Tag: அநுரகுமார திசாநாயக்க
ஜனாதிபதிக்கும் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு
ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை (Reem Alabali-Radovan) சந்தித்து கலந்துரையாடினார். உலகளாவிய புதிய ... Read More
‘அமைச்சின் வேலைத்திட்டங்கள்’ – மீளாய்வு செய்த ஜனாதிபதி
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ... Read More
அரச ஊழியர்களுக்கு அநுர விடுத்துள்ள எச்சரிக்கை
அரச ஊழியர்கள் பழைய பழக்கவழக்கங்களைக் கைவிட்டு புதிய பழக்கவழக்கங்களைத் தழுவ வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும், அவ்வாறு மாறாவிட்டால், தனது அரசாங்கம் மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (05) ... Read More
ஜனாதிபதி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் இடையே சந்திப்பு
ஜனாதிபதி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் இடையே சந்திப்பு 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் ... Read More
அமைச்சரவையில் விரைவில் மாற்றம்
அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறிய முடிகிறது. அமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் உட்பட ஏனைய அரச கட்டமைப்புகளின் வினைதிறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த மாற்றத்தை மேற்கொள்ள ... Read More
கொழும்பில் உள்ள கால்வாய்கள், வடிகால் கட்டமைப்புகளை விரைவாக புனரமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார். நகர ... Read More
வியட்நாமிலிருந்து தனியார் ‘ஜெட்’ விமானத்தில் நாடு திரும்பிய அநுர? எழுந்தது சர்ச்சை
ஐக்கிய நாடுகள் வெசாக் நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதிவரை வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்தப்பயணத்தில் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங், உட்பட அந்நாட்டின் ... Read More
500 தமிழ் பொலிஸார் சேவையில் இணைக்க நடவடிக்கை
2025ஆம் ஆண்டு இறுதிக்குள் 500 தமிழ் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ளும் ஆலோசனைகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையில் 10ஆயிரத்துக்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதுகுறித்து பொலிஸ் திணைக்களத்துடன், ... Read More
மத்திய வங்கியின் நிதியியல் அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார ... Read More
கண்டிக்குச் சென்று யாத்ரீகர்களின் நலன் விசாரித்த ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று இரவு (ஏப்ரல் 24) கண்டிக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது நடைபெற்று வரும் 'சிறி தலதா வந்தனாவ' புனித தந்த தாது கண்காட்சியை வழிபட வந்துள்ள யாத்ரீகர்களை சந்தித்துக் ... Read More
வடக்கு,கிழக்கில் மையம் கொண்டுள்ள ”அநுர புயல்” – தமிழர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
”வடக்கு,கிழக்கில் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி விட்டால் தமிழர்கள் எங்களை அங்கீகரித்துள்ளார்கள், ஒரே நாடுதான் அவர்களின் விருப்பம் அவர்கள் சமஷ்டி தீர்வு கேட்கவில்லை,நாட்டில் இனப்பிரச்சினை என்று எதுவுமில்லை என சர்வதேச மட்டங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து சர்வதேச ... Read More
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு ஏக்கர் காணி: 1700 சம்பளம் குறித்து கம்பனிகளுடன் பேச்சு
“தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 சம்பள அதிகரிப்பு தொடர்பாக அதிகபட்சமான முயற்சிகளை மேற்கொள்வோம். ” – என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி இது தொடர்பில் அவர் ... Read More