கொட்டாவி விடும் பச்சை பாம்பு! அம்மாடியோவ்… எவ்வளவு பெரிய வாய்! (Video): பாம்புகள் உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒரு உயிரினமாக கருதப்படுகின்றன.
மனிதர்களை போல வாயை திறந்து பச்சை பாம்பு ஒன்று கொட்டாவி விடும் காணொளி இணையவாசிகளின் கவனத்தினை தன் பக்கம் ஈர்த்துள்ளது.
பாம்புகள் உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஆபத்தான உயிரினம்.
சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன.
இவற்றை பற்றிய பல கதைகள் எம்மை சுற்றி காலத்துக்கு காலம் வளம் வந்து கொண்டிருக்கின்றது.
இதனால், இவற்றைப் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக இருப்பது இயற்கையானது.
அண்மையில் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் காணொளி வைரலாகி வருகின்றது.
பாம்பு வாயை திறந்து கொண்டு கொட்டாவி விடுகின்றது. இது பார்ப்பதற்கு பயங்கரமாக உள்ளது.