சுதந்திர தினம் - தமிழர் தேசத்தின் கரிநாள்: மாபெரும் கண்டனப் பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர்கள் அழைப்பு
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-01/c6679b5a-b9d8-4598-b2ba-f7b3928e5321/Jaffn_Uni.jpg?format=webp&w=800&q=70)
![Oruvan](/site-related-assets/no-image.webp)
Jaffna university
இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிப்பதுடன், அன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள மாபெரும் கண்டனப் போரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
![Oruvan](https://gumlet.assettype.com/oruvan/2024-01/cbb86cec-34c8-4d87-a836-94ba60562bdb/17067045040.png?format=webp&w=1000&q=80)
![Oruvan](/site-related-assets/no-image.webp)