Tag: வவுனியாவில் மகாவலி காணிப் பகிர்வு
வவுனியாவில் மகாவலி காணிப் பகிர்வு – சிங்கள-தமிழ் மக்களிடையே அமைதியின்மை
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வவுனியா மாவட்டத்தில், புதிதாக நிறுவப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் சிங்கள மக்களுக்கு விவசாயத்திற்காக அரச நிறுவனம் ஒன்று நிலத்தை பகிர்ந்தளித்தமை, அருகருகே வாழும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. ... Read More