Tag: தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளரை கடத்த வந்த இருவர் இன்னும் கைதாகவில்லை
போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மண்ணின் சுயாதீன ஊடகவியலாளரைக் கடத்த முயன்றனர் எனச் சந்தேகிக்கப்படும் இருவரைப் பொலிஸார் இன்னமும் கைது செய்யவில்லை. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி அலுவலகத்தில் பணிபுரியும் முருகையா ... Read More