Tag: டிடிவி தினகரன்

2017இல் கூவத்தூரில் நடந்தது என்ன? மௌனம் கலைந்தார் தினகரன்

2017இல் கூவத்தூரில் நடந்தது என்ன? மௌனம் கலைந்தார் தினகரன்

September 16, 2025

கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டு வாக்களித்ததால்தான் எடப்பாடி பழனிசாமி முதல அமைச்சர் ஆனார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ... Read More