Tag: மஹிந்த ராஜபக்ச
போர் வீரர்களை மக்கள் மறக்கமாட்டார்கள் – மஹிந்த
அரசாங்கம் கைவிட்டாலும், தேசிய போர் வீரர் நினைவு தினத்தை நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள். அதனை அவர்கள் நிச்சயம் அனுஷ்டிப்பார்கள் – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். போர் முடிவடைந்து 16 வருடங்கள் ... Read More
‘நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு’ – அநுரவை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் புதிய வியூகம்
'நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு' என்ற முழக்கம் கடந்த 1977ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என நாட்டின் சிவில் அமைப்புகளும் ஏனைய தரப்புகளும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி ... Read More