Tag: தோட்டத் தொழிலாளர்
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அரசாங்க தோட்டங்கள் ... Read More