Tag: அனில் ஜெயந்த பெர்னாண்டோ
நாட்டில் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை – அரசாங்கம் அறிவிப்பு
நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (1) பேசிய அவர், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ... Read More
வாகனங்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டது ஏன்? அரசாங்கம் விளக்கம்
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணவீக்கத்துடன் தொடர்புடைய விலைகளை பொருத்த வேண்டிய சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் காரணமாக இறக்குமதிக்கு முன்பே வாகன விலைகள் உயர்ந்துள்ளதாக பிரதி நிதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். ... Read More