<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஜோதிடம் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/category/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/category/ஜோதிடம்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 15 Feb 2026 04:21:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ஜோதிடம் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/category/ஜோதிடம்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மகிமை நிறைந்த மகா சிவராத்திரி தினம் இன்றாகும்</title>
		<link>https://oruvan.com/today-is-the-glorious-day-of-maha-shivaratri/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sun, 15 Feb 2026 04:21:43 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜோதிடம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45136</guid>

					<description><![CDATA[<p>மகிமை நிறைந்த மகா சிவராத்திரி தினமான இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் நான்கு கால சிறப்பு பூஜைகள் விமர்சையாக நடைபெறுகின்றன. மகாசிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை மகாசிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள். இந்த ஆண்டுக்குரிய மகாசிவராத்திரி விரதத்தை இன்று மாலை 06 மணிக்குப் பிறகு தொடங்கி இரவு முழுவதும் சிவனை வழிபட்டு, பக்தி முறையை கடைப்பிடிப்பது மிகவும் சிறந்தது. இந்த நாளில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/today-is-the-glorious-day-of-maha-shivaratri/">மகிமை நிறைந்த மகா சிவராத்திரி தினம் இன்றாகும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மகிமை நிறைந்த மகா சிவராத்திரி தினமான இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் நான்கு கால சிறப்பு பூஜைகள் விமர்சையாக நடைபெறுகின்றன.</p>
<p>மகாசிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை மகாசிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள்.</p>
<p>இந்த ஆண்டுக்குரிய மகாசிவராத்திரி விரதத்தை இன்று மாலை 06 மணிக்குப் பிறகு தொடங்கி இரவு முழுவதும் சிவனை வழிபட்டு,<br />
பக்தி முறையை கடைப்பிடிப்பது மிகவும் சிறந்தது.</p>
<p>இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து சிவனை வழிபடுவது பழமையான ஆன்மீக மரபாகும்.</p>
<p>சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பவர்கள், வழக்கமான உணவுகளைத் தவிர்த்து, முன் நாள் மாலை 5:51 மணிக்கு துவங்கும் சதுர்த்தசி திதியிலிருந்து தங்கள் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.</p>
<p>இந்த ஆண்டின் சதுர்த்தசி திதி நாளை 16 மாலை 6:26 மணிக்கு நிறைவடைகிறது. இதற்குப் பிறகு அமாவாசை திதி துவங்கி, விரதத்திற்கான சிறப்பு நேரம் நிறைவடைகிறது.</p>
<p>எனவே விரதம் மற்றும் இரவு முழுவதும் சிவ வழிபாடு செய்ய விரும்புபவர்கள், இன்று மாலை 6 மணிக்குப் பிறகு தங்கள் வீட்டிலும் கோயிலிலும் விரதத்தைத் தொடங்கலாம்.</p>
<p>மகாசிவராத்திரியில் பக்தர்கள் நான்கு காலங்களாக பிரித்து இரவு முழுவதும் சிவனை வழிபடுவது வழக்கம்.</p>
<p>சிலர் ஒவ்வொரு காலத்திலும் சிறிய பூஜைகள் மற்றும் நெல்லிக்காய், பால், பழம் போன்றவற்றை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள்.</p>
<p>இந்த நாளில் சிவனை வழிபடுவதன் மூலம், பல பிறவிகளில் செய்த பாவங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என்றும், மன அமைதி மற்றும் ஆன்மிக சக்தியை அதிகரிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.</p>
<p>உலகம் முழுவதும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்ட காலத்தில், அன்னை பார்வதி உலக உயிர்களுக்காக தவம் இருந்து இறைவனை பூஜித்தார். அந்த இரவே சிவராத்திரி நாளாகும். பார்வதிதேவி தவமிருந்து, சிவ பெருமானின் இடப்பாகத்தில் இடம் பெற்றது சிவராத்திரி தினமாகும். உமாதேவி சிவபெருமானிடம் ஆகம உபதேசம் பெற்றதும் சிவராத்திரி அன்றுதான்.</p>
<p>பிரம்மா, விஷ்ணு இருவருக்கும் யார் உயர்ந்தவர் என்ற விவாதம் ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் முடிவில்லாத ஒளிப் பீடமாக ஜோதி ஸ்தம்பமாக தோன்றினார்.பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் தவம் செய்து, சிவபெருமானிடம் இருந்து &#8216;பாசுபதம்&#8217; என்னும் அஸ்திரத்தை பெற்றதும் இந்த சிவராத்திரி தினமே. மார்க்கண்டேயனுக்காக, எமதர்மனையே சிவபெருமான் சம்ஹாரம் செய்த நாள் மகாசிவராத்திரி. பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து, கங்கையை பூமிக்குக் கொண்டு வந்ததும் சிவராத்திரி தினத்தில்தான்.</p>
<p>கண்ணப்ப நாயனார், குருதி வடியும் லிங்க வடிவிலிருந்த ஈசனின் கண் மீது தன் கண்களைப் பொருத்தி முக்தி அடைந்ததும் மகாசிவராத்திரி நாளில்தான். பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும், லிங்க ரூபமாக சிவபெருமானின் அருள் வழங்கிய நாள் மகா சிவராத்திரியாகும்.</p>
<p>ஆகவே மகாசிவராத்திரி வழிபாட்டின் முக்கிய அம்சம் இரவு முழுவதும் கண் விழித்து சிவனை நினைத்து பூஜை செய்வது. பக்தர்கள் இந்த நேரத்தில், சிவலிங்கத்திற்கு நீர், பால், மஞ்சள், பூக்கள், மற்றும் நெய் போன்ற பொருட்களை ஊற்றிக் கையால் வழிபாடுகளை செய்கின்றனர். இதனால் பக்தர்கள் மனம் சுத்தமாகி, தேவையான ஆசீர்வாதங்களைப் பெறுவதாக நம்பப்படுகிறது. இந்த விரதம் ஆன்மீக வளர்ச்சிக்கும், உடல் நலனுக்கும், மன அமைதிக்கும் வழிவகுக்கும் முக்கிய நாளாகக் கருதப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/today-is-the-glorious-day-of-maha-shivaratri/">மகிமை நிறைந்த மகா சிவராத்திரி தினம் இன்றாகும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மங்கலங்கள் அள்ளித்தரும் மகாசிவராத்திரி</title>
		<link>https://oruvan.com/maha-shivaratri-brings-auspiciousness/</link>
		
		<dc:creator><![CDATA[Darwin Paramasivam]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Feb 2026 13:08:52 +0000</pubDate>
				<category><![CDATA[ஜோதிடம்]]></category>
		<category><![CDATA[ஆன்மீகம்]]></category>
		<category><![CDATA[இந்து மதம்]]></category>
		<category><![CDATA[எலி பெற்ற வாழ்வு]]></category>
		<category><![CDATA[கால கண்டேஸ்வரர்]]></category>
		<category><![CDATA[கும்ப ராசி]]></category>
		<category><![CDATA[சங்க இலக்கியத்தில் சிவன்]]></category>
		<category><![CDATA[சிலப்பதிகாரத்தில் சிவன்]]></category>
		<category><![CDATA[சிவபுராணம்]]></category>
		<category><![CDATA[சிவபெருமான்]]></category>
		<category><![CDATA[சிவராத்திரி தத்துவம்]]></category>
		<category><![CDATA[சிவராத்திரி விரத முறைகள்]]></category>
		<category><![CDATA[திருவாசகம்]]></category>
		<category><![CDATA[நமசிவாய மந்திரம்]]></category>
		<category><![CDATA[நான்கு கால பூசை]]></category>
		<category><![CDATA[நீலகண்டன்.]]></category>
		<category><![CDATA[பஞ்சபூதத் தலங்கள்]]></category>
