Tag: ஆனந்த விஜேபால

இலங்கை வந்த ரோஹிங்கியா அகதிகள் – மனித கடத்தலின் பின்னணியில் இலங்கையரா?

இலங்கை வந்த ரோஹிங்கியா அகதிகள் – மனித கடத்தலின் பின்னணியில் இலங்கையரா?

January 10, 2025

இலங்கைக்கு மேலும் ஒரு லட்சம் வரக்கூடும் என உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து இந்த மனித கடத்தல் மோசடிக்குப் பின்னால் இலங்கையர் யாராவது ஈடுபட்டுள்ளாரா என்பதை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக ... Read More

இலங்கைக்குள் ஒரு லட்சம் சட்விரோத குடியேற்ற வாசிகள் நுழையக்கூடும் – புலனாய்வு பிரிவு தகவல்

இலங்கைக்குள் ஒரு லட்சம் சட்விரோத குடியேற்ற வாசிகள் நுழையக்கூடும் – புலனாய்வு பிரிவு தகவல்

January 9, 2025

இலங்கைக்குள் அடுத்துவரும் நாட்களில் ஒரு லட்சம்வரையான சட்டவிரோத குடியேற்றவாசிகள் நுழையக்கூடும் என புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ... Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை 747 பேர் கைது – விசாரணைகள் தீவிரம் என்கிறார் அமைச்சர் ஆனந்த விஜேபால

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை 747 பேர் கைது – விசாரணைகள் தீவிரம் என்கிறார் அமைச்சர் ஆனந்த விஜேபால

January 7, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் பிரகாரம் இதுவரை 747 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த ... Read More

மகிந்த ராஜபக்சவிற்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினால் ஆபத்து – மனோஜ் கமகே

மகிந்த ராஜபக்சவிற்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினால் ஆபத்து – மனோஜ் கமகே

December 24, 2024

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள முப்படையினரும் நேற்று (23) முதல் நீக்கப்பட்டுள்ளதன் மூலம் அவரின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதற்கு தற்போதைய அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டுமென சட்டத்தரணி மனோஜ் கமகே ... Read More

ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு

ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு

December 22, 2024

மாகாணங்களில் குற்றங்களைக் குறைக்க மாகாண அளவில் ஒரு புதிய சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒன்று என்ற வகையில் ஒன்பது பொலிஸ் பிரிவுகளும் கொழும்பு குற்றப் பிரிவின் மாதிரியாக ... Read More

முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கம் – அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கம் – அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

December 17, 2024

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட முப்படைகளையும் அடுத்த வாரத்தில் இருந்து விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவித்த அவர், ஆறு ... Read More