக்குமதி அவசியமாக உள்ளது. அதன் பிரகாரம் கட்டம் கட்டமாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பொது போக்குவரத்துக்கு தேவையான வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டது. பின்னர் பொருளாதார தேவைகளுக்கான வாகனங்களும் தற்போது தனியார் வாகன இறக்குமதிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆலோசனைகளின் பிரகாரம்தான் இந்த அனைத்துச் செயல்பாடுகளும் இடம்பெறுகின்றன.” என்றும் அவர் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/why-did-the-prices-of-vehicles-increase-government-explains/">வாகனங்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டது ஏன்? அரசாங்கம் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