		<category><![CDATA[மகாசிவராத்திரி 2026]]></category>
		<category><![CDATA[மகாபலி சக்கரவர்த்தி]]></category>
		<category><![CDATA[மாசி மாதம்]]></category>
		<category><![CDATA[மாணிக்கவாசகர்]]></category>
		<category><![CDATA[லிங்கோத்பவர்]]></category>
		<category><![CDATA[விரத பலன்கள்]]></category>
		<category><![CDATA[வில்வ மகிமை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44314</guid>

					<description><![CDATA[<p>மகாசிவராத்திரி &#8211; 15.02.2026 சிவபெருமானுக்கு உகந்த உன்னதமான நாள் சிவராத்திரி. உலகைக் காக்கும் ஈசனை வழிபட்டு, வாழ்வில் சகல மங்கலங்களையும் பெறுவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பே இந்நாள். மகாசிவராத்திரியின் தத்துவங்களையும், அதன் பின்னணியில் உள்ள ஆன்மீக உண்மைகளையும் இக்கட்டுரையில் காண்போம். புரட்டாசி மாதத்தின் தட்சிணாயன காலத்தில் நாம் நவராத்திரியைக் கொண்டாடுவது போல, உத்தராயண காலமான மாசி மாதத்தில் சிவராத்திரியைக் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு சிவராத்திரி 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைகிறது. சிவ வழிபாடு என்பது உலகின் மிகத் தொன்மையான வழிபாட்டு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/maha-shivaratri-brings-auspiciousness/">மங்கலங்கள் அள்ளித்தரும் மகாசிவராத்திரி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p data-path-to-node="3"><b data-path-to-node="3" data-index-in-node="0">மகாசிவராத்திரி &#8211; 15.02.2026</b></p>
<p data-path-to-node="4">சிவபெருமானுக்கு உகந்த உன்னதமான நாள் சிவராத்திரி. உலகைக் காக்கும் ஈசனை வழிபட்டு, வாழ்வில் சகல மங்கலங்களையும் பெறுவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பே இந்நாள். மகாசிவராத்திரியின் தத்துவங்களையும், அதன் பின்னணியில் உள்ள ஆன்மீக உண்மைகளையும் இக்கட்டுரையில் காண்போம்.</p>
<p data-path-to-node="4">புரட்டாசி மாதத்தின் தட்சிணாயன காலத்தில் நாம் நவராத்திரியைக் கொண்டாடுவது போல, உத்தராயண காலமான மாசி மாதத்தில் சிவராத்திரியைக் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு சிவராத்திரி <b data-path-to-node="7" data-index-in-node="163">15-02-2026</b> ஞாயிற்றுக்கிழமை அன்று அமைகிறது.</p>
<p data-path-to-node="4">சிவ வழிபாடு என்பது உலகின் மிகத் தொன்மையான வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும். சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே சிவ வழிபாடு இருந்ததற்கான அடையாளங்கள் (பசுபதி உருவம்) நமக்குக் கிடைத்துள்ளன. இதுவே சிவ வழிபாட்டின் பழைமைக்கும் மேன்மைக்கும் சான்றாகும்.</p>
<p data-path-to-node="4"><img decoding="async" src="https://www.shivkhori.in/wp-content/uploads/2025/11/Facts-about-Shiva.webp" alt="Mind-Blowing Facts About Shiva Every Devotee Must Know!" /></p>
<h3 data-path-to-node="14">இருளில் ஒரு சிவராத்திரி &#8211; ஏன்?</h3>
<p data-path-to-node="15">கருவறையின் இருளிலிருந்தே அனைத்தும் பிறக்கின்றன. தோன்றிய அனைத்தும் மீண்டும் தங்களுக்குள் இழுத்துக் கொள்ளப்படுவதும் அதே இருள் நிறைந்த வெற்றுமையில்தான். சிவனிடமிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன, மீண்டும் சிவனிடமே தஞ்சம் அடைகின்றன.</p>
<h3 data-path-to-node="17">விரத முறைகளும் பலன்களும்</h3>
<p>பொதுவாக மாதந்தோறும் வரும் சதுர்த்தசி இரவு சிவராத்திரியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.</p>
<ul data-path-to-node="19">
<li>
<p data-path-to-node="19,0,0"><b data-path-to-node="19,0,0" data-index-in-node="0">விரத முறை:</b> சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டும் உணவருந்தி, சிவராத்திரி நாள் முழுக்க உபவாசமிருந்து அன்றைய இரவு நான்கு ஜாமங்களிலும் வழிபாடு செய்ய வேண்டும்.</p>
</li>
<li>
<p data-path-to-node="20,2,0"><b data-path-to-node="20,2,0" data-index-in-node="0">மந்திரம்:</b> இரவு முழுவதும் <b data-path-to-node="20,2,0" data-index-in-node="25">&#8220;ஈசனடி போற்றி, எந்தையடி போற்றி&#8221;</b> போன்ற போற்றி மந்திரங்களை ஓதுவது சிறப்பு.</p>
</li>
<li>
<p data-path-to-node="19,1,0"><b data-path-to-node="19,1,0" data-index-in-node="0">நிறைவு:</b> அடுத்த நாள் காலையில் நீராடி, சிவபூஜை முடித்து அடியார்களுக்கு உணவளித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.</p>
</li>
</ul>
<ul data-path-to-node="17">
<li>
<p data-path-to-node="17,1,0"><b data-path-to-node="17,1,0" data-index-in-node="0">நான்கு கால பூசை நேரங்கள்:</b></p>
<ol start="1" data-path-to-node="17,1,1">
<li>
<p data-path-to-node="17,1,1,0,0"><b data-path-to-node="17,1,1,0,0" data-index-in-node="0">முதல் கால பூசை:</b> மாலை 6:30 &#8211; இரவு 9:30</p>
</li>
<li>
<p data-path-to-node="17,1,1,1,0"><b data-path-to-node="17,1,1,1,0" data-index-in-node="0">இரண்டாம் கால பூசை:</b> இரவு 9:30 &#8211; நள்ளிரவு 12:30</p>
</li>
<li>
<p data-path-to-node="17,1,1,2,0"><b data-path-to-node="17,1,1,2,0" data-index-in-node="0">மூன்றாம் கால பூசை:</b> நள்ளிரவு 12:30 &#8211; அதிகாலை 3:30</p>
</li>
<li>
<p data-path-to-node="17,1,1,3,0"><b data-path-to-node="17,1,1,3,0" data-index-in-node="0">நான்காம் கால பூசை:</b> அதிகாலை 3:30 &#8211; காலை 6:00</p>
</li>
</ol>
</li>
<li>
<p data-path-to-node="17,3,0"><b data-path-to-node="17,3,0" data-index-in-node="0">வில்வ மகிமை:</b> சிவனுக்கு மிகவும் உகந்த வில்வ இலையைக் கொண்டு பூஜிப்பது ஒரு லட்சம் சுவர்ண புஷ்பங்களால் பூஜிப்பதற்குச் சமம்.</p>
</li>
</ul>
<h3 data-path-to-node="13">சிவராத்திரியில் நடந்த புராண நிகழ்வுகள்</h3>
<p data-path-to-node="14">சிவராத்திரி அன்று பல அற்புதங்கள் நிகழ்ந்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன:</p>
<ol start="1" data-path-to-node="15">
<li>
<p data-path-to-node="15,0,0"><b data-path-to-node="15,0,0" data-index-in-node="0">படைப்புத் தொழில்:</b> பிரம்மன் தனது படைப்புத் தொழிலை இந்நாளில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.</p>
</li>
<li>
<p data-path-to-node="15,1,0"><b data-path-to-node="15,1,0" data-index-in-node="0">பாகவதம்:</b> உமாதேவியார் சிவனின் இடப்பாகத்தைப் பெற்று &#8216;அர்த்தநாரீஸ்வரர்&#8217; கோலம் பூண்டது இந்நாளில் தான்.</p>
</li>
<li>
<p data-path-to-node="15,2,0"><b data-path-to-node="15,2,0" data-index-in-node="0">அர்ஜுனன் தவம்:</b> மகாபாரதப் போரில் வெற்றி பெற அர்ஜுனன் பாசுபத அஸ்திரம் பெற்றதும் இதே சிவராத்திரி நாளில்தான்.</p>
</li>
<li>
<p data-path-to-node="15,3,0"><b data-path-to-node="15,3,0" data-index-in-node="0">கண்ணப்பர்:</b> கண்ணப்ப நாயனார் ஈசனுக்குக் கண்களை அளித்து முக்தி பெற்ற பெருமை மிக்க நாள்.</p>
