Tag: நானுஓயா
நாயை சித்திரவதை செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்
நானுஓயாவில் நாய் ஒன்று சித்திரவதை செய்து தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே ... Read More
வளர்ப்பு நாய் மீது கொடூர தாக்குதல் – சிறுவன் கைது
நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஒயா எடின்புரோ தோட்டப் பகுதியில், ஒரு சிறுவன் வளர்ப்பு நாய் ஒன்றை கடுமையாகத் தாக்கி, பின்னர் அந்த நாயை ஆற்றில் தூக்கி எறியும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அயலவர்களுக்கும், ... Read More
