Category: இந்தியா

இலங்கை அகதிக்கு இந்தியாவில் இடமில்லை – நீதிபதியின் கருத்துக்கு வைகோ கடும் கண்டனம்

இலங்கை அகதிக்கு இந்தியாவில் இடமில்லை – நீதிபதியின் கருத்துக்கு வைகோ கடும் கண்டனம்

May 22, 2025

இலங்கை தமிழர் தொடர்ந்த வழக்கில் ‘இந்தியா தர்ம சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ... Read More

மகாராஷ்டிராவில் 52 பேருக்கு கொரோனா

மகாராஷ்டிராவில் 52 பேருக்கு கொரோனா

May 21, 2025

இந்தியாவின் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு காரணமாக 52 பேர் சிகிச்சை பெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 16 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் ஜனவரி ... Read More

பஞ்சாப் பொற்கோவிலில் வான்பாதுகாப்பு அமைப்பு

பஞ்சாப் பொற்கோவிலில் வான்பாதுகாப்பு அமைப்பு

May 20, 2025

பஞ்சாப் பொற்கோவிலில் வான்பாதுகாப்பு அமைப்பினை அமைக்க கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பொற்கோவிலை இலக்காக கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என கோவில் நிர்வாகத்திடம் இராணுவம் கூறியதைத் தொடர்ந்து வான்பாதுகாப்பு அமைப்பை கோவில் வளாகத்தில் ... Read More

இந்தியாவின் PSLV-C61 ரொக்கெட் திட்டம் தோல்வி

இந்தியாவின் PSLV-C61 ரொக்கெட் திட்டம் தோல்வி

May 18, 2025

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ விண்ணில் செலுத்திய PSLV-C61 ரொக்கெட் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ரொக்கெட் ஏவுதளத்தில் ... Read More

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி 09 பேர் பலி

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி 09 பேர் பலி

May 17, 2025

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கம் காரணமாக ஆறு பெண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். நேற்று பிற்பகல் நடந்த மின்னல் தாக்குதல் சம்பவங்களில் கோராபுட் மாவட்டத்தில் மூவரும், ஜாஜ்பூர் மற்றும் கஞ்சம் மாவட்டங்களில் ... Read More

ஒபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தான் விமானப் படைக்கு பெரும் சேதம்

ஒபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தான் விமானப் படைக்கு பெரும் சேதம்

May 15, 2025

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் முழுவதும் பல இராணுவ தளங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒபரேஷன் சிந்தூருடன் ... Read More

போர் நிறுத்தத்திற்கு பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு

போர் நிறுத்தத்திற்கு பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு

May 14, 2025

பாகிஸ்தான் - இந்தியா போர் பதற்றம் குறைந்துள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பாதுகாப்பில் சிறப்பு குண்டு துளைக்காத கார் சேர்க்கப்பட்டுள்ளதுடன் டெல்லியில் உள்ள அவரது ... Read More

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும் ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும் ஆயுள் தண்டனை

May 13, 2025

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட ஒன்பது பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்களை ... Read More

பாகிஸ்தான் இலக்கு வைத்த ஆதம்பூர் விமானப்படை தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி

பாகிஸ்தான் இலக்கு வைத்த ஆதம்பூர் விமானப்படை தளத்திற்குச் சென்ற பிரதமர் மோடி

May 13, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செவ்வாய்க்கிழமை பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்குச் சென்று விமானப்படையினருடன் கலந்துரையாடினார். இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில நாட்களுக்குப் பின்னர் பிரதமர் மோடியின் விஜயம் இடம்பெற்றுள்ளது. ... Read More

இராணுவ நடவடிக்கை தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

இராணுவ நடவடிக்கை தற்காலிகமாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

May 13, 2025

இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னர் பிரதமர் மோடி முதன்முறையாக நேற்றிரவு நாட்டு மக்களிடம் உரையாற்றிய போதே இதனைக் ... Read More

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்

May 12, 2025

இந்திய பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக இன்றிரவு 08 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். கடந்த மாதம் 22 ஆம் திகதி பஹல்காமில் இடம்பெற்ற தாக்குதலைத் ... Read More

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்குமாறு பிரதமர் மோடி அறிவிப்பு

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்குமாறு பிரதமர் மோடி அறிவிப்பு

May 12, 2025

இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குப் பின்னர்,பாதுகாப்பு நிலைமையை மீளாய்வு செய்வதற்கான பாதுகாப்புக் கூட்டத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார். எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிரான விழிப்புணர்வையும் வலுவான பதிலடியையும் அவர் இதன்போது ... Read More