</li>
<li>
<p data-path-to-node="15,4,0"><b data-path-to-node="15,4,0" data-index-in-node="0">நீலகண்டன்:</b> தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த ஆலகால விஷத்தை சிவன் உண்டு உலகைக் காத்த நிகழ்வு இது.</p>
</li>
</ol>
<h3 data-path-to-node="16">எலி சக்கரவர்த்தியான வரலாறு</h3>
<p>சிவராத்திரி அன்று தெரியாமல் செய்யும் நற்செயல் கூட பெரும் பலன் தரும் என்பதற்கு எலியின் கதை ஒரு சான்று. ஒரு கோயிலில் அணையவிருந்த விளக்கின் திரியை, நெய்யைக் குடிப்பதற்காக வந்த ஒரு எலி தூண்டிவிட்டது. அந்தச் சிறு செயலால் விளக்கு பிரகாசமாக எரிந்தது. இந்த நற்செயலால் அந்த எலி அடுத்த பிறவியில் &#8216;மகாபலி சக்கரவர்த்தியாக&#8217; பிறக்கும் பேறு பெற்றது.</p>
<h2 data-path-to-node="18">பிராகார வலம் வரும் முறை</h2>
<p data-path-to-node="19">சிவராத்திரி அன்று கோயிலில் பிராகாரத்தை வலம் வரும்போது &#8220;ஓம் நமசிவாய&#8221; மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே நிதானமாகச் சுற்ற வேண்டும். வெளிப் பிராகாரத்தில் வலம் வருவது மிகவும் சிறந்தது. இறைவன் அபிஷேகம் நடக்கும்போது பிரதட்சணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.</p>
<p data-path-to-node="19">சிவராத்திரி என்பது வெறும் உறக்கத்தை விடுக்கும் இரவு மட்டுமல்ல; அது நம்மைச் சுற்றியுள்ள பொய்மை இருள் விலகி, மெய்யான ஒளியை அடையும் வழிபாடாகும். நிச்சயமற்ற தன்மையில் வாழும் மனிதனுக்குப் பிறப்பு மற்றும் இறப்பின் நுட்பங்களை உணரச் செய்து, பேரின்ப நிலைக்கு அழைத்துச் செல்வதே இந்த மகாசிவராத்திரி.</p>
<p>The post <a href="https://oruvan.com/maha-shivaratri-brings-auspiciousness/">மங்கலங்கள் அள்ளித்தரும் மகாசிவராத்திரி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தைப்பூசம் கொண்டாடுவது எப்படி? &#8211; முழுமையான விளக்கம்</title>
		<link>https://oruvan.com/how-to-celebrate-thaipusam-complete-explanation/</link>
		
		<dc:creator><![CDATA[Darwin Paramasivam]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jan 2026 09:47:07 +0000</pubDate>
				<category><![CDATA[ஜோதிடம்]]></category>
		<category><![CDATA[How to celebrate Thaipusam at home]]></category>
		<category><![CDATA[Thaipusam Celebration Guide]]></category>
		<category><![CDATA[Thaipusam Fasting Rules.]]></category>
		<category><![CDATA[தைப்பூச பலன்கள்]]></category>
		<category><![CDATA[தைப்பூச வரலாறு]]></category>
		<category><![CDATA[தைப்பூச விரத முறைகள்]]></category>
		<category><![CDATA[தைப்பூசம் கொண்டாடுவது எப்படி]]></category>
		<category><![CDATA[முருக வழிபாடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43604</guid>

					<description><![CDATA[<p>தைப்பூசம் என்பது தமிழ் மாதமான &#8216;தை&#8217; மாதத்தில் வரும் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடிவரும் நாளில் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான தமிழ் திருவிழாவாகும். இது முதன்மையாக முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. புராணப் பின்னணி தீய சக்தியான சூரபத்மனை அழிப்பதற்காக, அன்னை பார்வதி தேவி தன் மகன் முருகனுக்கு &#8216;ஞானவேல்&#8217; வழங்கிய நாள் இதுவாகும். இந்த நாளைக் கொண்டாடும் விதமாகவே தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. கொண்டாடும் முறைகள் காவடி எடுத்தல்: பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பால் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/how-to-celebrate-thaipusam-complete-explanation/">தைப்பூசம் கொண்டாடுவது எப்படி? &#8211; முழுமையான விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><b data-path-to-node="0" data-index-in-node="0">தைப்பூசம்</b> என்பது தமிழ் மாதமான &#8216;தை&#8217; மாதத்தில் வரும் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடிவரும் நாளில் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான தமிழ் திருவிழாவாகும். இது முதன்மையாக முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது.</p>
<p><strong>புராணப் பின்னணி</strong></p>
<p>தீய சக்தியான சூரபத்மனை அழிப்பதற்காக, அன்னை பார்வதி தேவி தன் மகன் முருகனுக்கு <b data-path-to-node="3" data-index-in-node="77">&#8216;ஞானவேல்&#8217;</b> வழங்கிய நாள் இதுவாகும். இந்த நாளைக் கொண்டாடும் விதமாகவே தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.</p>
<p><strong>கொண்டாடும் முறைகள்</strong></p>
<p><b data-path-to-node="5,0,0" data-index-in-node="0">காவடி எடுத்தல்:</b> பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி போன்ற பல்வேறு காவடிகளைச் சுமந்து செல்வார்கள்.</p>
<p><b data-path-to-node="5,1,0" data-index-in-node="0">அலகு குத்துதல்:</b> முருக பக்தியில் தங்களை மறந்த நிலையில், வாயிலும் உடலிலும் வேல் அல்லது ஊசிகளை குத்திக் கொள்வார்கள்.</p>
<p><b data-path-to-node="5,2,0" data-index-in-node="0">பாதயாத்திரை:</b> பல கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து  முருகனை வழிபடுவார்கள்.</p>
<p>சாதாரண பக்தர் ஒருவர் மிகவும் எளிமையாகவும் அதே சமயம் பக்திப்பூர்வமாகவும் தைப்பூசத்தைக் கொண்டாட சில வழிமுறைகள்</p>
<p><strong>காலை நேர வழிபாடு</strong></p>
<p>தைப்பூசத்தன்று அதிகாலையிலேயே நீராடி முடிப்பது சிறந்தது. முடிந்தால் அருகில் உள்ள புனித நதிகளிலோ அல்லது தீர்த்தங்களிலோ நீராடலாம்.</p>
<p><strong>ஆன்மீக முக்கியத்துவம்</strong></p>
<p>தைப்பூசம் என்பது தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய வெற்றியின் குறியீடு. இது மனிதர்களுக்குள்ளே இருக்கும் அறியாமை என்ற இருளை அகற்றி, ஞானம் எனும் ஒளியைப் பெறுவதைக் குறிக்கிறது. மேலும், வள்ளலார் இராமலிங்க அடிகளார் &#8216;ஜோதி தரிசனம்&#8217; காட்டிய நாளும் இதுவே ஆகும். குளித்து முடித்ததும் திருநீறு (விபூதி) அணிவது முருகப் பெருமானின் அருளைப் பெற வழிவகுக்கும்.</p>
<p><img decoding="async" src="https://www.omspiritualshop.com/cdn/shop/articles/103_1024x1024.jpg?v=1724499749" alt="Muthamizh Murugan Maanadu 2024: Celebrating the Divine Glory of Lord M – Om Spiritual Shop" /></p>
<p><strong>விரத முறைகள்</strong></p>
<p>அன்று முழுமையாக உபவாசம் (விரதம்) இருப்பது சிறப்பு. உடல்நிலை ஒத்துழைக்காதவர்கள் பால், பழங்கள் மட்டும் உட்கொள்ளலாம்.</p>
<p><b data-path-to-node="4,1,0" data-index-in-node="0">மௌன விரதம்:</b> அன்றைய நாளில் வீண் பேச்சுகளைத் தவிர்த்து, அமைதியாக முருகனின் நினைவிலேயே இருப்பது மனதிற்கு அமைதி தரும்.</p>
<p>வழிபாட்டு முறைகள் (வீட்டில்)</p>
<p><strong>விளக்கேற்றுதல்</strong>:</p>
<p>முருகனின் படத்தின் முன் நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடவும்.</p>
