Category: சிறப்பு செய்திகள்
அதிக விலைக்கு அரிசி விற்பனை – தொடர்ந்து சுற்றிவளைப்பு
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது தொடர்பில் கடந்த சில நாட்களில் நுகர்வோர் விவகார அதிகார சபை நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக, நேற்று இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் ... Read More
“வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்“ என்ற தொனிபொருளில் வர்த்தக கண்காட்சி
யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. வடக்கிற்கான உங்கள் நுழைவாசல்’ என்ற தொனிபொருளில் வடமாகாண ஆளூநர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சி கூடங்களை திறந்து வைத்திருந்தார் அதன்படி முற்றவெளி ... Read More
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்திக்க திட்டம் : டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றிருப்பதைத் தொடர்ந்து வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ சந்தித்துப் பேச திட்டமிட்டிருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More
இந்தக் கிழமைகளில் வீட்டுக்கு துடைப்பம் வாங்குவதை தவிருங்கள்
நமது வீட்டின் அமைப்பு மட்டுமில்லாமல் வாங்கி வைக்கும் பொருட்களும் நமக்கு மகாலட்சுமியின் அருளைத் தரக்கூடியது. அதன்படி எந்த நாட்களில் வீட்டுக்கான துடைப்பம் வாங்கலாம் எந்த நாட்களில் துடைப்பம் வாங்கக்கூடாது என தெரிந்துகொள்வோம். பொதுவாக துடைப்பம் ... Read More
யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் பெயர் மீண்டும் மாற்றம்
திருவள்ளுவர் கலாச்சார மையம் என்று பெயரிடப்பட்டிருந்த யாழ்ப்பாண கலாச்சார மையத்தின் பெயரை மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ... Read More
சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் – அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி
இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2377/39ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய ... Read More
இலங்கை வரலாற்றில் நாடாளுமன்றத்தில் முதன்முறையாக தைப்பொங்கல் விழா
கடந்த 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு இன்று (24) வைபவரீதியாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. வரலாற்றில் முதன் ... Read More
பச்சை மிளகாய் விலையில் பாரிய உயர்வு – நுகர்வோர் பெரும் சிரமத்தில்
பச்சை மிளகாய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதுடன், ஒரு கிலோ ரூ. 1780 முதல் ரூ. 1800 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். விலைகளில் ஏற்பட்ட திடீர் உயர்வு, ... Read More
இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஆதரவு
இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Siri Walt)தெரிவித்தார். இந்த நாட்டின் சொத்துக்களை மீட்பதற்கு எடுக்க ... Read More
தெறி பட நடிகர் காலமானார்!
தனுஷின் புதுப்பேட்டை, விஜய்யின் தெறி, பிகில், விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த துணை நடிகர் ஜெயசீலன் மஞ்சள் காமாலை பாதிப்பால் உயிரிழந்துள்ளார். இவர் தெறி படத்தில் இடம்பெற்றிருந்த பாடசாலை காட்சியில் ட்விங்கிள் ட்விங்கிள் ... Read More
வாகனங்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டது ஏன்? அரசாங்கம் விளக்கம்
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பணவீக்கத்துடன் தொடர்புடைய விலைகளை பொருத்த வேண்டிய சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் காரணமாக இறக்குமதிக்கு முன்பே வாகன விலைகள் உயர்ந்துள்ளதாக பிரதி நிதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். ... Read More
தென்னை மரங்களை வெட்டுவதற்கு இனி அனுமதி பெற வேண்டும்
தென்னை மரங்களை வெட்டுவதற்கு எதிர்காலத்தில் பிரதேச செயலகம் அல்லது தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையிடம் அனுமதி பெற வேண்டும் என தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கடுமையான தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் ... Read More