Tag: அநுரகுமார திசாநாயக்க
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் அநுர விடுத்த வேண்டுகோள்
திறமையான மற்றும் செயற்திறன் கொண்ட முதலீடுகளில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை மாற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். ... Read More
ரணிலின் அரசியல் நகர்வுகள் – அநுர அரசுக்கு ஆபத்தா?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுவரும் சில அரசியல் நகர்வுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவின் ... Read More
டிஜிட்டல் துறையில் முதலீடு – ஜப்பான் வருமாறு அநுரவுக்கு அழைப்பு
இலங்கையில் துறைமுகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பானிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசொமதா அகியோவிற்கும் (Isomata Akio)இடையில் ... Read More
அரசாங்க அலுவலகங்கள் அனைத்தையும் அரசாங்க கட்டிடங்களுக்கு கொண்டுவர நடவடிக்கை
வரையறுக்கப்பட்ட நிதிக் கட்டமைப்புக்குள் இருந்தாலும் அபிவிருத்தி மற்றும் மக்களின் தேவைகளை அறிந்துகொண்டு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருப்பதால், அந்த நிதியை வினைத்திறனாகவும், பயனுள்ள மற்றும் நியாயமான முறையில் பயன்படுத்துவது அரசாங்க அதிகாரிகளின் ... Read More
புதிய பாதையில் இலங்கை – ஜனாதிபதி வெளியிட்ட நம்பிக்கை
புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார ... Read More
வரலாறு வழங்கிய வாய்ப்பை தவறவிட கூடாது – சுதந்திர தின உரையில் ஜனாதிபதி கூறியதென்ன?
நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள மக்கள் ஒரு வளமான எதிர்கால அரசையும் நவீன இலங்கையரையும் கனவு காணும் நேரத்தில் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது சிறப்பு வாய்ந்தது என ஜனாதிபதி ... Read More
ஒக்டோபர் மாதம் விசேட தேசிய விழா – ஜனாதிபதி யாழில் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் உள்ள அனைத்து இனங்களின் கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் விழுமியங்களை குறிக்கும் வகையில் ஒக்டோபர் மாதம் விசேட தினமொன்று அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று (31) இடம்பெற்ற ... Read More
டிரம்ப் 75 நாட்களில் செய்யாதவற்றை அநுர 63 நாட்களில் செய்துள்ளார்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனாட்ல் டிரம்ப் 75 நாட்களில் செய்யாத பல விடயங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 63 நாட்களில் செய்துள்ளார். இதனை இலங்கையர்களாக வரவேற்ற அனைவரும் தமது காழ்ப்புணர்ச்சியை கைவிட வேண்டும் என ... Read More
சீனா சென்ற ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (14) காலை 10:25 மணிக்கு பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ... Read More
சீனா சென்றார் ஜனாதிபதி – பதில் அமைச்சர்கள் ஐவர் நியமிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான அரச விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில், ஐந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுகளுக்கும், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, ... Read More
சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர – ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட முடிவு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது முதலீடு, மின் துறை, மீன்பிடித்துறை மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மேலதிகமாக, ... Read More
தூசு தட்டப்படும் ‘எட்கா’ உடன்படிக்கை – மோடியின் வருகைக்கு முன் இணங்கிய ஒப்பந்தங்கள் இறுதிப்படுத்தப்படும்
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பான பேச்சுகளை மீண்டும் தொடங்குவதற்கான கதவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் திறந்துள்ளது. கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் ... Read More