<p><b data-path-to-node="6,1,0" data-index-in-node="0">கந்த சஷ்டி கவசம்:</b> வீட்டில் இருப்பவர்கள் சேர்ந்து &#8216;கந்த சஷ்டி கவசம்&#8217; அல்லது &#8216;திருப்புகழ்&#8217; பாடல்களைப் பாராயணம் செய்யலாம்.</p>
<p><b data-path-to-node="6,2,0" data-index-in-node="0">மந்திரம்:</b> &#8220;ஓம் சரவணபவ&#8221; அல்லது &#8220;வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா&#8221; போன்ற மந்திரங்களை 108 முறை சொல்லலாம்.</p>
<p><strong>கோவில் வழிபாடு</strong></p>
<ul>
<li>
<p data-path-to-node="8,0,0">அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வது முக்கியம்.</p>
</li>
<li>
<p data-path-to-node="8,1,0">முருகனுக்கு உகந்த <b data-path-to-node="8,1,0" data-index-in-node="18">பால், பன்னீர், இளநீர் அல்லது பூக்கள்</b> ஆகியவற்றை அபிஷேகத்திற்காகவோ அல்லது அர்ச்சனைக்காகவோ வாங்கித் தரலாம்.</p>
</li>
</ul>
<p><strong>தானம் செய்தல் (மிக முக்கியமானது)</strong></p>
<p>தைப்பூசம் என்பது பிறருக்கு உதவும் நாளும்கூட</p>
<ul>
<li>
<p data-path-to-node="11,0,0">பசியோடு இருப்பவர்களுக்கு <b data-path-to-node="11,0,0" data-index-in-node="25">அன்னதானம்</b> செய்வது முருகனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.</p>
</li>
<li>
<p data-path-to-node="11,1,0">ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி அல்லது தேவையுள்ளவர்களுக்கு வஸ்திரம் (ஆடை) தானம் செய்யலாம்.</p>
</li>
</ul>
<p><strong>மாலையில் நிறைவு</strong></p>
<p>மாலையில் மீண்டும் முருகனை வழிபட்டு, சர்க்கரைப் பொங்கல் அல்லது ஏதேனும் ஒரு இனிப்பை நைவேத்தியமாகப் படைத்து உங்கள் விரதத்தை நிறைவு செய்யலாம்.</p>
<p>The post <a href="https://oruvan.com/how-to-celebrate-thaipusam-complete-explanation/">தைப்பூசம் கொண்டாடுவது எப்படி? &#8211; முழுமையான விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சனி–சுக்கிரன் லாப திருஷ்டி யோகம்: ரிஷபம், கடகம், மகரம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்</title>
		<link>https://oruvan.com/saturn-venus-lapha-drishti-yoga-luck-for-taurus-cancer-capricorn-zodiac-signs/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 08 Jan 2026 05:30:10 +0000</pubDate>
				<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜோதிடம்]]></category>
		<category><![CDATA[சனி–சுக்கிரன் லாப திருஷ்டி யோகம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42639</guid>

					<description><![CDATA[<p>2026 ஆம் ஆண்டில் பொங்கலுக்குப் பிறகு, சனி மற்றும் சுக்கிரன் இணைந்து உருவாக்கும் “லாப திருஷ்டி யோகம்” சில ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரவுள்ளது. 2026 ஆம் ஆண்டில் பொங்கலுக்குப் பிறகு, சனி மற்றும் சுக்கிரன் இணைந்து உருவாக்கும் “லாப திருஷ்டி யோகம்” சில ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரவுள்ளது. இந்த அரிய கிரக சேர்க்கை, நிதி, தொழில், சமூக மரியாதை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைத் தரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/saturn-venus-lapha-drishti-yoga-luck-for-taurus-cancer-capricorn-zodiac-signs/">சனி–சுக்கிரன் லாப திருஷ்டி யோகம்: ரிஷபம், கடகம், மகரம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2026 ஆம் ஆண்டில் பொங்கலுக்குப் பிறகு, சனி மற்றும் சுக்கிரன் இணைந்து உருவாக்கும் “லாப திருஷ்டி யோகம்” சில ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரவுள்ளது.</p>
<p>2026 ஆம் ஆண்டில் பொங்கலுக்குப் பிறகு, சனி மற்றும் சுக்கிரன் இணைந்து உருவாக்கும் “லாப திருஷ்டி யோகம்” சில ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரவுள்ளது. இந்த அரிய கிரக சேர்க்கை, நிதி, தொழில், சமூக மரியாதை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைத் தரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கணிக்கின்றனர்.</p>
<p>ரிஷப ராசிக்காரர்களுக்கு, இந்த யோகம் பொருளாதார நிலையை உறுதிப்படுத்தும். நீண்ட நாளாக முடங்கிக் கிடந்த பணம் மீட்கப்படவும், புதிய வணிக கூட்டணிகள் உருவாகவும் வாய்ப்புள்ளது. படிப்பு மற்றும் தொழிலில் வெற்றி கிடைக்கும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயண வாய்ப்புகள் திறக்கும். சொத்து, வாகனம் போன்ற வாங்குமளவு பொருளாதார வலிமை வளரும்.</p>
<p>கடக ராசிக்காரர்கள், வாழ்க்கையில் தெளிவான முன்னேற்றத்தை அனுபவிக்க இருக்கின்றனர். புதிய வருமான வழிகள் திறக்கும்; வியாபார முயற்சிகள் ஆரோக்கியமான லாபத்தைத் தரும். தன்னம்பிக்கை உயர்வதுடன், முடிவெடுக்கும் திறனும் மேம்படும். எதிர்பாராத நல்ல சம்பவங்களும், நீண்ட பயணங்கள் மூலமான நன்மைகளும் காத்திருக்கின்றன. இது புதிய முதலீடுகளுக்கான சிறந்த காலமாகும்.</p>
<p>மகர ராசிக்காரர்களுக்கு, நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு முன்னேற்றம் தொடங்குகிறது. வேலையில் நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். தொழில் வளர்ச்சி சீராகவும் நிலையாகவும் இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகளும், திறமையை நிரூபிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். சமூகத்தில் மரியாதையும், நற்பெயரும் உயரும். திருமண வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்; கடந்த காலப் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.</p>
<p>இந்த லாப திருஷ்டி யோகம், மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நிலையான செல்வம், சமாதானம் மற்றும் வாய்ப்புகளை அளிக்கும் சக்திவாய்ந்த நேரமாக அமையும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/saturn-venus-lapha-drishti-yoga-luck-for-taurus-cancer-capricorn-zodiac-signs/">சனி–சுக்கிரன் லாப திருஷ்டி யோகம்: ரிஷபம், கடகம், மகரம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>2026ல் குரு பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையில் ஜாக்பாட்! உங்க ராசியும் இருக்கா?</title>
		<link>https://oruvan.com/jupiter-transit-in-2026-these-3-zodiac-signs-will-have-a-jackpot-in-life-will-your-zodiac-sign-have-one-too/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 25 Dec 2025 11:33:59 +0000</pubDate>
				<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜோதிடம்]]></category>
		<category><![CDATA[2026ல் குரு பெயர்ச்சி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41679</guid>

