இலங்கைக் குயில்கள் கில்மிஷா, அசானிக்கு கிடைத்த வாய்ப்பு: ஜேர்மனியில் ஒலிக்கப்போகும் குரல்கள்

OruvanOruvan

Kilmisha and Ashani

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெற்ற சரிகமப இசை நிகழ்ச்சியில் வெற்றியாளரான இலங்கையைச் சேர்ந்த கில்மிஷா மற்றும் அசானி இருவரும் ஜேர்மனியில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்குபற்றவுள்ளனர்.

குறித்த இசை நிகழ்ச்சியானது ஏப்ரல் 20ஆம் திகதி ஜேர்மனியிலுள்ள Eventhalle Schwelm GmbH எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சரிகமப இசை நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளரான ருத்ரேஷ் குமார், சஞ்சனா, ரிக்ஷிதா, கனிஷ்கர் ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர்.