					<description><![CDATA[<p>ஜோதிட மரபில் குரு பகவான் மிகவும் சுப கிரகமாகக் கருதப்படுகிறார். அவரது இயக்கம் தனிநபர்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்குவதாக நம்பப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு இந்த குரு பகவானின் பெயர்ச்சிகள் மூலம் பலருக்கு வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படப்போகிறது. 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் குரு மிதுன ராசியில் இருப்பார். பின்னர் ஜூன் 2 அன்று அவர் தனது உச்ச ராசியான கடக ராசிக்கு நகர்வார். அடுத்த பெயர்ச்சி அக்டோபர் 31 அன்று நடைபெற்று, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/jupiter-transit-in-2026-these-3-zodiac-signs-will-have-a-jackpot-in-life-will-your-zodiac-sign-have-one-too/">2026ல் குரு பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையில் ஜாக்பாட்! உங்க ராசியும் இருக்கா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜோதிட மரபில் குரு பகவான் மிகவும் சுப கிரகமாகக் கருதப்படுகிறார். அவரது இயக்கம் தனிநபர்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்குவதாக நம்பப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு இந்த குரு பகவானின் பெயர்ச்சிகள் மூலம் பலருக்கு வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படப்போகிறது.</p>
<p>2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் குரு மிதுன ராசியில் இருப்பார். பின்னர் ஜூன் 2 அன்று அவர் தனது உச்ச ராசியான கடக ராசிக்கு நகர்வார். அடுத்த பெயர்ச்சி அக்டோபர் 31 அன்று நடைபெற்று, குரு சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். பின்னர், டிசம்பர் 13 அன்று அவர் சிம்ம ராசியிலேயே வக்கிர நிலையில் இருக்கப் போகிறார்.</p>
<p>இந்த முறையான குரு பெயர்ச்சிகள் குறிப்பாக மிதுனம், கடகம் மற்றும் சிம்மம் ஆகிய மூன்று ராசிகளுக்கு மிகப்பெரிய நன்மைகளைத் தரப் போகின்றன.</p>
<p>மிதுன ராசி: நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் குறித்த விருப்பங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். காதல் உறவுகளில் ஏற்பட்டிருந்த விரிசல்கள் நீங்கி, உறவுகள் மீண்டும் வலுவாகும்.</p>
<p>கடக ராசி: தொழில் வாழ்க்கையில் கணிசமான முன்னேற்றம் காணப்படும். நெடுங்காலமாக சுமந்து வந்த கடன் சுமைகளிலிருந்து விடுபடும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்க, சூழல் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த நேரம்.</p>
<p>சிம்ம ராசி: குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேம்படும். வெளிநாடுகளில் தொழில் அல்லது படிப்பு செய்ய விரும்புபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உணவு தொடர்பான தொழில்களில் ஈடுபட்டவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கடல் கடந்து படிக்க ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு இது பொற்காலமாக அமையும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/jupiter-transit-in-2026-these-3-zodiac-signs-will-have-a-jackpot-in-life-will-your-zodiac-sign-have-one-too/">2026ல் குரு பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையில் ஜாக்பாட்! உங்க ராசியும் இருக்கா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விநாயகர் சதுர்த்தி இன்று</title>
		<link>https://oruvan.com/ganesha-chaturthi-is-today/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 27 Aug 2025 05:06:47 +0000</pubDate>
				<category><![CDATA[ஜோதிடம்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Chaturthi]]></category>
		<category><![CDATA[Ganesha]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30772</guid>

					<description><![CDATA[<p>விநாயகர் பிறந்த நாளாக விநாயகர் சதுர்த்தி  கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறும். &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/ganesha-chaturthi-is-today/">விநாயகர் சதுர்த்தி இன்று</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>விநாயகர் பிறந்த நாளாக விநாயகர் சதுர்த்தி  கொண்டாடப்படுகிறது.</p>
<p>ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.</p>
<p>உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.</p>
<p>விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறும்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/ganesha-chaturthi-is-today/">விநாயகர் சதுர்த்தி இன்று</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சூரியன் பெயர்ச்சி: ஆடி மாதத்தில் அரசாளப்போகும் 5 ராசிகள்</title>
		<link>https://oruvan.com/solar-transit-5-zodiac-signs-that-will-rule-in-the-month-of-aadi/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 17 Jul 2025 03:40:28 +0000</pubDate>
				<category><![CDATA[ஜோதிடம்]]></category>
		<category><![CDATA[Astrology]]></category>
		<category><![CDATA[Zodiac Signs]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26816</guid>

					<description><![CDATA[<p>ஒவ்வொரு முறை சூரியன் பெயர்ச்சியாகும்போதும் புதிய தமிழ் மாதம் பிறக்கின்றது. கடகத்தில் சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் ஆடி மாதம் முழுதும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அளிக்கும். இவர்கள் வாழ்வில் வெற்றிகள் குவியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். கிரகங்களின் அரசனான சூரியன், ஜூலை 16, 2025, அதாவது நேற்று மாலை 5:40 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆனார். ஜோதிட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/solar-transit-5-zodiac-signs-that-will-rule-in-the-month-of-aadi/">சூரியன் பெயர்ச்சி: ஆடி மாதத்தில் அரசாளப்போகும் 5 ராசிகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஒவ்வொரு முறை சூரியன் பெயர்ச்சியாகும்போதும் புதிய தமிழ் மாதம் பிறக்கின்றது. கடகத்தில் சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் ஆடி மாதம் முழுதும் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.</p>
<p>எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அளிக்கும். இவர்கள் வாழ்வில் வெற்றிகள் குவியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.</p>
<p>கிரகங்களின் அரசனான சூரியன், ஜூலை 16, 2025, அதாவது நேற்று மாலை 5:40 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆனார். ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் ஆன்மா, நம்பிக்கை, தலைமைத்துவம் மற்றும் உயிர் சக்தியின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.</p>
<p>சூரியன் கடக ராசியில் பெயர்ச்சியானதால், ராசிகளின் உணர்ச்சி ஆழம், குடும்ப மகிழ்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை அதிகரிக்கும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான நட்பு உறவுகள் காரணமாக இந்த பெயர்ச்சி பல ராசிகளுக்கு மங்களகரமானதாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் விளைவு ஆடி மாதம் முழுதும் அனைத்து ராசிகளிலும் தெரியும்.</p>
<p>சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகமான நன்மைகள் நடக்கும். ஆடி மாதத்தில் இவர்கள் ராஜவாழ்க்கை வாழ்வார்கள். அந்த டஹிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.</p>
<p><strong>கடகம்:</strong></p>
<p>சூரியன் பெயர்ச்சியின் தாக்கத்தால் ஆடி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு பல நல்ல செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் நம்பிக்கை உச்சத்தில் இருக்கும், மேலும் உங்கள் கருத்தை நீங்கள் நன்றாக வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் தலைமைத்துவ சக்தி நன்றாக இருக்கும். உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். உங்கள் நிதி நிலையும் மேம்படும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும்.</p>
<p><strong>சிம்மம்:</strong></p>
<p>சூரியன் பெயர்ச்சி சிம்ம ராசிக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இது உங்களுக்கு உள் வளர்ச்சி மற்றும் சுயபரிசோதனைக்கான நேரமாக இருக்கும். இந்த பெயர்ச்சி உங்களுக்கு புதிய வாய்ப்புகளைத் தரும். நிதி விஷயங்களில் பழைய பரிவர்த்தனைகள் அல்லது கடன்களிலிருந்து விடுபடலாம். இந்த காலத்தில் உங்கள் படைப்பாற்றல் அதிகரிக்கும். இது உங்கள் இலக்குகளை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க உதவும். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிடுவது மன அமைதியைத் தரும்.</p>
<p><strong>கன்னி:</strong></p>
<p>கன்னி ராசிக்காரர்களுக்கு, சூரியனின் இந்தப் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். சூரியன் பெயர்ச்சியின் தாக்கத்தால் ஆடி மாதம் முழுவதும் கன்னி ராசிக்காரர்கள் பல வித வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் அனுபவிப்பார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு நிதி ஆதாயம் மற்றும் சமூக கௌரவம் அதிகரிக்கும் காலமாக இருக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.</p>
<p><strong>துலாம்:</strong></p>
<p>துலாம் ராசிக்காரர்களுக்கு, சூரியன் பெயர்ச்சி வீடு, தொழில், சமூகம் என அனைத்து இடஙளிலும் வெற்றியைத் தரும். பணியிடத்தில் பிரகாசிக்க இது உங்களுக்கு நல்ல நேரம். உங்கள் கடின உழைப்பு அங்கீகரிக்கப்படும், மேலும் நீங்கள் தலைமைப் பதவிக்கு வருவீர்கள். குடும்ப வாழ்க்கையிலும் சமநிலை இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவதில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சீரான உணவில் கவனம் செலுத்துங்கள்.</p>
<p><strong>விருச்சிகம்:</strong></p>
<p>விருச்சிக ராசிக்காரர்களுக்கு, சூரியனின் இந்தப் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தைத் தரும். உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் உயர் கல்வி, ஆராய்ச்சி அல்லது வெளிநாட்டு வாய்ப்புகளைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த நேரம் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். மத மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மேலும் உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை நீங்கள் ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது உணர்ச்சி ரீதியான ஸ்திரத்தன்மையை வழங்கும்.</p>
<p>கிரகங்களின் அரசனான சூரியனின் அருள் பெற, தினமும் காலையில், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் கண்டிப்பாக ஆதித்ய ஹிருதயம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வது நல்லது.</p>
<p>The post <a href="https://oruvan.com/solar-transit-5-zodiac-signs-that-will-rule-in-the-month-of-aadi/">சூரியன் பெயர்ச்சி: ஆடி மாதத்தில் அரசாளப்போகும் 5 ராசிகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>500 ஆண்டுக்கு பிறகு சனி &#8211; குரு அபூர்வ சேர்க்கை!!! ஐந்து ராசிகளுக்கு அதிர்ஷ்டம்</title>
		<link>https://oruvan.com/rare-conjunction-of-saturn-and-jupiter-after-500-years/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Jul 2025 05:04:25 +0000</pubDate>
				<category><![CDATA[ஜோதிடம்]]></category>
		<category><![CDATA[Guru]]></category>
		<category><![CDATA[horoscope]]></category>
		<category><![CDATA[Sani']]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26470</guid>

					<description><![CDATA[<p>நவ கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக குரு பகவான் மற்றும் சனிபகவான் திகழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. வரும் ஜூலை மாதம் குரு மற்றும் சனி இவர்கள் இருவரும் தங்கள் நிலைகளை மாற்றி உள்ளது. நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனி தனது நிலையை ஜூலை மாதம் மாற்றி உள்ளது. அதே சமயம் குருபகவானும் உதயமாகி உள்ளது. ஜூலை 13ஆம் திகதி அன்று சனி பகவான் வக்கிர நிலை அடைந்தார். அதேசமயம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/rare-conjunction-of-saturn-and-jupiter-after-500-years/">500 ஆண்டுக்கு பிறகு சனி &#8211; குரு அபூர்வ சேர்க்கை!!! ஐந்து ராசிகளுக்கு அதிர்ஷ்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நவ கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக குரு பகவான் மற்றும் சனிபகவான் திகழ்ந்து வருகின்றனர்.</p>
<p>இவர்களுடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. வரும் ஜூலை மாதம் குரு மற்றும் சனி இவர்கள் இருவரும் தங்கள் நிலைகளை மாற்றி உள்ளது.</p>
<p>நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனி தனது நிலையை ஜூலை மாதம் மாற்றி உள்ளது. அதே சமயம் குருபகவானும் உதயமாகி உள்ளது. ஜூலை 13ஆம் திகதி அன்று சனி பகவான் வக்கிர நிலை அடைந்தார்.</p>
<p>அதேசமயம் குரு பகவான் ஜூலை ஒன்பதாம் திகதி அன்று மிதுன ராசியில் உதயமானார்.</p>
<p>தேவர்களின் குருவான குரு உதயமாகப் போகிறார். இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களின் இந்த அற்புதமான சேர்க்கை பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகப் போகிறது, இது ஐந்து ராசிக்காரர்களுக்கும் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.</p>
<p>சிவபெருமானுக்கு மிகவும் பிரியமான இந்த மாதத்தில் ஒரு பெரிய அதிசயம் நடந்துள்ளது. சனி பகவான் நேற்று முதல் மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்து இருக்கிறார். வரும் நவம்பர் 28, 2025 வரை வக்ர நிலையில் தான் பயணிப்பார் சனி.</p>
<p><strong>ரிஷபம்:</strong> சிவபெருமானின் மகிமையால், உங்கள் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரத் தொடங்கலாம். குரு உங்கள் செல்வ வீட்டில் உதயமாகிறார், இதன் காரணமாக உங்களுக்கு பல வழிகளில் வருமானம் கிடைக்கும். நிதி ரீதியாக வலுவடைவீர்கள்.</p>
<p>அரசாங்க சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய இது ஒரு பொன்னான நேரம். பழைய நோய்களிலிருந்து நிவாரணம் பெறத் தொடங்கலாம். பல வருடங்களுக்குப் பிறகு திடீரென்று ஒரு பழைய நண்பரை நீங்கள் சந்திக்கலாம்.</p>
<p><strong>மிதுனம்:</strong> 500 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களும் ஒன்று சேர்க்கை தருவது உங்கள் அதிர்ஷ்டத்தை தரும். சிவபெருமான் உங்கள் மீது ஆசிர்வதிப்பார்.</p>
<p>சமூகத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும். உங்களுக்கு திடீர் பண ஆதாயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏழைகளுக்கு உதவ நீங்கள் உற்சாகமாக உழைப்பீர்கள். நீதிமன்றம் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக தீர்க்கப்படும், இதன் காரணமாக நீங்கள் மன நிம்மதியை அனுபவிப்பீர்கள்.</p>
<p><strong>கன்னி:</strong> குரு மற்றும் சனியின் அரிய சேர்க்கையால், நீங்கள் பல்வேறு துறைகளில் வெற்றி பெறலாம். சிவபெருமானின் ஆசிர்வாதம் உங்கள் மீது எப்போதுமே இருக்கும்.</p>
<p>வேலையில் உங்கள் இலக்கை அடைவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை உருவாக்குவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். சொந்த வீட்டை வாங்க அல்லது கட்ட இது சிறந்த நேரமாக இருக்கும்.</p>
<p><strong>தனுசு:</strong> குரு-சனி கிரகத்தின் சேர்க்கை தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். உங்கள் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் நிறைவடையத் தொடங்கும். வீட்டில் வசதிகள் அதிகரிக்கும். புதிய கார் வாங்கலாம் அல்லது சொத்து வாங்கலாம். மனைவி மற்றும் பெற்றோரிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் புனித யாத்திரைக்கு செல்லலாம்.</p>
<p><strong>மீனம்:</strong> குரு சனி சேர்க்கை யோகம் மீன ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும், மேலும் நீங்கள் பெரிய முடிவுகளை எடுக்க முடியும். வியாபாரத்தில் லாபம் ஈட்ட அதிக வாய்ப்பு உள்ளது. வேலையில் முதலாளி மகிழ்ச்சியடைவார். உங்களுக்கு சில பெரிய பொறுப்புகள் கிடைக்கலாம். ஆன்மீகத்தின் மீதான உங்கள் நாட்டம் அதிகரிக்கும்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/rare-conjunction-of-saturn-and-jupiter-after-500-years/">500 ஆண்டுக்கு பிறகு சனி &#8211; குரு அபூர்வ சேர்க்கை!!! ஐந்து ராசிகளுக்கு அதிர்ஷ்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஆனி 25 புதன்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?</title>
		<link>https://oruvan.com/today-rasi-palan/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Jul 2025 02:05:17 +0000</pubDate>
				<category><![CDATA[ஜோதிடம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26009</guid>

					<description><![CDATA[<p>மேஷம் உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். தனவரவுகள் தேவைக்கு இருக்கும். சில இடங்களில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் புரிதல்கள் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். செலவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம் அஸ்வினி : சோர்வுகள் குறையும். பரணி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/today-rasi-palan/">ஆனி 25 புதன்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><strong>மேஷம்</strong></p>
<p>உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். தனவரவுகள் தேவைக்கு இருக்கும். சில இடங்களில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் புரிதல்கள் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். செலவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம் அஸ்வினி : சோர்வுகள் குறையும். பரணி : புரிதல்கள் ஏற்படும். கிருத்திகை : துரிதம் ஏற்படும்.</p>
<p><strong>ரிஷபம்</strong></p>
<p>உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். கூட்டு வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அலைச்சல் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும். ரோகிணி : நிதானம் வேண்டும். மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும்.</p>
<p><strong>மிதுனம்</strong></p>
<p>நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தன வருவாயிலிருந்து வந்த இழுபறிகள் அகலும். விளையாட்டு செயல்களில் திறமைகள் வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழித்து இருப்பதை தவிர்ப்பது நல்லது. அரசு செயல்பாடுகளில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மெரூன் நிறம் மிருகசீரிஷம் : இழுபறிகள் அகலும். திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும். புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.</p>
<p><strong>கடகம்</strong></p>
<p>தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்த சுபச் செய்திகள் கிடைக்கும். வாகன பயணங்களில் நிதானம் அவசியம். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் கிடைக்கும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்கள் சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். பிரீதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் புனர்பூசம் : ஆதாயம் கிடைக்கும். பூசம் : வரவுகள் கிடைக்கும். ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.</p>
<p><strong>சிம்மம்</strong></p>
<p>எந்த காரியத்தையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் பணியாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மகம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூரம் : குழப்பம் விலகும். உத்திரம் : வேறுபாடுகள் குறையும்.</p>
<p><strong>கன்னி</strong></p>
<p>வருமானத்தில் திருப்தியான சூழல்கள் அமையும். பேச்சுக்களுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். துணைவரின் ஒத்துழைப்புகள் மாற்றத்தை உருவாக்கும். பழைய பிரச்சனைகளில் சில தீர்வுகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் உத்திரம் : திருப்தியான நாள். அஸ்தம் : பிரச்சனைகள் குறையும். சித்திரை : தீர்வுகள் கிடைக்கும்.</p>
<p><strong>துலாம்</strong></p>
<p>நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் கடன் உதவிகள் சாதகமாகும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வரும். மனதில் இருந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். அஞ்சல் துறையில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தடைகள் மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம் சித்திரை : மகிழ்ச்சியான நாள். சுவாதி : உதவிகள் சாதகமாகும். விசாகம் : வாய்ப்புகள் ஏற்படும்.</p>
<p><strong>விருச்சிகம்</strong></p>
<p>கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். வெளிப்பயணங்களில் நிதானம் வேண்டும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் ஏற்படும். அலுவலகத்தில் இருந்த போட்டிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். வரவுகள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் விசாகம் : மதிப்புகள் தாமதமாகும். அனுஷம் : அனுகூலமான நாள். கேட்டை : மாற்றம் ஏற்படும்.</p>
<p><strong>தனுசு</strong></p>
<p>தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் நிமித்தமான புதிய சிந்தனைகள் உருவாகும். நட்பு மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு நிறம் மூலம் : புரிதல் உண்டாகும். பூராடம் : பேச்சுக்கள் நீங்கும். உத்திராடம் : சிந்தனைகள் உருவாகும்.</p>
<p><strong>மகரம்</strong></p>
<p>குழந்தைகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். வியாபார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். பணி சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். தாமதம் விலகும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம் உத்திராடம் : ஒத்துழைப்பான நாள். திருவோணம் : சந்திப்புகள் ஏற்படும். அவிட்டம் : கவலைகள் குறையும்.</p>
<p><strong>கும்பம்</strong></p>
<p>உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவுகள் பிறக்கும். சேமிப்புகள் மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். சிக்கல் மறையும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அவிட்டம் : ஆதரவான நாள். சதயம் : தெளிவுகள் பிறக்கும். பூரட்டாதி : தீர்வுகள் ஏற்படும்.</p>
<p><strong>மீனம்</strong></p>
<p>வெளியூர் பயண சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விலையுயர்ந்த துணிகளை வாங்கி மகிழ்வீர்கள். காதில் அணியும் ஆபரணங்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். இன்பம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம் பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும். உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும். ரேவதி : பிரச்சனைகள் நீங்கும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/today-rasi-palan/">ஆனி 25 புதன்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>குரு உதயம்: ஆறு ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/jupiter-rising-good-times-begin-for-six-zodiac-signs/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Jul 2025 05:39:41 +0000</pubDate>
				<category><![CDATA[ஜோதிடம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=25454</guid>

					<description><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவான் சுப கிரகமாக கருதப்படுகிறார். கடந்த மாதம் 9 ஜூன் 2025 அன்று மிதுன ராசியில் குரு பகவான் அஸ்தமனமானார். ஜூலை 9 ஆம் திகதி குரு மிதுனத்தில் உதயமாகவுள்ளார். இது இந்த மாதத்தின் குறிப்பிடத்தக்க ஜோதிட நிகழ்வாக இருக்கும். குரு உதயத்தால் அதிகப்படியான நன்மைகளை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். அறிவாற்றல், ஆன்மீகம், குழந்தைகள், திருமணம் மற்றும் செல்வத்தின் காரணி கிரகமாக கருதப்படும் குரு பகவான் மே 14 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/jupiter-rising-good-times-begin-for-six-zodiac-signs/">குரு உதயம்: ஆறு ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜோதிட சாஸ்திரத்தில் குரு பகவான் சுப கிரகமாக கருதப்படுகிறார். கடந்த மாதம் 9 ஜூன் 2025 அன்று மிதுன ராசியில் குரு பகவான் அஸ்தமனமானார். ஜூலை 9 ஆம் திகதி குரு மிதுனத்தில் உதயமாகவுள்ளார்.</p>
<p>இது இந்த மாதத்தின் குறிப்பிடத்தக்க ஜோதிட நிகழ்வாக இருக்கும். குரு உதயத்தால் அதிகப்படியான நன்மைகளை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.</p>
<p>அறிவாற்றல், ஆன்மீகம், குழந்தைகள், திருமணம் மற்றும் செல்வத்தின் காரணி கிரகமாக கருதப்படும் குரு பகவான் மே 14 ஆம் திகதி மிதுனத்தில் பெயர்ச்சி ஆனார். குரு பெயர்ச்சி இந்த ஆண்டின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாகும்.</p>
<p>இந்நிலையில், கடந்த மாதம் 9 ஜூன் 2025 அன்று மிதுன ராசியில் குரு பகவான் அஸ்தமனமானார். ஜூலை 9 ஆம் திகதி குரு மிதுனத்தில் உதயமாகவுள்ளார். இது இந்த மாதத்தின் குறிப்பிடத்தக்க ஜோதிட நிகழ்வாக இருக்கும்.</p>
<p>மிதுனத்தில் குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.</p>
<p><strong>மேஷம்: </strong></p>
<p>குரு உதயத்தின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த நேரத்தில் கடவுள் அருளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் ஆளுமை மேம்படும், இதன் காரணமாக உங்கள் அறிவாற்ற்ல் பிறரால் அடையாளம் காணப்படும். பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. துர்க்கை வழிபாடு நன்மை தரும்.</p>
<p><strong>ரிஷபம்: </strong></p>
<p>குரு உதயம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நல்ல பலன்களை அளிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் பழைய முதலீடுகளிலும் இப்போது லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.</p>
<p><strong>சிம்மம்: </strong></p>
<p>சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு உதயம் சாதகமான பலன்களை அளிக்கும். இந்த நேரம் குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். படிப்பில் கவனம் அதிகரிக்கும். நிதி ரீதியாக, இந்த காலம் உங்களுடன் அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும், எதிர்பாராத லாபம் அல்லது போனஸ் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.</p>
<p><strong>துலாம்: </strong></p>
<p>துலாம் ராசிக்கு, மிதுன ராசியில் குரு பெயர்ச்சிக்கு பிறகு வரும் குரு உதயம் உங்கள் அதிர்ஷ்டத்தை வலுப்படுத்தும். இந்த நேரத்தில் ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் அண்டை வீட்டாருடன் அல்லது சமூக வட்டத்தில் உங்கள் உறவுகள் மேம்படும். நீதி, கல்வி, மதம் அல்லது நிர்வாகத் துறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். முடிந்தால், தொடர்ந்து ஒரு கோவிலுக்குச் செல்வது உங்களுக்கு நல்லதாக இருக்கும்.</p>
<p><strong>விருச்சிகம்: </strong></p>
<p>விருச்சிக ராசிக்கு குரு உதயம் மிகவும் சிறப்பு வாய்ந்த பலனைத் தரும். இந்த நேரத்தில், நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த வேலை திடீரென்று வேகம் பெறும். குடும்ப ஆதரவு மற்றும் சமூக கௌரவம் அதிகரிக்கும்.பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மேலும் உங்களுக்கு சில சிறப்புப் பொறுப்புகளும் ஒப்படைக்கப்படலாம்.</p>
<p><strong>கும்பம்: </strong></p>
<p>குரு உதயத்தின் தாக்கத்தால் கும்ப ராசி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.</p>
<p>மனித வாழ்வில் பல வித செல்வங்களையும் பெற்று, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி, திருமண வாழ்வில் இன்பம் கண்டு, குழந்தைச் செல்வத்தின் இன்பம் பெற்று மகிழ்சியாக இருக்க, ‘குரவே சர்வ லோகானாம், பிஷஜே பல ரோகிணாம்; நிதயே சர்வ வித்யானாம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தயே நமஹ&#8221; என்ற ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்வது நல்லது.</p>
<p>The post <a href="https://oruvan.com/jupiter-rising-good-times-begin-for-six-zodiac-signs/">குரு உதயம்: ஆறு ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
